Latest topics
» வலைவீச்சு- ரசித்தவைby ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ராகுலை கங்கையில் போடும்படி நான் அவதூறாக பேசவில்லை சரத்யாதவ் மறுப்பு
3 posters
Page 1 of 1
ராகுலை கங்கையில் போடும்படி நான் அவதூறாக பேசவில்லை சரத்யாதவ் மறுப்பு
பீகார் மாநிலத்தில் 3-வது கட்ட தேர்தலுக்கான பிரசாரம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பதுவா நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவர் சரத்யாதவ் கலந்து கொண்டு பேசினார்.
சரத்யாதவ் தன் பேச்சின் போது, ராகுல் காந்தியை மிகக் கடுமையாகத் தாக்கிப்பேசினார். “ராகுல் காந்திக்கு என்ன தெரியும்? யாரோ எழுதிக்கொடுத்ததை வாசித்து விட்டுப் போகிறார். அவரைத் தூக்கி கங்கை ஆற்றில் போட வேண்டும்” என்றார்.
சரத் யாதவின் இந்த பேச்சு பீகார் மாநில காங்கிரஸ் தலைவர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. “சரத்யாதவ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர்கள் தேர்தல் கமிஷனிடம் கடிதம் கொடுத்தனர். சரத் யாதவுக்கு எதிராக போராட்டங்களும் நடத்தப்பட்டன.
இதற்கிடையே சரத்யாதவ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது, “ராகுல் காந்தியை தூக்கி கங்கையில் போட வேண்டும் என்று நான் தரம் தாழ்ந்து பேசமாட்டேன்” என்றார்.
ஆனால் காங்கிரசார் சரத் யாதவின் விளக்கத்தை ஏற்கவில்லை. ராகுல் காந் தியை “இமிடேட்” செய்து அவர் கொச்சைப்படுத்துவதாக குற்றம்சாட்டி உள்ளனர்.
பீகார் தேர்தல் பிரசாரத்துக்கு சோனியா காந்தி வந்த போது மக்கள் அலை கடலென திரண்டனர். அந்த கூட்டத்தை பார்த்து சரத் யாதவ் குழம்பி போய் இருக்கிறார் என்று காங்கிரஸ் தலைவர்கள் சரத்யாதவை கிண்டல் செய்துள்ளனர்.
மாலைமலர்
சரத்யாதவ் தன் பேச்சின் போது, ராகுல் காந்தியை மிகக் கடுமையாகத் தாக்கிப்பேசினார். “ராகுல் காந்திக்கு என்ன தெரியும்? யாரோ எழுதிக்கொடுத்ததை வாசித்து விட்டுப் போகிறார். அவரைத் தூக்கி கங்கை ஆற்றில் போட வேண்டும்” என்றார்.
சரத் யாதவின் இந்த பேச்சு பீகார் மாநில காங்கிரஸ் தலைவர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. “சரத்யாதவ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர்கள் தேர்தல் கமிஷனிடம் கடிதம் கொடுத்தனர். சரத் யாதவுக்கு எதிராக போராட்டங்களும் நடத்தப்பட்டன.
இதற்கிடையே சரத்யாதவ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது, “ராகுல் காந்தியை தூக்கி கங்கையில் போட வேண்டும் என்று நான் தரம் தாழ்ந்து பேசமாட்டேன்” என்றார்.
ஆனால் காங்கிரசார் சரத் யாதவின் விளக்கத்தை ஏற்கவில்லை. ராகுல் காந் தியை “இமிடேட்” செய்து அவர் கொச்சைப்படுத்துவதாக குற்றம்சாட்டி உள்ளனர்.
பீகார் தேர்தல் பிரசாரத்துக்கு சோனியா காந்தி வந்த போது மக்கள் அலை கடலென திரண்டனர். அந்த கூட்டத்தை பார்த்து சரத் யாதவ் குழம்பி போய் இருக்கிறார் என்று காங்கிரஸ் தலைவர்கள் சரத்யாதவை கிண்டல் செய்துள்ளனர்.
மாலைமலர்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: ராகுலை கங்கையில் போடும்படி நான் அவதூறாக பேசவில்லை சரத்யாதவ் மறுப்பு
நல்லதைத்தானே சொன்னார் அப்புறம் ஏன் மறுக்கிறார்
Re: ராகுலை கங்கையில் போடும்படி நான் அவதூறாக பேசவில்லை சரத்யாதவ் மறுப்பு
maniajith007 wrote:நல்லதைத்தானே சொன்னார் அப்புறம் ஏன் மறுக்கிறார்
அப்போ இவரை கூவத்தில வீசனும்னு சொல்லி இருப்பாங்க ,,,,
அப்புறம் இந்தியாவுல ஒரு அரசியல் வாதியும் உயிருடன் இருக்க மாட்டங்க மாம்ஸ் ,,எல்லோரும் கங்கை ,காவேரி ,,சிந்துன்னு அங்கேதான் அனைவரும் இருப்பாங்க ,,,
உண்மையில் தற்பொழுது எந்த அரசியல்வாதியும் நல்லவர்கள் இல்லை என்பதே மறக்கமுடியாத,மறுக்கமுடியாத உண்மை
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: ராகுலை கங்கையில் போடும்படி நான் அவதூறாக பேசவில்லை சரத்யாதவ் மறுப்பு
ரபீக் wrote:maniajith007 wrote:நல்லதைத்தானே சொன்னார் அப்புறம் ஏன் மறுக்கிறார்
அப்போ இவரை கூவத்தில வீசனும்னு சொல்லி இருப்பாங்க ,,,,
அப்புறம் இந்தியாவுல ஒரு அரசியல் வாதியும் உயிருடன் இருக்க மாட்டங்க மாம்ஸ் ,,எல்லோரும் கங்கை ,காவேரி ,,சிந்துன்னு அங்கேதான் அனைவரும் இருப்பாங்க ,,,
உண்மையில் தற்பொழுது எந்த அரசியல்வாதியும் நல்லவர்கள் இல்லை என்பதே மறக்கமுடியாத,மறுக்கமுடியாத உண்மை
நம்ம ரெண்டு பெரும் இருக்கோமே
Re: ராகுலை கங்கையில் போடும்படி நான் அவதூறாக பேசவில்லை சரத்யாதவ் மறுப்பு
ம்ம்ம் நாளை பா.ஜா.க காலை வாரி விட்டால் அந்த அம்மா காலில் தானே விழனும் .இல்லன்ன லல்லு லொள்ளு பண்ணுவாரே
அவர சமாளிக்க முடியுமா
ராம்
அவர சமாளிக்க முடியுமா
ராம்
கோவை ராம்- இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
Re: ராகுலை கங்கையில் போடும்படி நான் அவதூறாக பேசவில்லை சரத்யாதவ் மறுப்பு
maniajith007 wrote:ரபீக் wrote:maniajith007 wrote:நல்லதைத்தானே சொன்னார் அப்புறம் ஏன் மறுக்கிறார்
அப்போ இவரை கூவத்தில வீசனும்னு சொல்லி இருப்பாங்க ,,,,
அப்புறம் இந்தியாவுல ஒரு அரசியல் வாதியும் உயிருடன் இருக்க மாட்டங்க மாம்ஸ் ,,எல்லோரும் கங்கை ,காவேரி ,,சிந்துன்னு அங்கேதான் அனைவரும் இருப்பாங்க ,,,
உண்மையில் தற்பொழுது எந்த அரசியல்வாதியும் நல்லவர்கள் இல்லை என்பதே மறக்கமுடியாத,மறுக்கமுடியாத உண்மை
நம்ம ரெண்டு பெரும் இருக்கோமே
இன்னுமா இந்த உலகம் நம்மளை நம்புது ?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: ராகுலை கங்கையில் போடும்படி நான் அவதூறாக பேசவில்லை சரத்யாதவ் மறுப்பு
ரபீக் wrote:
இன்னுமா இந்த உலகம் நம்மளை நம்புது ?
அது அவர்கள் தலை எழுத்து
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு
» சச்சின் டெண்டுல்கரை அவமதிக்கும் வகையில் நான் பேசவில்லை- அப்ரிதி பல்டி
» நான் எப்போதாவது பூக்கும் அரிய மலர் அல்ல-ராகுலை சீண்டி மமதா
» பேத்தியை கற்பழித்து கொலை செய்த மகனை தூக்கில் போடும்படி தாய் ஆவேசம்
» விஜயதாரணி எம்.எல்.ஏ.வை அவதூறாக பேசியதாக தமிழாசிரியர் கைது!
» சச்சின் டெண்டுல்கரை அவமதிக்கும் வகையில் நான் பேசவில்லை- அப்ரிதி பல்டி
» நான் எப்போதாவது பூக்கும் அரிய மலர் அல்ல-ராகுலை சீண்டி மமதா
» பேத்தியை கற்பழித்து கொலை செய்த மகனை தூக்கில் போடும்படி தாய் ஆவேசம்
» விஜயதாரணி எம்.எல்.ஏ.வை அவதூறாக பேசியதாக தமிழாசிரியர் கைது!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|