Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
விடை தாருங்கள்
+12
T.N.Balasubramanian
குடந்தை மணி
அன்பு தளபதி
கலைவேந்தன்
அருண்
பூஜிதா
சரவணன்
மஞ்சுபாஷிணி
jackbredo
உமா
balakarthik
anandkce
16 posters
Page 1 of 4
Page 1 of 4 • 1, 2, 3, 4
விடை தாருங்கள்
தோழர்களே இவ்வாலிபனின் குழப்பத்திற்கு விடை தாருங்கள் . கோவிலுக்குள் செல்லும் போது ஏன் காலனியை அவிழ்த்து விட வேண்டும் . எனக்கு ஒரு கருத்து உண்டு . தாருங்கள் உங்களின் பதில்களை . என் சிந்தனையின் கிணற்றில் நீர் உள்ளதா என அறிந்து கொள்ள இடு உதவும் என நம்புகிறேன் ..... நன்றி
anandkce- பண்பாளர்
- பதிவுகள் : 134
இணைந்தது : 04/03/2010
Re: விடை தாருங்கள்
நண்பா கோவில் என்பது ஆண்டவனின் இருப்பிடம் அது மிகவும் புனிதமானது அசுதமட்ட்றது காலணிகள் தினமும் பல அசுத்தங்களையும் குப்பைகளையும் மிதித்து கொண்டிருப்பது அதனால்தான் ஆலயத்தின் உள்ளே அசுத்தமான காலணிகளை எடுத்து செல்வதில்லை எனக்கு தெரிந்து பல பெரிய ஆலயங்களிலும் அணைத்து மசூதிகளிலும் கால்களை கூட கழுவிட்டுத்தான் செல்வார்கள் ஏனென்றால் கால்களும் அசுத்தங்களை மிதிபதே ஆகும் இது எனது கருத்து
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: விடை தாருங்கள்
நன்றி தோழா . இன்னும் பலர் தங்களது கருத்துகளை பதிவு செய்த பின்பு எனது கருத்தை இதில் இடுகிறேன்
No God No Peace; Know God Know Peace
By, Anand Elias
anandkce- பண்பாளர்
- பதிவுகள் : 134
இணைந்தது : 04/03/2010
Re: விடை தாருங்கள்
பாலாவின் கருத்து தான் என்னுடையதும்........
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: விடை தாருங்கள்
தேவாலயங்களில் காலணி அணிந்து செல்கிறார்களே உமா
jackbredo- இளையநிலா
- பதிவுகள் : 259
இணைந்தது : 21/10/2010
Re: விடை தாருங்கள்
jackbredo wrote:தேவாலயங்களில் காலணி அணிந்து செல்கிறார்களே உமா
இதுவும் யோசிக்க வேண்டியே விஷயம் தான்.......
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: விடை தாருங்கள்
jackbredo wrote:தேவாலயங்களில் காலணி அணிந்து செல்கிறார்களே உமா
இருக்கலாம் நண்பா ஒவ்வொரு மதத்திற்கும் ஒரு வரைமுறை கொள்கை கொட்ட்படுகள் உள்ளது அந்தந்த மதத்திற்கு தனியே பல சட்டதிட்டங்கள் உள்ளது அது மதத்திற்கு மதம் மாறுபடலாம் மேலும் கிறிஸ்துவத்தை பற்றி எனக்கு அதிகம் தெரியாததால் தெரிந்தவர்கள் இதற்க்கு பதிலளிக்கவேண்டும் என்று கேட்டுகொள்கிறேன்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: விடை தாருங்கள்
கோவில் என்பது புனித ஸ்தலம்... அதனால் நாம் செருப்பு போட்டுக்கொண்டு சென்றால் கூட அங்கே கை கால்களை கழுவிக்கொண்டு தான் கோவிலின் உள் தரிசனத்திற்கு செல்கிறோம்..
ரோட்டில் நடந்து வரும்போது அசுத்தங்களை மிதித்து விட சாத்தியம் தானே.... அதனால் மிதியடிகளை வெளியே விட்டு
நாம் கோவிலுக்குள் செல்வது..
ஏதோ எனக்கு தெரிஞ்சதை சொன்னேன்பா.... இதுக்கு மேலே எனக்கு தெரியாதுப்பா...
ரோட்டில் நடந்து வரும்போது அசுத்தங்களை மிதித்து விட சாத்தியம் தானே.... அதனால் மிதியடிகளை வெளியே விட்டு
நாம் கோவிலுக்குள் செல்வது..
ஏதோ எனக்கு தெரிஞ்சதை சொன்னேன்பா.... இதுக்கு மேலே எனக்கு தெரியாதுப்பா...
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: விடை தாருங்கள்
மஞ்சு அக்கா....இந்த கருத்தை தான் நானும், பாலாவும் கூறினோம்... அவர் வேறு எதோ பதில் வைத்து உள்ளார்...
அதனை கூறினால் நாமும் தெரிந்து கொள்ளலாம் என நினைத்தால் தாமதிக்கிறார்...
அதனை கூறினால் நாமும் தெரிந்து கொள்ளலாம் என நினைத்தால் தாமதிக்கிறார்...
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: விடை தாருங்கள்
கோவில் கருங்கல் அல்லது வேறு சில விசேஷ கற்கள்(கோவிலினுள் வெயில் காலத்தில் குளிர்ச்சியாகவும்,குளிர் காலத்தில் வெதுவேதுப்பாகவும் இருக்கும், காரணம் அங்கே பயன்படுத்தப்பட்டுள்ள கருங்கற்கள் தான்), மணல் ஆகியவற்றை கொண்டு நடைபாதை அமைக்கிறார்கள். இதில் நம் பாதங்களை வைத்து நடக்கும் பொழுது நன்மை(மருத்துவ ரீதியாக) ஏற்ப்படலாம்.
மேலும் வெறும் கால்களில் நடக்கும் பொழுது பாதம் தரையில் அழுத்துப்படுவதால் இரத்த ஓட்டம் நன்றாக இருக்கும், தசை நரம்புகளுக்கு உடற்பயிற்சி போலவும் அமைகிறது. இது என்னுடைய மனதில் தோன்றியதுதான்.
அதுபோக மேலே கூறியதுபோல் அசுத்தங்கள் கோவிலினுள் நுழையாமல் இருக்கவும் காலனி அணியாமல் செல்கிறார்கள்.
எங்கோ படித்த ஞாபகம் இது: வெறும் கால்களை நடப்பது, காலனி அணிந்து நடப்பதை விட நல்லது. வேறொரு கட்டுரையில் தெளிவாக விளக்குகிறேன். நன்றி:::::
மேலும் வெறும் கால்களில் நடக்கும் பொழுது பாதம் தரையில் அழுத்துப்படுவதால் இரத்த ஓட்டம் நன்றாக இருக்கும், தசை நரம்புகளுக்கு உடற்பயிற்சி போலவும் அமைகிறது. இது என்னுடைய மனதில் தோன்றியதுதான்.
அதுபோக மேலே கூறியதுபோல் அசுத்தங்கள் கோவிலினுள் நுழையாமல் இருக்கவும் காலனி அணியாமல் செல்கிறார்கள்.
எங்கோ படித்த ஞாபகம் இது: வெறும் கால்களை நடப்பது, காலனி அணிந்து நடப்பதை விட நல்லது. வேறொரு கட்டுரையில் தெளிவாக விளக்குகிறேன். நன்றி:::::
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» புதிருக்கு விடை தாருங்கள்
» இந்த புதிருக்கு விடை தாருங்கள்!
» மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்!
» விளக்கம் தாருங்கள்
» விடை கொடு விடை கொடு விழியே
» இந்த புதிருக்கு விடை தாருங்கள்!
» மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்!
» விளக்கம் தாருங்கள்
» விடை கொடு விடை கொடு விழியே
Page 1 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|