Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
கண்ணன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பேயுடன் ஓர் இரவு !!!!!
+3
balakarthik
ரபீக்
அருண்
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
பேயுடன் ஓர் இரவு !!!!!
நண்பர்களே! என் வீட்டில் இரு தினத்திற்கு முன் ஒரு அதிர்ச்சியின் உச்சத்திற்கு கொண்டு சென்ற நிகழ்வை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசை படுகிறேன்!
அன்று இரவு 12 . 45 மணி இருக்கும். நான் நன்கு உறங்கிக்கொண்டு இருந்தேன்! அன்று காலை முழுவதும் அலைச்சல் காரணமாக ஆழ்ந்த உறக்கம்...... உறக்கத்தின் நடுவில் எதோ ஒரு சப்தம் என் காதை வருடியது.
முதலில் நான் அதை பொருட்படுத்தவில்லை. நேரம் ஆக ஆக சப்தம் பெரிதாகி கொண்டே சென்றது…… எனக்கோ தூக்கம் கலந்த ஒரு பய உணர்வு. நிலைமையை சற்று சுதாரித்த நிலையில் பாதி மூடிய விழிகளுடன் கண்ணை திறந்து பார்தேன்! நிசப்தத்துடன் கலந்த இருள்......
மனதை திட படுத்தி கொண்டு.... அந்த அறை விளக்கை போட சென்றேன்! அங்கு தென்படும்படி ஒன்றும் இல்லை. பின் கதவை திறந்து ஒவ்வறு அறையாக விளக்கை போட்டு எதாவது அல்லது யாராவது உள்ளார்களா.. என பார்த்தேன்! இப்பொழுது எனக்கு முன்பு காதுகளுக்கும் முளைக்கும் எட்டிய சப்தம் இப்பொது நான் கேக்கவோ உணரவோ இல்லை......
என்ன சொல்ல??? குழப்பத்தின் உச்சத்திற்கே சென்றுவிட்டேன்... சிறிது சிந்தனைக்கு பின் என்னை நானே சமாதானம் செய்யது கொண்டு மீண்டும் உறங்க சென்றேன்!
இப்பொழுது மீண்டும் உறக்கத்தின் மடியில்.........
நேரம் கடக்க கடக்க முன்பு கேட்டதை போல அதே சப்தம்..... என்னை நிலை தடுமாற செய்தது.... ஒரு புறம் பயம்... ஒரு புறம் தூக்கம் இன்மை.... ஒரு புறம் குழப்பம்.. அன்றிரவு முழுவதும் என் தூக்கத்தை ஒரு பேய் சப்தம் ஆளுமை செய்தது.......
மறுநாள் வழக்கம் போல அலுவலக பணி. ஆனாலும் முதல் நாள் இரவு நடந்த நிகழ்வு என் மனதை அன்றும் பயத்தில் ஆழ்த்தியது.... மீண்டும் மாலை நானும் என் நண்பரும் வெளியில் சென்றோம்... சற்று மன ஆறுதலுடன் அந்த நேரம் சென்றது. வெளி நிகழ்வுகளின் முடிவில் நான் சிறிது தயக்கத்துடன்.... குமார் இன்று இரவு நீங்கள் என்னுடன் தங்க முடிமா? என்று கேட்டேன்... ( ஆனால் முதல் நாள் நடந்ததை சொல்லவில்லை) அவரும் மறுபேச்சு இல்லாமல் ஓகே என்றார்.....
இன்று இரவு நாங்கள் இருவர்... மனதில் ஒருவித தைரியம்... ஒருவித பயம் கலந்த திமிரு... இரவு நாங்கள் வெகு நேரம் பேசி கொண்டே உறங்கி விட்டோம். இன்று சப்தம் இல்லை நல்ல உறக்கம்..... மறுநாள் காலை எழுந்து என் நண்பரை பார்த்தல் காணவில்லை..... வீடு முழுவதும் தேடி பார்த்து....அவர் தொலை பேசிக்கு தொடர்பு கொண்டு என்னப நீங்க எங்கே?? என்றேன்... அதற்கு அவர்... நீ பேசாதப்பா... நீயெல்லாம் மனுசனன??? " மாடுமாதிரி கொரட்ட விடுற......... நான் கூட கரடிதான் வீட்டுள்ள புகுந்துறுசுனு நினைச்சேன்" வைப்பா phonன நு ...... cut பண்ணிடாரு.....
இப்ப தெரியுதா??? யார் அந்த பேய்யின்னு....... ஆனா என் கேள்வி என்னன்னா தூக்கத்துல பகுத்தறிவு வேலை செய்யுமுன்னு நினைகிரிங்க???????? ஒரு வேலை பேய்யும் இப்படிதானோ.............
.........இமை.....
அன்று இரவு 12 . 45 மணி இருக்கும். நான் நன்கு உறங்கிக்கொண்டு இருந்தேன்! அன்று காலை முழுவதும் அலைச்சல் காரணமாக ஆழ்ந்த உறக்கம்...... உறக்கத்தின் நடுவில் எதோ ஒரு சப்தம் என் காதை வருடியது.
முதலில் நான் அதை பொருட்படுத்தவில்லை. நேரம் ஆக ஆக சப்தம் பெரிதாகி கொண்டே சென்றது…… எனக்கோ தூக்கம் கலந்த ஒரு பய உணர்வு. நிலைமையை சற்று சுதாரித்த நிலையில் பாதி மூடிய விழிகளுடன் கண்ணை திறந்து பார்தேன்! நிசப்தத்துடன் கலந்த இருள்......
மனதை திட படுத்தி கொண்டு.... அந்த அறை விளக்கை போட சென்றேன்! அங்கு தென்படும்படி ஒன்றும் இல்லை. பின் கதவை திறந்து ஒவ்வறு அறையாக விளக்கை போட்டு எதாவது அல்லது யாராவது உள்ளார்களா.. என பார்த்தேன்! இப்பொழுது எனக்கு முன்பு காதுகளுக்கும் முளைக்கும் எட்டிய சப்தம் இப்பொது நான் கேக்கவோ உணரவோ இல்லை......
என்ன சொல்ல??? குழப்பத்தின் உச்சத்திற்கே சென்றுவிட்டேன்... சிறிது சிந்தனைக்கு பின் என்னை நானே சமாதானம் செய்யது கொண்டு மீண்டும் உறங்க சென்றேன்!
இப்பொழுது மீண்டும் உறக்கத்தின் மடியில்.........
நேரம் கடக்க கடக்க முன்பு கேட்டதை போல அதே சப்தம்..... என்னை நிலை தடுமாற செய்தது.... ஒரு புறம் பயம்... ஒரு புறம் தூக்கம் இன்மை.... ஒரு புறம் குழப்பம்.. அன்றிரவு முழுவதும் என் தூக்கத்தை ஒரு பேய் சப்தம் ஆளுமை செய்தது.......
மறுநாள் வழக்கம் போல அலுவலக பணி. ஆனாலும் முதல் நாள் இரவு நடந்த நிகழ்வு என் மனதை அன்றும் பயத்தில் ஆழ்த்தியது.... மீண்டும் மாலை நானும் என் நண்பரும் வெளியில் சென்றோம்... சற்று மன ஆறுதலுடன் அந்த நேரம் சென்றது. வெளி நிகழ்வுகளின் முடிவில் நான் சிறிது தயக்கத்துடன்.... குமார் இன்று இரவு நீங்கள் என்னுடன் தங்க முடிமா? என்று கேட்டேன்... ( ஆனால் முதல் நாள் நடந்ததை சொல்லவில்லை) அவரும் மறுபேச்சு இல்லாமல் ஓகே என்றார்.....
இன்று இரவு நாங்கள் இருவர்... மனதில் ஒருவித தைரியம்... ஒருவித பயம் கலந்த திமிரு... இரவு நாங்கள் வெகு நேரம் பேசி கொண்டே உறங்கி விட்டோம். இன்று சப்தம் இல்லை நல்ல உறக்கம்..... மறுநாள் காலை எழுந்து என் நண்பரை பார்த்தல் காணவில்லை..... வீடு முழுவதும் தேடி பார்த்து....அவர் தொலை பேசிக்கு தொடர்பு கொண்டு என்னப நீங்க எங்கே?? என்றேன்... அதற்கு அவர்... நீ பேசாதப்பா... நீயெல்லாம் மனுசனன??? " மாடுமாதிரி கொரட்ட விடுற......... நான் கூட கரடிதான் வீட்டுள்ள புகுந்துறுசுனு நினைச்சேன்" வைப்பா phonன நு ...... cut பண்ணிடாரு.....
இப்ப தெரியுதா??? யார் அந்த பேய்யின்னு....... ஆனா என் கேள்வி என்னன்னா தூக்கத்துல பகுத்தறிவு வேலை செய்யுமுன்னு நினைகிரிங்க???????? ஒரு வேலை பேய்யும் இப்படிதானோ.............
.........இமை.....
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: பேயுடன் ஓர் இரவு !!!!!
ஆஹா ,,ஏற்கனவே பாலா இருக்கான் ,,இப்போ நீங்க வேறயா ?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: பேயுடன் ஓர் இரவு !!!!!
நாம கொரட்ட விட்டா அது நம்பளுக்கு எப்படி கேட்கும், எதுக்கும் அருண் தூங்கறதுக்கு முன்னாடி உம்மாச்சிய கும்புட்டு படுத்துக்கோ சரியாயிடும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: பேயுடன் ஓர் இரவு !!!!!
ரபீக் wrote:ஆஹா ,,ஏற்கனவே பாலா இருக்கான் ,,இப்போ நீங்க வேறயா ?
குருவை போல சிஷ்யன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: பேயுடன் ஓர் இரவு !!!!!
உம்மாச்சிய கும்புட்டு படுத்துக்கோ இது யாரு குருவே குல தெய்வம் மா..balakarthik wrote:நாம கொரட்ட விட்டா அது நம்பளுக்கு எப்படி கேட்கும், எதுக்கும் அருண் தூங்கறதுக்கு முன்னாடி உம்மாச்சிய கும்புட்டு படுத்துக்கோ சரியாயிடும்
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: பேயுடன் ஓர் இரவு !!!!!
balakarthik wrote:ரபீக் wrote:ஆஹா ,,ஏற்கனவே பாலா இருக்கான் ,,இப்போ நீங்க வேறயா ?
குருவை போல சிஷ்யன்
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: பேயுடன் ஓர் இரவு !!!!!
ஏதோ நம்மலால முடிஞ்சது அக்கா...உதயசுதா wrote:அருண் நீங்க குறட்டை விட்டு பேயவே விரட்டிடுவிங்க போல.
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: பேயுடன் ஓர் இரவு !!!!!
பேய பத்தி இருக்கும்னு நெனச்சி ஓடி வந்தா, இப்படி பண்ணிட்டிங்களே ....
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கொள்ளிவாய்ப் பேயுடன்… தன்னந்தனியாக! – பத்து
» பேயுடன் கூட்டணி வைத்துள்ளோம் :சீமான்
» இரவு
» இரவு
» இரவு
» பேயுடன் கூட்டணி வைத்துள்ளோம் :சீமான்
» இரவு
» இரவு
» இரவு
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|