ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 9:19 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெரியாரின் பொன்மொழிகள்

2 posters

Go down

பெரியாரின் பொன்மொழிகள் Empty பெரியாரின் பொன்மொழிகள்

Post by சிவா Mon Oct 18, 2010 10:41 pm

பொதுத் தொண்டு செய்பவனுக்கு ஏற்படும் தொல்லைதான் அவன் தன் லட்சியத்துக்கு கொடுக்கும் விலை.

‘‘போதைப் பொருளைவிட, மது போதையைவிட அதிகம் ஆபத்தானது மத போதை. குடித்தவனை மட்டும்தான் கள் கெடுக்கிறது. கள் என்று சொன்னவுடனே யாருக்கும் மயக்கம் வராது. ஆனால், மதம் மனிதனை நினைத்த அளவிலேயே கெடுக்கிறது.’’

‘‘கண்டதும் காதல் கொண்டு, காதல் பசி தீர்ந்ததும் சலிப்படைந்து, அதன் பயனைப் பிறகு வேதனையுடன் பொறுத்துக் கொண்டிருப்பதென்றால், அது இன்ப வாழ்க்கையாக இருக்க முடியாது. உண்மையைப் பேச வேண்டுமானால், யாரைப் பார்த்தால் யாருக்குத்தான் காதல் இல்லாமல் இருக்க முடியும்?’’

‘‘பெண்களுக்கு உரிமை தரவேண்டும் என்று நான் சொல்வதை, ஆண்களே.. உங்கள் மனைவியை நினைத்துக்கொண்டு யோசிக்காதீர்கள். உங்களுடைய தங்கையை, மகளை நினைத்துக் கொண்டு யோசியுங்கள்.’’ பகுத்தறிவுக்கும், தன்மானத்துக்கும் முரண்பட்ட எதையும் நீக்க வேண்டும்.

‘‘மற்றவர்கள் உங்களிடத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களோ அப்படி நீங்கள் மற்றவர்களிடம் நடந்து கொள்வதற்குப் பெயர்தான் ஒழுக்கம்.’’


‘‘கட்சியைவிட்டு மற்றவர்கள் போனால் கவலைப்படாதீர்கள். இன்னொரு கட்சியில் போய் சேர்ந்து விட்டார்கள் என்பதற்காக வருத்தப் படாதீர்கள். குடியிருந்த வீட்டுக்குக் கொள்ளி வைத்து எரிக்க நினைப்பவர்கள் வெளியேறுகிறார்கள் என்பதற்காக வருத்தப்படுவதா, மகிழ்ச்சி அடைவதா என்று கேட்டால் மகிழ்ச்சி அடைய வேண்டும். அவன் நிரந்தரமாக இங்கிருந்தால் இந்த வீடுதானே தொடர்ந்து எரிந்துகொண்டிருக்கும். அவன் வேறு வீட்டுக்குப் போனால் அவன் அந்த வீட்டையல்லவா எரிப்பான்! ஆகவே நம்மைப் பொறுத்த வரையில் இது லாபகரமான ஒன்று’’.

அரசாங்க வேலையில் இருந்த நண்பர் ஒருவருக்கு பெரியார் எழுதிய கடிதத்தில் இப்படி எழுதியிருந்தார்... ‘‘பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு சற்று அளவுக்கு மீறிய நாணயமும், கட்டுப்பாடும், உறுதியும், தியாக புத்தியும் வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இவை வேண்டியதில்லை என்பதோடு, இவை உள்ளவர்கள் உத்தியோகத்தில் வெற்றி பெறவும் முடியாது.’’

‘‘இந்த மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. அவர்களைத் திருத்துவதற்குத்தான் நான் வந்திருக்கிறேனே தவிர, அவர்களை என் வழிக்குக் கொண்டு வரத்தான் நான் இருக்கிறேனே தவிர, மக்கள் என்ன சொல்கிறார்கள் என்பது பற்றி எனக்குக் கவலை இல்லை.’’

முன்னோர்கள் சொன்னபடி நடக்கவேண்டும்; முன்னோர்கள் எழுதியபடி நடக்கவேண்டும்; பெரியவர்கள் நடந்தபடியே நாமும் செல்லவேண்டும் இந்த மூன்றும் நம் மக்களுக்கு உள்ள முட்டுக்கட்டைகள்.


பெரியாரின் பொன்மொழிகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பெரியாரின் பொன்மொழிகள் Empty Re: பெரியாரின் பொன்மொழிகள்

Post by Aathira Mon Oct 18, 2010 11:33 pm

//‘‘பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு சற்று அளவுக்கு மீறிய நாணயமும்,கட்டுப்பாடும், உறுதியும், தியாக புத்தியும் வேண்டும். உத்தியோகத்தில்இருப்பவர்களுக்கு இவை வேண்டியதில்லை என்பதோடு, இவை உள்ளவர்கள்உத்தியோகத்தில் வெற்றி பெறவும் முடியாது.’’//
பதிக்கப்பட வேண்டிய பொன்மொழி....
பதிவுக்கு நன்றி சிவா.. பெரியாரின் பொன்மொழிகள் 678642 பெரியாரின் பொன்மொழிகள் 154550


பெரியாரின் பொன்மொழிகள் Aபெரியாரின் பொன்மொழிகள் Aபெரியாரின் பொன்மொழிகள் Tபெரியாரின் பொன்மொழிகள் Hபெரியாரின் பொன்மொழிகள் Iபெரியாரின் பொன்மொழிகள் Rபெரியாரின் பொன்மொழிகள் Aபெரியாரின் பொன்மொழிகள் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum