Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நகரமும் நகரம் சார்ந்த வாழ்க்கையும்... 'ஈசன்' பற்றி இயக்குனர் சசிக்குமார்
Page 1 of 1
நகரமும் நகரம் சார்ந்த வாழ்க்கையும்... 'ஈசன்' பற்றி இயக்குனர் சசிக்குமார்
சென்னை, அக்.19,2010
'சுப்ரமணியபுர'த்துக்கு பிறகு தாம் இயக்கியிருக்கும் படத்துக்கு 'ஈசன்' என்று பெயர் சூட்டியிருக்கிறார், சசிக்குமார்.
இப்படம் குறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் இயக்குனர் சசிக்குமார் விவரித்தது:
"நான் 'சுப்ரமணியபுரம்' படத்தை அடுத்து இயக்கிருக்கும் படம் 'ஈசன்'. இப்படத்தை இயக்கி முடித்தவுடன் தான் பெயர் வைக்க வேண்டும் என்று விரும்பினேன். கடந்த ஞாயிற்றுகிழமை படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து விட்டது. முழுப்படத்தை பார்த்து முடித்தவுடன் இப்படத்துக்கு ஈசன் என்ற பெயரே பெருத்தமாக இருக்கும் என்று வைத்துவிட்டேன்.
இப்படத்தின் மூலம் கிராமத்தில் இருந்து நகரத்துக்கு வந்து இருக்கிறேன். மதுரையில் இருந்து சென்னைக்கு வந்து இருக்கிறேன். அடுத்து, வெளிநாட்டு சென்று படமாக்க போகலாம் என்று இருக்கிறேன்.
எனது நண்பர் சமுத்திரக்கனியை 'சுப்ரமணியபுரம்' படத்தை பார்த்து திட்டி இருப்பீர்கள். அதனால் ஈசன் படத்தில் அவரை நேர்மையான போலீஸ் அதிகாரியாக காட்டியிருக்கிறேன். அவரை இப்படத்தின் மூலம் அனைவருக்கும் கண்டிப்பாக பிடிக்கும்.
ஈசன் படத்தில் நகரத்தின் வாழ்க்கையைச் சொல்லியிருக்கிறேன். நகரவாசிகளின் பகல் நேர, இரவு நேர வாழ்க்கை, அவர்களது மனநிலை, சந்தோஷம், துக்கம், கவலை, துரோகம் என அனைத்தையும் இப்படத்தில் கூறி இருக்கிறேன்.
நடிகர் விக்ரமுடன் சேர்ந்து மும்பை புரொட்யூஸர் ஒருவரும் இப்படத்தை தயாரிப்பதாக இருந்தது. பட்ஜெட் எதுவும் முன்கூட்டியே முடிவு செய்யவில்லை. இறுதியில், பட்ஜெட் அதிகமாக போகவே இப்படத்தை நானே தயாரிப்பதாக கூறிவிட்டேன்.
சசிக்குமார் எனது நண்பன் என்று விக்ரம் கூறி இருக்கிறார். அவரை விட ஒரு படி மேல் நான். விக்ரம் எனது இனிய நண்பர்.
இப்படத்தில் தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பனை அரசியல்வாதியாக நடிக்க வைத்து அறிமுகப்படுத்தி இருக்கிறேன். ஆனால், இது அரசியல் சம்பந்தமான படமோ, ஈசன் என்ற பெயரால் புராண படமோ, சாமி படமோ அல்ல.
வெறும் இயக்குனராக மட்டுமே இப்படத்தில் பணியாற்றி இருக்கிறேன். இதில் ஒரு காட்சியில் கூட நடிக்கவில்லை.
ஈசன் பட இசை வெளியீடு நவம்பர் மாதத்திலும், படம் டிசம்பரில் வெளியீடலாம் என்று நினைத்திருக்கிறேன்.
கண்டிப்பாக, 'பசங்க' மாதிரி தரமான படங்களை மட்டுமே தயாரிப்பேன். அதனால் தான் நிதானமாக தயாரிப்பில் ஈடுபட்டு இருக்கிறேன்.
என்னுடைய படங்கள் எப்போதும் யதார்த்தமாக இருக்கும். என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை ஏமாற்ற மாட்டேன்.
கிராமத்தில் இருந்து நகரத்துக்கு இடம்பெயர்ந்ததால், நான் கமர்ஷியல் பக்கம் வந்து விட்டதாக எண்ண வேண்டாம். கமர்ஷியல் படத்தையும் யதார்த்தமாக எடுக்க முடியும்," என்றார் சசிக்குமார்.
- கா.இசக்கி முத்து
http://www.vikatan.com/vc/cinema/dig9vc.html
'சுப்ரமணியபுர'த்துக்கு பிறகு தாம் இயக்கியிருக்கும் படத்துக்கு 'ஈசன்' என்று பெயர் சூட்டியிருக்கிறார், சசிக்குமார்.
இப்படம் குறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் இயக்குனர் சசிக்குமார் விவரித்தது:
"நான் 'சுப்ரமணியபுரம்' படத்தை அடுத்து இயக்கிருக்கும் படம் 'ஈசன்'. இப்படத்தை இயக்கி முடித்தவுடன் தான் பெயர் வைக்க வேண்டும் என்று விரும்பினேன். கடந்த ஞாயிற்றுகிழமை படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து விட்டது. முழுப்படத்தை பார்த்து முடித்தவுடன் இப்படத்துக்கு ஈசன் என்ற பெயரே பெருத்தமாக இருக்கும் என்று வைத்துவிட்டேன்.
இப்படத்தின் மூலம் கிராமத்தில் இருந்து நகரத்துக்கு வந்து இருக்கிறேன். மதுரையில் இருந்து சென்னைக்கு வந்து இருக்கிறேன். அடுத்து, வெளிநாட்டு சென்று படமாக்க போகலாம் என்று இருக்கிறேன்.
எனது நண்பர் சமுத்திரக்கனியை 'சுப்ரமணியபுரம்' படத்தை பார்த்து திட்டி இருப்பீர்கள். அதனால் ஈசன் படத்தில் அவரை நேர்மையான போலீஸ் அதிகாரியாக காட்டியிருக்கிறேன். அவரை இப்படத்தின் மூலம் அனைவருக்கும் கண்டிப்பாக பிடிக்கும்.
ஈசன் படத்தில் நகரத்தின் வாழ்க்கையைச் சொல்லியிருக்கிறேன். நகரவாசிகளின் பகல் நேர, இரவு நேர வாழ்க்கை, அவர்களது மனநிலை, சந்தோஷம், துக்கம், கவலை, துரோகம் என அனைத்தையும் இப்படத்தில் கூறி இருக்கிறேன்.
நடிகர் விக்ரமுடன் சேர்ந்து மும்பை புரொட்யூஸர் ஒருவரும் இப்படத்தை தயாரிப்பதாக இருந்தது. பட்ஜெட் எதுவும் முன்கூட்டியே முடிவு செய்யவில்லை. இறுதியில், பட்ஜெட் அதிகமாக போகவே இப்படத்தை நானே தயாரிப்பதாக கூறிவிட்டேன்.
சசிக்குமார் எனது நண்பன் என்று விக்ரம் கூறி இருக்கிறார். அவரை விட ஒரு படி மேல் நான். விக்ரம் எனது இனிய நண்பர்.
இப்படத்தில் தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பனை அரசியல்வாதியாக நடிக்க வைத்து அறிமுகப்படுத்தி இருக்கிறேன். ஆனால், இது அரசியல் சம்பந்தமான படமோ, ஈசன் என்ற பெயரால் புராண படமோ, சாமி படமோ அல்ல.
வெறும் இயக்குனராக மட்டுமே இப்படத்தில் பணியாற்றி இருக்கிறேன். இதில் ஒரு காட்சியில் கூட நடிக்கவில்லை.
ஈசன் பட இசை வெளியீடு நவம்பர் மாதத்திலும், படம் டிசம்பரில் வெளியீடலாம் என்று நினைத்திருக்கிறேன்.
கண்டிப்பாக, 'பசங்க' மாதிரி தரமான படங்களை மட்டுமே தயாரிப்பேன். அதனால் தான் நிதானமாக தயாரிப்பில் ஈடுபட்டு இருக்கிறேன்.
என்னுடைய படங்கள் எப்போதும் யதார்த்தமாக இருக்கும். என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை ஏமாற்ற மாட்டேன்.
கிராமத்தில் இருந்து நகரத்துக்கு இடம்பெயர்ந்ததால், நான் கமர்ஷியல் பக்கம் வந்து விட்டதாக எண்ண வேண்டாம். கமர்ஷியல் படத்தையும் யதார்த்தமாக எடுக்க முடியும்," என்றார் சசிக்குமார்.
- கா.இசக்கி முத்து
http://www.vikatan.com/vc/cinema/dig9vc.html
Guest- Guest
Re: நகரமும் நகரம் சார்ந்த வாழ்க்கையும்... 'ஈசன்' பற்றி இயக்குனர் சசிக்குமார்
தகவலுக்கு நன்றி உதுமான்..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Similar topics
» இயக்குனர் பாலாவை பற்றி சில தகவல் துளிகள்
» 6 வயது பள்ளிக்குழந்தை கற்பழிப்பு: பற்றி எரிகிறது பெங்களூரு நகரம்
» ஈழம் பற்றி நமது தமிழக திரைப்பட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ! பதிவு
» கோவா படம் பற்றி சில வரிகள் - அதன் இயக்குனர் வெங்கட் பிரபு
» ஆலப்புழா கேரள நகரம் - உலகின் சிறந்த நகரம்
» 6 வயது பள்ளிக்குழந்தை கற்பழிப்பு: பற்றி எரிகிறது பெங்களூரு நகரம்
» ஈழம் பற்றி நமது தமிழக திரைப்பட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ! பதிவு
» கோவா படம் பற்றி சில வரிகள் - அதன் இயக்குனர் வெங்கட் பிரபு
» ஆலப்புழா கேரள நகரம் - உலகின் சிறந்த நகரம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|