ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேறு வாழ்க்கை பிடிக்காததால் கன்னியாஸ்திரி வேலைக்கு வந்த நான், வாழ்க்கையை பறிகொடுத்து விட்டேன்

2 posters

Go down

 வேறு வாழ்க்கை பிடிக்காததால் கன்னியாஸ்திரி வேலைக்கு வந்த நான், வாழ்க்கையை பறிகொடுத்து விட்டேன் Empty வேறு வாழ்க்கை பிடிக்காததால் கன்னியாஸ்திரி வேலைக்கு வந்த நான், வாழ்க்கையை பறிகொடுத்து விட்டேன்

Post by சிவா Thu Oct 21, 2010 8:01 am

வேறு வாழ்க்கை பிடிக்காததால் கன்னியாஸ்திரி வேலைக்கு வந்த நான், வாழ்க்கையை பறிகொடுத்து விட்டேன்; பிளாரன்ஸ்மேரி கடிதம் ஐகோர்ட்டில் தாக்கல்

 வேறு வாழ்க்கை பிடிக்காததால் கன்னியாஸ்திரி வேலைக்கு வந்த நான், வாழ்க்கையை பறிகொடுத்து விட்டேன் 667c5eda-f531-41f8-84fc-ac940d4624fa_S_secvpf

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள தஞ்சாவூரான் சாவடியைச் சேர்ந்தவர் மலையப்பன். இவருடைய மகள் பிளாரன்ஸ்மேரி (வயது 31), கன்னியாஸ்திரி. திருச்சியில் உள்ள ஒரு பிரபல கல்லூரி முதல்வர் பாதிரியார் ராஜரத்தினம், தன்னை மிரட்டி கற்பழித்து விட்டதாக பிளாரன்ஸ்மேரி கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார், பாதியார் ராஜரத்தினம் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் ராஜரத்தினம், முன்ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி ஜி.ராஜசூர்யா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதே போன்று ராஜரத்தினத்துடன் சேர்ந்து கொண்டு பிளாரன்ஸ்மேரிக்கு மிரட்டல் விடுத்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள தேவதாஸ், ஜோ சேவியர், சேவியர்வேதம் ஆகியோரும் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதி ஜி.ராஜசூர்யா முன்னிலையில் விசாரணைக்கு வந்தன.

அப்போது கன்னியாஸ்திரி சபையின் தலைவர் சார்பில் வக்கீல்கள் முகைதீன்பாட்சா, சண்முகம் ஆகியோர் ஆஜராகி, பிளாரன்ஸ்மேரியை கன்னியாஸ்திரி சபையில் இருந்து நீக்கும் முன்பு அவர் எழுதிக் கொடுத்ததாக கூறப்படும் 4 பக்க கடிதத்தை கோர்ட்டில் தாக்கல் செய்தனர். அந்த கடிதத்தில் பிளாரன்ஸ் மேரி கூறி இருப்பதாவது:-

"கடந்த 2004-ம் ஆண்டு முதல் பாதிரியார் ராஜரத்தினத்துடன் பேச ஆரம்பித்தேன். அதன்பிறகு 2007-ம் ஆண்டு முதல் அவரை பார்ப்பதற்காக செல்வேன். அப்போது அவருடன் பழக்கம் ஏற்பட்டது. எனக்கு விருப்பம் இல்லாதபட்சத்திலும் கூட அவருடன் பழக ஆரம்பித்தேன். அவர் என்னிடம் பேசாமல் போய் விடுவாரோ என்று பயந்து நான் அவருடைய(பாதிரியார் ராஜரத்தினம்) ஆசைக்கு என்னை உட்படுத்திக் கொண்டேன். கடவுள் மேல் ஆணையாக எனக்கு இவற்றின் (உடல் உறவு வைத்துக்கொண்டதில்) மேல் ஆசை இல்லை.

அவருடைய ஆசையை நிறைவேற்ற என்னை நான் ஆளாக்கினேன். 2008-ம் ஆண்டு அரங்கேற்றம் என்ற நிகழ்ச்சிக்காக அழைப்பிதழ் கொடுக்கச் செல்லும் போது எதிர்பாராதவிதமாக எனது கற்பை இழந்து விட்டேன். ஒரு மாதத்துக்கு பின்பு திருச்சியில் உள்ள பிரபல மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்தேன்.

அப்போது கேட்ட தகவல், உயிரோடு இருப்பதை விட இறந்து விடலாம் போல் இருந்தது. பல போராட்டங்களுக்கு மத்தியில் என் சகோதரியிடம் விஷயத்தை சொன்னேன். என் சகோதரி கண்ணீர் விட்டார். என்னை அடித்து திட்டினார்.

என்னை மன்னித்து விடு என்று சகோதரியிடம் கதறினேன். ஏதோ தெரியாமல், குழியில் மாட்டிக்கொண்டு தடுமாறினேன். அதன்பிறகு மாத்திரை சாப்பிட்டேன். சுகம் அடைந்தேன்.

வேறு வாழ்க்கை பிடிக்காததால் தான் இங்கு(கன்னியாஸ்திரி சபைக்கு) வந்தேன். இங்கேயும் எனது வாழ்க்கையை பறிகொடுத்து விட்டேன் என்ற ஏக்கம் என்னை வாட்டி வதைத்தது. எனது மனம் சிறிது, சிறிதாக குத்திக்கொண்டே இருந்தது. பல தடவை நடந்த சம்பவத்துக்காக பாவமன்னிப்பு கேட்டு பரிகாரம் தேடினேன். அதன்பிறகு இனி எந்த ஆண்களுடனும் பேசக்கூடாது, பழகக்கூடாது என்று முடிவு எடுத்தேன். நான் செய்தது மிகப்பெரிய துரோகம்.

அன்று முதல் இன்று வரை எந்த ஒரு பாதிரியாரிடமும் நான் அதிகமாக பேசுவது இல்லை. யாரையும் பார்ப்பதும் இல்லை. இந்த சுகம் தான்(கன்னியாஸ்திரியாக இருப்பது) எனது வாழ்க்கை என்பதை மறக்கவில்லை. உங்களிடம் (கன்னியாஸ்திரி சபைத் தலைவி) கோடி முறை மன்னிப்பு கேட்கிறேன். நான் இனி கடவுளின் பிள்ளை என்பதை மறக்க மாட்டேன். இந்த உலகம் நிலையானது அல்ல. கடவுள் தான் நிலையானவர்."

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்த கடிதம் பிளாரன்ஸ்மேரி எழுதியது தானா அல்லது பிளாரன்ஸ்மேரியிடம் வெற்று காகிதத்தில் கையெழுத்து வாங்கி, கன்னியாஸ்திரி சபையில் உள்ளவர்களே எழுதிக் கொண்டார்களா என்பதை பிளாரன்ஸ்மேரியிடம் உறுதி செய்ய வேண்டி இருப்பதாக, அவரது தரப்பு வக்கீல் சங்கர்கணேஷ் தெரிவித்தார்.

மேலும் இந்த கடிதத்தை பார்க்கும்போது, தன்னை கன்னியாஸ்திரி சபையில் இருந்து நீக்கி விடக்கூடாது என்ற அடிப்படையில் நடந்த சம்பவங்களை மறைத்து விட்டு, மன்னித்து விடுங்கள் என்ற கோணத்தில் பிளாரன்ஸ்மேரி கடிதம் எழுதி இருக்கலாம் என்பது தெரிகிறது. இதுகுறித்தும் பிளாரன்ஸ்மேரியிடம் கேட்க வேண்டியது உள்ளது. எனவே அதற்கு காலஅவகாசம் அளிக்க வேண்டும் என்றார்.


இதைத் தொடர்ந்து முன்ஜாமீன் மனு மீதான விசாரணையை அடுத்த மாதம்(நவம்பர்) 1-ந் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

மாலைமலர்!


 வேறு வாழ்க்கை பிடிக்காததால் கன்னியாஸ்திரி வேலைக்கு வந்த நான், வாழ்க்கையை பறிகொடுத்து விட்டேன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 வேறு வாழ்க்கை பிடிக்காததால் கன்னியாஸ்திரி வேலைக்கு வந்த நான், வாழ்க்கையை பறிகொடுத்து விட்டேன் Empty Re: வேறு வாழ்க்கை பிடிக்காததால் கன்னியாஸ்திரி வேலைக்கு வந்த நான், வாழ்க்கையை பறிகொடுத்து விட்டேன்

Post by கார்த்திக் Thu Oct 21, 2010 9:12 am

எங்கு போனாலும் பெண்களுக்கு கொடுமை தான் நிகழ்கிறது ....

இந்த மாதிரி மிருகங்களுக்கு உடனே தூக்கு தண்டனை தரவேண்டும் .....


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum