ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

படைப்பாளி

4 posters

Go down

படைப்பாளி  Empty படைப்பாளி

Post by செய்தாலி Sun Oct 17, 2010 11:40 am

படைப்பாளி  Pani

நீரினும் மெல்லிய இந்திரத் துளியில்
துடிக்கின்ற உயிர் அணுவை
கருவறை நீர்குடத்தில்
ஐவிரு மாதம் பக்குவப்படுத்தல்

ஒட்டியசதைக்கு உருவம் சமைத்து
அவையின் வாழ்வியல் சூழலுகாக
பறந்து விரிந்த தரணியும்
அதில் எண்ணற்ற படைப்புக்களும்
மனித இனத்திற்கான மேலவன் திருஷ்டி

இறைவன் தனக்காக படைத்தவைகளை
மதிகொண்டு கண்டறியும் மனிதன்
மேலவனை மறந்து கொண்டு
தன்னதென்று மார்தட்டுகிறான்

அறிவியல், விஞ்ஞானம்
இறை, மெய்ஞானம்
மொழி ,அக்ஷரங்கள்
சிற்பங்கள், ஓவியங்கள்
இருக்கின்ற ஒன்றை புதுமையூட்டி

வெளிக்கொணரும் மனிதன்
மேலவனுக்கு இணையா
எல்லா கண்டறிதலுக்கும்
உன் மதியை அழைத்துச்செல்வது
இறைவன் என்பதை மறந்து
படைப்பாளி என்று மார்தட்டுவதோ ??

குறிப்பு :எந்த ஒரு படைப்பாளியையும் குறை கூர்வதற்காக எழுதபட்டத்தல்ல இந்த கிறுக்கல் பிழைகள் இருந்தால் மன்னிக்கவும் தோழமைகளே
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

படைப்பாளி  Empty Re: படைப்பாளி

Post by செய்தாலி Tue Apr 26, 2011 10:46 am

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

படைப்பாளி  Empty Re: படைப்பாளி

Post by ரபீக் Tue Apr 26, 2011 10:53 am

வெளிக்கொணரும் மனிதன்
மேலவனுக்கு இணையா
எல்லா கண்டறிதலுக்கும்
உன் மதியை அழைத்துச்செல்வது
இறைவன் என்பதை மறந்து
படைப்பாளி என்று மார்தட்டுவதோ ??


உண்மை வரிகளை உள்ளடிக்கிய கவிதை ,அழகு


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

படைப்பாளி  Empty Re: படைப்பாளி

Post by மஞ்சுபாஷிணி Tue Apr 26, 2011 11:10 am

அப்பப்பா கூரிய சிந்தனை.... கைத்தட்டவைக்கும் சபாஷ் சொல்லவைக்கும் அற்புதமான வரிகள்..... நுணுக்கமான ஆச்சர்ய தகவல்கள்..... சத்தியம் உரைக்கும் கவிதை இது....

உருவாக்குபவன் மேலே இறைவன் என்பதை மறந்து.....
மனிதன் கருவுக்கு தந்தை என்பதை மார்த்தட்டுவதைப்போல்....
சிருஷ்டிகர்த்தாவை மறந்து எல்லாம் நானே என்ற மமதையில் திரிவது எவ்விதத்தில் நியாயம் என்ற ஆதங்கக் கேள்வியில் எல்லோரையுமே ஒரு நொடி அசைவற்று செய்த வரிகள்....

கண்டிப்பாக யாரையும் குறைக்கூறி எழுதப்பட்ட வரிகளே இல்லை இவை...

மனிதன் இறைக்கு சமமாய் தன்னை உயர்த்திக்கொள்ளும்போது இறை அவனுக்கு பாடம் கற்பிப்பார் கண்டிப்பாக ஒரு அனுபவத்தை சோதனையாக கொடுத்து...

அட்டகாச வரிகளுக்கு ஒரு சபாஷ் ஒரு சல்யூட் என் அன்பு வாழ்த்துக்கள் செய்தாலி.. படைப்பாளி  224747944 படைப்பாளி  2825183110 படைப்பாளி  154550


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

படைப்பாளி  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

படைப்பாளி  Empty Re: படைப்பாளி

Post by செய்தாலி Tue Apr 26, 2011 11:11 am

ரபீக் wrote:வெளிக்கொணரும் மனிதன்
மேலவனுக்கு இணையா
எல்லா கண்டறிதலுக்கும்
உன் மதியை அழைத்துச்செல்வது
இறைவன் என்பதை மறந்து
படைப்பாளி என்று மார்தட்டுவதோ ??


உண்மை வரிகளை உள்ளடிக்கிய கவிதை ,அழகு

மிக்க நன்றி தோழரே


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

படைப்பாளி  Empty Re: படைப்பாளி

Post by கலைவேந்தன் Tue Apr 26, 2011 11:16 am

நான் தவறவிட்ட இன்னொரு நல்முத்து இது..சோகம்

படைப்பாளியின் வலி பெரிதெனினும் அதன் கர்த்தா அந்த இறைவன் தான் என்பதை எளிய ஆனால் அழுத்தமான வார்த்தைகளுடன் அழகுற சொல்லப்பட்ட கவிதை அருமை செய்தாலி.

உங்களை சிறப்புக்கவிஞராக தேர்ந்தெடுக்க என்னைத் தூண்டிய கவிதைகள் ஆரம்பத்தில் ஒன்றிரண்டே ஆயினும் என் தேர்ந்தெடுப்பு எத்தனை சீரியது என்பதை உங்களது பல கவிதைகள் அனைவருக்கும் தெளிவாக்கி இருக்கும் என நம்புகிறேன்.

என் மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும் செய்தாலி..



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

படைப்பாளி  Empty Re: படைப்பாளி

Post by செய்தாலி Tue Apr 26, 2011 11:23 am

மஞ்சுபாஷிணி wrote:அப்பப்பா கூரிய சிந்தனை.... கைத்தட்டவைக்கும் சபாஷ் சொல்லவைக்கும் அற்புதமான வரிகள்..... நுணுக்கமான ஆச்சர்ய தகவல்கள்..... சத்தியம் உரைக்கும் கவிதை இது....

உருவாக்குபவன் மேலே இறைவன் என்பதை மறந்து.....
மனிதன் கருவுக்கு தந்தை என்பதை மார்த்தட்டுவதைப்போல்....
சிருஷ்டிகர்த்தாவை மறந்து எல்லாம் நானே என்ற மமதையில் திரிவது எவ்விதத்தில் நியாயம் என்ற ஆதங்கக் கேள்வியில் எல்லோரையுமே ஒரு நொடி அசைவற்று செய்த வரிகள்....

கண்டிப்பாக யாரையும் குறைக்கூறி எழுதப்பட்ட வரிகளே இல்லை இவை...

மனிதன் இறைக்கு சமமாய் தன்னை உயர்த்திக்கொள்ளும்போது இறை அவனுக்கு பாடம் கற்பிப்பார் கண்டிப்பாக ஒரு அனுபவத்தை சோதனையாக கொடுத்து...

அட்டகாச வரிகளுக்கு ஒரு சபாஷ் ஒரு சல்யூட் என் அன்பு வாழ்த்துக்கள் செய்தாலி.. படைப்பாளி  224747944 படைப்பாளி  2825183110 படைப்பாளி  154550


அந்த கீழ் குறிப்பு இட காரணம்

கவிதை .சிறு கதை ,சமையல் .கட்டுரை என்று நிறைய நல்ல படைப்பாளிகள்
நம் ஈகரையில் இருக்கிறார்கள் அந்த நல் தோழமைகளின் மனதை காயப்படுத்த்தக் கூடாது
என்பதற்காகவே அந்த குறிப்பை எழுதினேன்

நல்ல உறவுகளும் தோழமைகளும் கிடைப்பது மிக கடினம்
அதை விடக்கடினம் அதை தக்கவித்துக் கொள்வது
என்றும் நட்புறவுடன் இணைந்து இருப்பதே வாழ்வில் இனிமை

உங்களின் ஊக்கத்திற்கும் பாராட்டிற்கு மிக்க நன்றி தோழி


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

படைப்பாளி  Empty Re: படைப்பாளி

Post by செய்தாலி Tue Apr 26, 2011 11:35 am

கலைவேந்தன் wrote:நான் தவறவிட்ட இன்னொரு நல்முத்து இது..சோகம்

படைப்பாளியின் வலி பெரிதெனினும் அதன் கர்த்தா அந்த இறைவன் தான் என்பதை எளிய ஆனால் அழுத்தமான வார்த்தைகளுடன் அழகுற சொல்லப்பட்ட கவிதை அருமை செய்தாலி.

உங்களை சிறப்புக்கவிஞராக தேர்ந்தெடுக்க என்னைத் தூண்டிய கவிதைகள் ஆரம்பத்தில் ஒன்றிரண்டே ஆயினும் என் தேர்ந்தெடுப்பு எத்தனை சீரியது என்பதை உங்களது பல கவிதைகள் அனைவருக்கும் தெளிவாக்கி இருக்கும் என நம்புகிறேன்.

என் மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும் செய்தாலி..

நான் இந்த தளம் வரும்முன் என் கிறுக்கல்களை
இரசித்த கவிதைகள் பக்கத்தில் சில நல்ல நண்பர்களால்
பதியப்பட்டு இருப்பதை கவனித்தேன் அதற்கு
உங்களைபோன்றவர்கள் இட்ட நல்ல பின்னூட்டங்களையும் கண்டேன்
அதன் பின்தான் இங்கு நான் எழுத வந்தேன்

ஈகரையும் நல்ல வாசிப்பாளர்களும் என்னை உயர்த்தினார்கள்
என் கிறுக்கலுக்கு உங்களாலும் ஈகரை குழுமத்தாலும் கவித என்னும்
மகுடம் கிட்டியது

ஈகரைக்கும் ,ஈகரை தோழமைகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

படைப்பாளி  Empty Re: படைப்பாளி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum