Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்.....
+7
Thanjaavooraan
உதயசுதா
சிவா
கார்த்திக்
கா.ந.கல்யாணசுந்தரம்
கலைவேந்தன்
தாமு
11 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்.....
வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள், சுய ரூபத்தையும் கண்டறியுங்கள் திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிருக்குத் தயாரிக்கிற நிகழ்ச்சி. பெண்ணைப் பார்த்தோம், தாலியைக் கட்டினோம் என்று சுலபமாக முடியக்கூடிய காரணம் அல்ல.
`ஆயிரம் பொய்யைச் சொல்லி ஒரு கல்யாணத்தை முடி` என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு `அறிவுரை` எத்தனை தரகர்கள் ஊடே நுழைந்தாலும், ஏன் நெருங்கிய உறவினர்களோ நண்பர்களோ தலையிட்டிருந்தாலும், திருமணத்திற்குரிய பெற்றோர் நேரடியாகத் தலையிட்டு பெண்ணையோ, மாப்பிள்ளையையோ தேர்வு செய்யும் முயற்சியில் இறங்க வேண்டும்.
நீங்கள் பெண் வீட்டாரா? பெண்ணை வீட்டில் வைத்திருப்பது வயிற்றில் நெருப்பைக் கட்டி வைத்திருப்பதுபோல் இருக்கிறதே என அங்கலாய்க்றீர்களா? அவசரப்பட்டு பொருத்தமில்லாத எவனுக்கோ கட்டி வைத்து வாழ்நாள் எல்லாம் அவளைக் கண்ணீர் சிந்தவிடாதீர்கள். அவள் மட்டும் அல்ல; பெற்றோர் ஆகிய நீங்களும் அவளோடு சேர்ந்து இத்து இத்து மடிய வேண்டியிருக்கும். உங்கள் பெண்ணுக்கு இனி ஒருவன் பிறக்க போகிறது இல்லை. எங்கோ இருக்கிறான்! தேட வேண்டியது உங்கள் வேலை. அல்லது யாராவது மாப்பிள்ளை வீட்டார் உங்களைத் தேடி வருவார்கள்.
`மாப்பிள்ளை குடிக்கிறாரா?` இரகசியமாக நம்பிக்கையான ஆள் வைத்து விசாரியுங்கள். மாப்பிள்ளைக்கு வேண்டியவர்கள் பொய் சொல்லி ஏமாற்றுவார்கள் உஷாராய் இருங்கள்."மாப்பிள்ளை பெரிய உத்தியோகம் பார்க்கிறார். இந்தக் காலத்தில் யார் தான் குடிக்காமல் இருக்கிறார்கள்!" என்று முலாம் பூசுவார்கள்.அவன் கத்தைகத்தையாக எத்தனை ரூபாய் சம்பாதித்தாலும் சரி, வேண்டவே வேண்டாம். உங்கள் மகளும் அவளது வருங்காலப் பிள்ளைகளும் அந்தக் குடிகாரன் கையில் அகப்பட்டு இரவு பகல் தூக்கமின்றி அவதிப்படவேண்டியுருக்கும். உங்கள் வீட்டில் நடக்கும் முக்கிய நிகழ்ச்சிகளில் சலம்பல் பண்ணுகிறவன் அவனாகத்தான் இருப்பான்!
உங்கள் பெண்ணுக்கு தேடி வரும் மாப்பிள்ளை தங்கமான பையன் கொஞ்சம் முன் கோபம்! வெடுக்குனு கோபப்படுவார் . ஆனால் "கோபம் இருக்கிற இடத்தில் தானே குணம் இருக்கும்!" இப்படியொரு விமர்சனம். கோபப்படுகிற இடத்தில் குணம் இருக்கும் என்பது மழுங்கடிக்கப்பட்ட பழமொழி.கோபத்தில் கொடுமையான வார்த்தைகள் , அடிதடிகள், கொலை பாதகம் எல்லாம் நடந்து இருக்கின்றன.
கோபம் இல்லாத மனிதர்கள் இல்லையென்பது உண்மை தான். இருந்தாலும் பல கணவர்கள் எல்லை தாண்டிய கோபத்துக்கு அடிமையாகி பிள்ளைகளைத் தாறுமாறாக அடிப்பதும், டி.வி. பெட்டியை உடைப்பதும், மனைவியை எட்டி உதைப்பதும் போன்ற அட்டூளியங்களில் ஈடுபட்டு தெரு சிரிக்க வைக்கிறார்களே! கோபப்படுகிற பையன்கள் அவர்கள் வீட்டில், பக்கத்துக்கு வீடுகளில் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்று விசாரித்து மாப்பிள்ளையை தேர்வு செய்யுங்கள்.
சிலர் வெளியே பூனைபோல் இருப்பார்கள். வீட்டில் புலியாக மாறுவார்கள். கோபத்தில் தாறுமாறாக, கேவலமாக நடக்கும் பையன் உங்கள் மகளுக்குத் தேவையில்லை.
நீங்கள் தேர்வு செய்ய நினைக்கும் மாப்பிள்ளை ஏதாவது கிரிமினல் வழக்குகளில் அகப்பட்டு வழக்குகள் நிலுவையில் இருந்தால் அது யோசிக்க வேண்டிய விஷயம். பின்னால் சிக்கல் வளர வாய்ப்பு உண்டு.மாப்பிள்ளை நல்ல குணம். ஆனால் சம்பாத்தியம் இல்லை. பெண் வீட்டார் தான் அவரைத் தாங்க வேண்டும் என்ற நிலை இருந்தால் அவரை எப்படி ஏற்க முடியும்?
வாசகி
`ஆயிரம் பொய்யைச் சொல்லி ஒரு கல்யாணத்தை முடி` என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு `அறிவுரை` எத்தனை தரகர்கள் ஊடே நுழைந்தாலும், ஏன் நெருங்கிய உறவினர்களோ நண்பர்களோ தலையிட்டிருந்தாலும், திருமணத்திற்குரிய பெற்றோர் நேரடியாகத் தலையிட்டு பெண்ணையோ, மாப்பிள்ளையையோ தேர்வு செய்யும் முயற்சியில் இறங்க வேண்டும்.
நீங்கள் பெண் வீட்டாரா? பெண்ணை வீட்டில் வைத்திருப்பது வயிற்றில் நெருப்பைக் கட்டி வைத்திருப்பதுபோல் இருக்கிறதே என அங்கலாய்க்றீர்களா? அவசரப்பட்டு பொருத்தமில்லாத எவனுக்கோ கட்டி வைத்து வாழ்நாள் எல்லாம் அவளைக் கண்ணீர் சிந்தவிடாதீர்கள். அவள் மட்டும் அல்ல; பெற்றோர் ஆகிய நீங்களும் அவளோடு சேர்ந்து இத்து இத்து மடிய வேண்டியிருக்கும். உங்கள் பெண்ணுக்கு இனி ஒருவன் பிறக்க போகிறது இல்லை. எங்கோ இருக்கிறான்! தேட வேண்டியது உங்கள் வேலை. அல்லது யாராவது மாப்பிள்ளை வீட்டார் உங்களைத் தேடி வருவார்கள்.
`மாப்பிள்ளை குடிக்கிறாரா?` இரகசியமாக நம்பிக்கையான ஆள் வைத்து விசாரியுங்கள். மாப்பிள்ளைக்கு வேண்டியவர்கள் பொய் சொல்லி ஏமாற்றுவார்கள் உஷாராய் இருங்கள்."மாப்பிள்ளை பெரிய உத்தியோகம் பார்க்கிறார். இந்தக் காலத்தில் யார் தான் குடிக்காமல் இருக்கிறார்கள்!" என்று முலாம் பூசுவார்கள்.அவன் கத்தைகத்தையாக எத்தனை ரூபாய் சம்பாதித்தாலும் சரி, வேண்டவே வேண்டாம். உங்கள் மகளும் அவளது வருங்காலப் பிள்ளைகளும் அந்தக் குடிகாரன் கையில் அகப்பட்டு இரவு பகல் தூக்கமின்றி அவதிப்படவேண்டியுருக்கும். உங்கள் வீட்டில் நடக்கும் முக்கிய நிகழ்ச்சிகளில் சலம்பல் பண்ணுகிறவன் அவனாகத்தான் இருப்பான்!
உங்கள் பெண்ணுக்கு தேடி வரும் மாப்பிள்ளை தங்கமான பையன் கொஞ்சம் முன் கோபம்! வெடுக்குனு கோபப்படுவார் . ஆனால் "கோபம் இருக்கிற இடத்தில் தானே குணம் இருக்கும்!" இப்படியொரு விமர்சனம். கோபப்படுகிற இடத்தில் குணம் இருக்கும் என்பது மழுங்கடிக்கப்பட்ட பழமொழி.கோபத்தில் கொடுமையான வார்த்தைகள் , அடிதடிகள், கொலை பாதகம் எல்லாம் நடந்து இருக்கின்றன.
கோபம் இல்லாத மனிதர்கள் இல்லையென்பது உண்மை தான். இருந்தாலும் பல கணவர்கள் எல்லை தாண்டிய கோபத்துக்கு அடிமையாகி பிள்ளைகளைத் தாறுமாறாக அடிப்பதும், டி.வி. பெட்டியை உடைப்பதும், மனைவியை எட்டி உதைப்பதும் போன்ற அட்டூளியங்களில் ஈடுபட்டு தெரு சிரிக்க வைக்கிறார்களே! கோபப்படுகிற பையன்கள் அவர்கள் வீட்டில், பக்கத்துக்கு வீடுகளில் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்று விசாரித்து மாப்பிள்ளையை தேர்வு செய்யுங்கள்.
சிலர் வெளியே பூனைபோல் இருப்பார்கள். வீட்டில் புலியாக மாறுவார்கள். கோபத்தில் தாறுமாறாக, கேவலமாக நடக்கும் பையன் உங்கள் மகளுக்குத் தேவையில்லை.
நீங்கள் தேர்வு செய்ய நினைக்கும் மாப்பிள்ளை ஏதாவது கிரிமினல் வழக்குகளில் அகப்பட்டு வழக்குகள் நிலுவையில் இருந்தால் அது யோசிக்க வேண்டிய விஷயம். பின்னால் சிக்கல் வளர வாய்ப்பு உண்டு.மாப்பிள்ளை நல்ல குணம். ஆனால் சம்பாத்தியம் இல்லை. பெண் வீட்டார் தான் அவரைத் தாங்க வேண்டும் என்ற நிலை இருந்தால் அவரை எப்படி ஏற்க முடியும்?
வாசகி
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
Re: வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்.....
அவசரம் இல்லாத பொறுமை... ஆசைகள் இல்லாத நிதானம்.. இவை தான் வரன் தேட இன்றியமையாதவை..!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்.....
பெண்கள் நாற்றைப் போன்றவர்கள். பிறந்த இடத்தில் இருந்து புகுந்த இடத்து கதிர் போன்றவள் பெண். நாற்று நாடும் நிலத்தைப் பார்த்துதான் நட வேண்டும். வாழ்க்கைப் பலன் அப்போதுதான் அவளுக்கு கிட்டும்.
நல்ல பகிர்வு . வாழ்த்துக்கள்.
அன்புடன், கா.ந.கல்யாணசுந்தரம்.
நல்ல பகிர்வு . வாழ்த்துக்கள்.
அன்புடன், கா.ந.கல்யாணசுந்தரம்.
Re: வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்.....
ஆயிரம் பொய்யைச் சொல்லி ஒரு கல்யாணத்தை முடி
இந்த பழமொழிக்கு யாரவது சரியான விளக்கம் தர முடிவுமா ?
இந்த பழமொழி தவறு என எங்கயோ படித்த நாபகம் ..
இந்த பழமொழிக்கு யாரவது சரியான விளக்கம் தர முடிவுமா ?
இந்த பழமொழி தவறு என எங்கயோ படித்த நாபகம் ..
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்.....
கலை wrote:அவசரம் இல்லாத பொறுமை... ஆசைகள் இல்லாத நிதானம்.. இவை தான் வரன் தேட இன்றியமையாதவை..!
திருக்குறள் போல் அழக்காகக் கூறிவிட்டீர்கள்!
சிறந்த கட்டுரைப் பகிர்வுக்கு நன்றி தாமு!
![வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்..... 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்..... Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்.....
அது ஆயிரம் பொய் சொல்லி இல்லை கார்த்தி, ஆயிரம் போய் சொல்லி கல்யாணத்தை நடத்து.கார்த்திக் wrote:ஆயிரம் பொய்யைச் சொல்லி ஒரு கல்யாணத்தை முடி
இந்த பழமொழிக்கு யாரவது சரியான விளக்கம் தர முடிவுமா ?
இந்த பழமொழி தவறு என எங்கயோ படித்த நாபகம் ..
ஒரு கல்யாணம் நடக்குது என்றால் நாம பொண்ணோ,மாப்பிள்ளையோ தேடும்போது நல்ல வரன் கிடைக்குது என்றால் நம்ம பக்க சாதகங்களை ஆயிரம் தடவை வேண்டுமானாலும் போய் சொல்லி கல்யாணத்தை
நடத்தலாம் என்பதுதான் இதற்கு அர்த்தம். நம்ம மக்கள்தான் எதையுமே
ஏறுக்கு மாறாக மாத்தக் கூடியவர்கள் ஆயிற்றே. அது போல இதையும் மாற்றிவிட்டார்கள்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்.....
உதயசுதா wrote:அது ஆயிரம் பொய் சொல்லி இல்லை கார்த்தி, ஆயிரம் போய் சொல்லி கல்யாணத்தை நடத்து.கார்த்திக் wrote:ஆயிரம் பொய்யைச் சொல்லி ஒரு கல்யாணத்தை முடி
இந்த பழமொழிக்கு யாரவது சரியான விளக்கம் தர முடிவுமா ?
இந்த பழமொழி தவறு என எங்கயோ படித்த நாபகம் ..
ஒரு கல்யாணம் நடக்குது என்றால் நாம பொண்ணோ,மாப்பிள்ளையோ தேடும்போது நல்ல வரன் கிடைக்குது என்றால் நம்ம பக்க சாதகங்களை ஆயிரம் தடவை வேண்டுமானாலும் போய் சொல்லி கல்யாணத்தை
நடத்தலாம் என்பதுதான் இதற்கு அர்த்தம். நம்ம மக்கள்தான் எதையுமே
ஏறுக்கு மாறாக மாத்தக் கூடியவர்கள் ஆயிற்றே. அது போல இதையும் மாற்றிவிட்டார்கள்
நன்றி அக்கா ... நீண்டநாள் சந்தேகம் தீர்ந்தது ....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்.....
பயனுள்ள கட்டுரை...
அது ஆயிரம் பொய் சொல்லி இல்லை கார்த்தி, ஆயிரம் போய் சொல்லி கல்யாணத்தை நடத்து.
பாராட்டுக்குரிய பழமொழி விளக்கம்
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
அது ஆயிரம் பொய் சொல்லி இல்லை கார்த்தி, ஆயிரம் போய் சொல்லி கல்யாணத்தை நடத்து.
பாராட்டுக்குரிய பழமொழி விளக்கம்
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
Thanjaavooraan- இளையநிலா
- பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010
Re: வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்.....
உதயசுதா wrote:அது ஆயிரம் பொய் சொல்லி இல்லை கார்த்தி, ஆயிரம் போய் சொல்லி கல்யாணத்தை நடத்து.கார்த்திக் wrote:ஆயிரம் பொய்யைச் சொல்லி ஒரு கல்யாணத்தை முடி
இந்த பழமொழிக்கு யாரவது சரியான விளக்கம் தர முடிவுமா ?
இந்த பழமொழி தவறு என எங்கயோ படித்த நாபகம் ..
ஒரு கல்யாணம் நடக்குது என்றால் நாம பொண்ணோ,மாப்பிள்ளையோ தேடும்போது நல்ல வரன் கிடைக்குது என்றால் நம்ம பக்க சாதகங்களை ஆயிரம் தடவை வேண்டுமானாலும் போய் சொல்லி கல்யாணத்தை
நடத்தலாம் என்பதுதான் இதற்கு அர்த்தம். நம்ம மக்கள்தான் எதையுமே
ஏறுக்கு மாறாக மாத்தக் கூடியவர்கள் ஆயிற்றே. அது போல இதையும் மாற்றிவிட்டார்கள்
ஆயிரம் போய் சொல்லி கல்யாணத்தை நடத்து
![வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்..... 677196](https://2img.net/u/1813/71/41/02/smiles/677196.gif)
![வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்..... 677196](https://2img.net/u/1813/71/41/02/smiles/677196.gif)
![வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்..... 677196](https://2img.net/u/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்..... Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» வேலை தேடுகிறீர்களா - கொஞ்சம் கவனிங்க
» பெண்ணுக்கு வரன் தேடுறீங்களா? அப்போ இதை படிங்க......
» நிதானமாக அடித்து ஆடும் ஆஸ்திரேலியா....
» திருமணத்திற்கு வரன் தேடும்போது..
» நிதானமாக இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?
» பெண்ணுக்கு வரன் தேடுறீங்களா? அப்போ இதை படிங்க......
» நிதானமாக அடித்து ஆடும் ஆஸ்திரேலியா....
» திருமணத்திற்கு வரன் தேடும்போது..
» நிதானமாக இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|