Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பள்ளி மாணவர்களிடையே அதிகரித்து வரும் குடிப்பழக்கம்! பகீர் தகவல்
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
பள்ளி மாணவர்களிடையே அதிகரித்து வரும் குடிப்பழக்கம்! பகீர் தகவல்
இந்தியப் பெருநகரங்களில் மேனிலை பள்ளிகளில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் 45 சதவிகிதத்தினருக்கு மது அருந்தும் பழக்கம் இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இதற்கான காரணம் பெற்றோர் மற்றும் உறவினர்களிடமிருந்து கிடைக்கும் பாக்கெட் மணியும், மோசமான நண்பர்களின் பழக்கமும்தான் என தெரிய வந்துள்ளது. இந்திய பெருநகரங்களில் உள்ள 12-ம் வகுப்பு மாணவர்களில் 45 சதவிகிதத்தினர் அதிகமாக மது அருந்துகிறார்கள். ஒரு மாதத்தில் 5 அல்லது 6 முறைமது அருந்துவதாக அசோசேம் நடத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
இந்தக் கணக்கெடுப்பில் டெல்லி, மும்பை, கோவா, சென்னை, ஹைதராபாத், பூனே, சன்டிகர், டேராடூன் ஆகிய முக்கிய நகரங்களில் உள்ள 2,000 மாணவ, மாணவியர்கள் பங்குபெற்றனர். கடந்த 10 ஆண்டுகளில் மாணவர்களின் குடிப்பழக்கம் 100 சதவிகிதம் அதிகரி்த்திருப்பதாக முடிவுகள் தெரிவிக்கின்றன. இதற்கு காரணம் பள்ளி மாணவர்களுக்கு தாராளமாய் கிடைக்கும் பாக்கெட் மணியாகும்.
வெளிநாட்டு மது வகைகள் இந்தியாவில் சுலபமாக கிடைக்கிறது. மேலும், பெற்றோர்களின் கவனிப்பின்மையால் மாணவர்கள் அதிக அளவில் மது அருந்தும் பழக்கத்திற்கு ஆளாகின்றனர் என்றும் அந்த ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளது
இந்நேரம்
இதற்கான காரணம் பெற்றோர் மற்றும் உறவினர்களிடமிருந்து கிடைக்கும் பாக்கெட் மணியும், மோசமான நண்பர்களின் பழக்கமும்தான் என தெரிய வந்துள்ளது. இந்திய பெருநகரங்களில் உள்ள 12-ம் வகுப்பு மாணவர்களில் 45 சதவிகிதத்தினர் அதிகமாக மது அருந்துகிறார்கள். ஒரு மாதத்தில் 5 அல்லது 6 முறைமது அருந்துவதாக அசோசேம் நடத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
இந்தக் கணக்கெடுப்பில் டெல்லி, மும்பை, கோவா, சென்னை, ஹைதராபாத், பூனே, சன்டிகர், டேராடூன் ஆகிய முக்கிய நகரங்களில் உள்ள 2,000 மாணவ, மாணவியர்கள் பங்குபெற்றனர். கடந்த 10 ஆண்டுகளில் மாணவர்களின் குடிப்பழக்கம் 100 சதவிகிதம் அதிகரி்த்திருப்பதாக முடிவுகள் தெரிவிக்கின்றன. இதற்கு காரணம் பள்ளி மாணவர்களுக்கு தாராளமாய் கிடைக்கும் பாக்கெட் மணியாகும்.
வெளிநாட்டு மது வகைகள் இந்தியாவில் சுலபமாக கிடைக்கிறது. மேலும், பெற்றோர்களின் கவனிப்பின்மையால் மாணவர்கள் அதிக அளவில் மது அருந்தும் பழக்கத்திற்கு ஆளாகின்றனர் என்றும் அந்த ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளது
இந்நேரம்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: பள்ளி மாணவர்களிடையே அதிகரித்து வரும் குடிப்பழக்கம்! பகீர் தகவல்
நண்பா உங்களுக்கு நோன்று தெரியுமா நான் படித்தது சேனையில் ஒரு மாநகராச்சி பலியில் அங்கே பத்தாவது படிக்கும் மாணவர்கள் குடித்துவிட்டு வருவதை நான் பார்த்துள்ளேன், மேலும் அவர்கள் ஒன்றும் வசதியான மாணவர்கள் இல்லை , ஆகவே இவர்கள் குடிப்பதற்கு வெறும் பாகெட் மணி மட்டும் காரணமில்லை கூடா நட்பும் மற்றும் நம்நாட்டின் சட்டதிட்டங்களும் தான், சில கடைகளில் நான் பார்த்துள்ளேன் 18 வயது நிரம்பாதவர்களுக்கு பாண் குட்ட்கா சிகரெட் விற்பதில்லை என்ற பலகையை ஆனால் அங்கே அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கும் , இதை தடுக்க அரசு கடுமையான சட்டங்களை இயற்ற்றவேண்டும்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: பள்ளி மாணவர்களிடையே அதிகரித்து வரும் குடிப்பழக்கம்! பகீர் தகவல்
balakarthik wrote:நண்பா உங்களுக்கு நோன்று தெரியுமா நான் படித்தது சேனையில் ஒரு மாநகராச்சி பலியில் அங்கே பத்தாவது படிக்கும் மாணவர்கள் குடித்துவிட்டு வருவதை நான் பார்த்துள்ளேன், மேலும் அவர்கள் ஒன்றும் வசதியான மாணவர்கள் இல்லை , ஆகவே இவர்கள் குடிப்பதற்கு வெறும் பாகெட் மணி மட்டும் காரணமில்லை கூடா நட்பும் மற்றும் நம்நாட்டின் சட்டதிட்டங்களும் தான், சில கடைகளில் நான் பார்த்துள்ளேன் 18 வயது நிரம்பாதவர்களுக்கு பாண் குட்ட்கா சிகரெட் விற்பதில்லை என்ற பலகையை ஆனால் அங்கே அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கும் , இதை தடுக்க அரசு கடுமையான சட்டங்களை இயற்ற்றவேண்டும்
இந்த மாநகராச்சி எங்க நண்பா இருக்கு ....
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: பள்ளி மாணவர்களிடையே அதிகரித்து வரும் குடிப்பழக்கம்! பகீர் தகவல்
கார்த்திக் wrote:balakarthik wrote:நண்பா உங்களுக்கு நோன்று தெரியுமா நான் படித்தது சேனையில் ஒரு மாநகராச்சி பலியில் அங்கே பத்தாவது படிக்கும் மாணவர்கள் குடித்துவிட்டு வருவதை நான் பார்த்துள்ளேன், மேலும் அவர்கள் ஒன்றும் வசதியான மாணவர்கள் இல்லை , ஆகவே இவர்கள் குடிப்பதற்கு வெறும் பாகெட் மணி மட்டும் காரணமில்லை கூடா நட்பும் மற்றும் நம்நாட்டின் சட்டதிட்டங்களும் தான், சில கடைகளில் நான் பார்த்துள்ளேன் 18 வயது நிரம்பாதவர்களுக்கு பாண் குட்ட்கா சிகரெட் விற்பதில்லை என்ற பலகையை ஆனால் அங்கே அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கும் , இதை தடுக்க அரசு கடுமையான சட்டங்களை இயற்ற்றவேண்டும்
இந்த மாநகராச்சி எங்க நண்பா இருக்கு ....
அதுவா அது கை தவறி விட்டது
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: பள்ளி மாணவர்களிடையே அதிகரித்து வரும் குடிப்பழக்கம்! பகீர் தகவல்
balakarthik wrote:கார்த்திக் wrote:balakarthik wrote:நண்பா உங்களுக்கு நோன்று தெரியுமா நான் படித்தது சேனையில் ஒரு மாநகராச்சி பலியில் அங்கே பத்தாவது படிக்கும் மாணவர்கள் குடித்துவிட்டு வருவதை நான் பார்த்துள்ளேன், மேலும் அவர்கள் ஒன்றும் வசதியான மாணவர்கள் இல்லை , ஆகவே இவர்கள் குடிப்பதற்கு வெறும் பாகெட் மணி மட்டும் காரணமில்லை கூடா நட்பும் மற்றும் நம்நாட்டின் சட்டதிட்டங்களும் தான், சில கடைகளில் நான் பார்த்துள்ளேன் 18 வயது நிரம்பாதவர்களுக்கு பாண் குட்ட்கா சிகரெட் விற்பதில்லை என்ற பலகையை ஆனால் அங்கே அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கும் , இதை தடுக்க அரசு கடுமையான சட்டங்களை இயற்ற்றவேண்டும்
இந்த மாநகராச்சி எங்க நண்பா இருக்கு ....
அதுவா அது கை தவறி விட்டது
கை நடுக்கம் இருந்த இப்படிதான் ...
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: பள்ளி மாணவர்களிடையே அதிகரித்து வரும் குடிப்பழக்கம்! பகீர் தகவல்
கார்த்திக் wrote:balakarthik wrote:கார்த்திக் wrote:
இந்த மாநகராச்சி எங்க நண்பா இருக்கு ....
அதுவா அது கை தவறி விட்டது
கை நடுக்கம் இருந்த இப்படிதான் ...
அதிகமா குடித்தால் நடுக்கம் ஏற்படத்தானே செய்யும் ,,,,,கார்த்திக் இனியாவது நல்ல பிள்ளையா இருங்க ,,,,புரியுதா ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: பள்ளி மாணவர்களிடையே அதிகரித்து வரும் குடிப்பழக்கம்! பகீர் தகவல்
ரபீக் wrote:கார்த்திக் wrote:balakarthik wrote:
அதுவா அது கை தவறி விட்டது
கை நடுக்கம் இருந்த இப்படிதான் ...
அதிகமா குடித்தால் நடுக்கம் ஏற்படத்தானே செய்யும் ,,,,,கார்த்திக் இனியாவது நல்ல பிள்ளையா இருங்க ,,,,புரியுதா ?
என்னை போன்ற குழந்தை இதெல்லாம் செய்யாது .. பாலாக்கு சொல்லுங்க
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: பள்ளி மாணவர்களிடையே அதிகரித்து வரும் குடிப்பழக்கம்! பகீர் தகவல்
என்ன கருமம்டா சாமி இது.
http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010
Re: பள்ளி மாணவர்களிடையே அதிகரித்து வரும் குடிப்பழக்கம்! பகீர் தகவல்
இது தான் எதிர்கால இந்தியா இதை கவனிங்க அரசியல்வாதிகளே
Re: பள்ளி மாணவர்களிடையே அதிகரித்து வரும் குடிப்பழக்கம்! பகீர் தகவல்
maniajith007 wrote:இது தான் எதிர்கால இந்தியா இதை கவனிங்க அரசியல்வாதிகளே
இப்போ அரசியல் வியாதீங்கள எதுக்கு கூப்புடுறீங்க மாம்ஸ் ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» அதிகரித்து வரும் "பிஞ்சு' பிச்சைக்காரர்கள்
» காஷ்மீரில் போலீசாருக்கு அதிகரித்து வரும் பணிச்சுமை
» அமெரிக்காவில் ஊரடங்கால் ஆண்களிடையே அதிகரித்த குடிப்பழக்கம்; ஆய்வு முடிவு தகவல்
» நீர்கொழும்பில் அதிகரித்து வரும் ஓரினச் சேர்க்கையாளர் தொல்லை
» அதிகரித்து வரும் நிலமோசடி கும்பல்: நில உரிமையாளர்கள் பீதி
» காஷ்மீரில் போலீசாருக்கு அதிகரித்து வரும் பணிச்சுமை
» அமெரிக்காவில் ஊரடங்கால் ஆண்களிடையே அதிகரித்த குடிப்பழக்கம்; ஆய்வு முடிவு தகவல்
» நீர்கொழும்பில் அதிகரித்து வரும் ஓரினச் சேர்க்கையாளர் தொல்லை
» அதிகரித்து வரும் நிலமோசடி கும்பல்: நில உரிமையாளர்கள் பீதி
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|