ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 9:20

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 9:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 1:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:11

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:04

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 0:04

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:13

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:40

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:21

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:13

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 20:38

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:34

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:07

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:37

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 4 Oct 2024 - 17:52

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:39

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராஜாவின் இசையினிலே !!!

+4
மஞ்சுபாஷிணி
கலைவேந்தன்
உதயசுதா
balakarthik
8 posters

Go down

ராஜாவின் இசையினிலே !!! Empty ராஜாவின் இசையினிலே !!!

Post by balakarthik Sat 16 Oct 2010 - 12:57

இளையராஜா சொன்னது இது. “கடவுளைப் பற்றி நாம் பாடியா அவன் புகழ் ஓங்க போகிறது?. இறைவன் அதையெல்லாம் தாண்டியவன். இறைவனை புகழ்ந்து நான் பாடுவது என் ஆத்ம திருப்திக்காக”. அதையேதான் நானும் சொல்கிறேன். நானெல்லாம் ராஜாவின் இசையைப் பற்றி எழுதி என்னவாக போகிறது? இது என் திருப்திக்காக.

ஒவ்வொரு இசை ரசிகனுக்கும் நிச்சயம் ராஜாவின் பாடல்களில் சிறந்தது என்றே 20 பாடலாவது இருக்கும். எனது வரிசையில் முக்கியமான பாடல் கேளடி கண்மணி திரைப்படத்தில் இடம்பெற்ற “கற்பூர பொம்மை ஒன்று”. காலையில் கேட்க காவியம் பாடவா தென்றலே, இரவில் கேட்க நிலாவே வா என ரகம் பிரிப்பதுண்டு. எந்த நேரத்திலும் கேட்கலாம் என்று நினைக்க வைக்கும் பாடல்களில் பிரதானமானது இந்தப் பாடல். “ம்ம்ம்ம்ம்” என்று தொடங்கும் சுசீலாவின் குரல் புற உலகின் அழுத்தங்களை மறந்து இப்பாடலில் முழுமையாக லயிக்க நம்மை தயார் செய்து விடுகிறது.

கற்பூர பொம்மை ஒன்று..கை வீசும் தென்றல் ஒன்று

தூறலாய் தொடங்கும் மழை மெல்ல அதிகரிப்பது போல் ஆரம்பமாகிறது பாடல். இசையோடு இரண்டற கலந்து விடுகிறது வரிகளும், சுசிலாவின் குரலும். பல்லவியின் முடிவில் ஆரம்பமாகிறது குழலின் ஓசை. குழல் முடியும் இடத்தில் அதிர்கிறது வயலின்களின் தந்திகள். இசைக்கருவிகளோடு ராஜா நடத்தும் ராஜாங்கத்தின் முடிவில் பாடகியின் கையில் தரப்படுகிறது இசை ஜோதி. லாவகமாய் ஏந்தி நடை போடுகிறார்.

பூந்தேரிலே நீ ஆடவே உண்டான அன்பே ஒரு ராஜாங்கம்
ராஜாங்கமே ஆனந்தமே நம் வீடு இங்கே ஒரு சங்கீதம்

சரணத்தின் முடிவில் ஒரு வரி பல்லவி மட்டும் வருகிறது. அடுத்து ராஜாவின் அதகளம். இந்த முறை வயலினுக்கு முன்னுரிமை. வயலினின் முடிவில் குழல். கடைசியில் வயலினும், குழலும் இணைந்து மனதை பிசைந்துவிட்டு ஓய்கின்றன. பாடல் முடிவை நோக்கி நகரும் வேளையில் அணிச்சையாக கண்களின் ஓரம் கண்ணீர் வரத்தான் செய்கிறது. எந்த இடத்தில் மனம் கனக்கிறது. எந்த வரியில் அணை உடைகிறது என்று கண்டுபிடிக்கவே முடிவதில்லை. எத்தனை முறை கேட்டாலும் கண்ணீரின் வரத்து மட்டும் நிற்பதே இல்லை.

நான் ஒரு தாயும் இல்லை. எனக்கு மகளும் இல்லை. என்னை ஏன் இந்தப் பாடல் இப்படி வதைக்க வேண்டும்? சில நேரம் பெருமைப்படுத்த வேண்டும்? சில நேரம் அழ வைக்க வேண்டும்? கடவுளின் இருப்பைப் போல இந்த பாடலின் உணர்வுகளும் எனக்கு என்னை மீறிய ஒரு சக்தியாகத்தான் தெரிகிறது. இந்தப் பாடலை சமீபகாலமாக நான் அடிக்கடி கேட்பதற்கு காரணமாக நான் ஒருவரை நினைக்கிறேன். எந்த வகையில் அவர் காரணம் என என்னை நானே பல தடவை கேட்டதுண்டு. கடவுளைப் போல, இந்தப் பாடலைப் போல அதுவும் மர்மமாகவேத்தான் இருக்கிறது.

படம் : கேளடி கண்மனி
பாடியவர் : பி.சுசீலா
இசை : இளையராஜா
பாடலாசிரியர் : மு.மேத்தா



கற்பூர பொம்மை ஒன்று கை வீசும் தென்றல் ஒன்று
கலந்தாட கை கோர்க்கும் நேரம்
கண்ணோரம் ஆனந்த ஈரம்
முத்தே என் முத்தாரமே சபை ஏறும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா
(கற்பூர.....


பூந்தேரிலே நீ ஆடவே உண்டான அன்பே ஒரு ராஜாங்கம்
ராஜாங்கமே ஆனந்தமே நம் வீடு இங்கே ஒரு சங்கீதம்
மானே உன் வார்த்தை ரீங்காரம் மலரே என் நெஞ்சில் நின்றாடும்
முத்தே என் முத்தாரமே சபை ஏறும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா
(கற்பூர.....

தாய் அன்பிற்கே ஈடேதம்மா ஆகாயம் கூட அது போதாது
தாய் போல் யார் வந்தாலுமே உன் தாயை போலே அது ஆகாது
என் மூச்சில் வாழும் புல்லாங்குழல் உன் பேச்சு நாளும் செந்தேன் குழல்
முத்தே என் முத்தாரமே சபை ஏறும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா







ஈகரை தமிழ் களஞ்சியம் ராஜாவின் இசையினிலே !!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ராஜாவின் இசையினிலே !!! Empty Re: ராஜாவின் இசையினிலே !!!

Post by உதயசுதா Sat 16 Oct 2010 - 13:00

இன்றும் என்றும் இளையராஜாவுக்கு நிகர் இளையராஜாதான்


ராஜாவின் இசையினிலே !!! Uராஜாவின் இசையினிலே !!! Dராஜாவின் இசையினிலே !!! Aராஜாவின் இசையினிலே !!! Yராஜாவின் இசையினிலே !!! Aராஜாவின் இசையினிலே !!! Sராஜாவின் இசையினிலே !!! Uராஜாவின் இசையினிலே !!! Dராஜாவின் இசையினிலே !!! Hராஜாவின் இசையினிலே !!! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ராஜாவின் இசையினிலே !!! Empty Re: ராஜாவின் இசையினிலே !!!

Post by balakarthik Sat 16 Oct 2010 - 14:02

உதயசுதா wrote:இன்றும் என்றும் இளையராஜாவுக்கு நிகர் இளையராஜாதான்
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


ஈகரை தமிழ் களஞ்சியம் ராஜாவின் இசையினிலே !!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ராஜாவின் இசையினிலே !!! Empty Re: ராஜாவின் இசையினிலே !!!

Post by கலைவேந்தன் Sat 16 Oct 2010 - 14:30

உதயசுதா wrote:இன்றும் என்றும் இளையராஜாவுக்கு நிகர் இளையராஜாதான்

உண்மைதான்... அவரது ஜனனி கேட்டவர்கள் மறுக்க இயலாது..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ராஜாவின் இசையினிலே !!! Empty Re: ராஜாவின் இசையினிலே !!!

Post by மஞ்சுபாஷிணி Sat 16 Oct 2010 - 17:43

மெலொடியஸ் அப்டின்னா இளையராஜ் பாட்டுக்களை சொல்லலாம்... அத்தனை மென்மை.....

அன்பு நன்றிகள் பகிர்வுக்கு பாலா....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ராஜாவின் இசையினிலே !!! 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ராஜாவின் இசையினிலே !!! Empty Re: ராஜாவின் இசையினிலே !!!

Post by அப்புகுட்டி Sat 16 Oct 2010 - 17:54

உதயசுதா wrote:இன்றும் என்றும் இளையராஜாவுக்கு நிகர் இளையராஜாதான்
சியர்ஸ் சியர்ஸ்


ராஜாவின் இசையினிலே !!! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ராஜாவின் இசையினிலே !!! Empty Re: ராஜாவின் இசையினிலே !!!

Post by Aathira Sat 16 Oct 2010 - 18:59

அருமையான தாலாட்டு... உறங்க வைப்பதில், மென்மையான இசையமைப்பில் கிரங்க வைப்பதில், அவருக்கு நிகர் அவரே இல்லை.. ஒன்றை விட ஒன்று மேலாக இருப்பதால்.. நல்ல பதிவுக்கு நன்றி பாலா..


ராஜாவின் இசையினிலே !!! Aராஜாவின் இசையினிலே !!! Aராஜாவின் இசையினிலே !!! Tராஜாவின் இசையினிலே !!! Hராஜாவின் இசையினிலே !!! Iராஜாவின் இசையினிலே !!! Rராஜாவின் இசையினிலே !!! Aராஜாவின் இசையினிலே !!! Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ராஜாவின் இசையினிலே !!! Empty Re: ராஜாவின் இசையினிலே !!!

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Sat 16 Oct 2010 - 21:18

இசை அதுவும் கிராமிய பாணியில் தொகுத்து பல பாடல்களுக்கு உயிரோட்டமாய் அமைக்கும் திறன் நம் இளையராஜாவுக்கு மட்டுமே உள்ளது. ' அன்னக்கிளி உன்ன தேடுதே' பாடல் இதயத்தை கொள்ளைகொண்டு செல்லும். தாங்கள் சொன்ன இந்த பாடலும் அப்படித்தான்.

அவருக்கு நிகர் அவர்தான்.

நன்றி. கா.ந.கல்யாணசுந்தரம்.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

ராஜாவின் இசையினிலே !!! Empty Re: ராஜாவின் இசையினிலே !!!

Post by balug00 Sat 16 Oct 2010 - 22:43

ஒரு பாடலின் இசையில் வயலின் குழல் என இனம் பிரித்து கண்ணில் நீர் வர ரசிக்கும் என்னை போல் இன்னொருவரையும் அறிந்த மகிழ்ச்சி.
இது ஒரு பொன் மாலை பொழுது பாட்டு
இறைவன் இசையில் ,கவிதையில்
இறங்கி வந்த வித்தை அது
balug00
balug00
பண்பாளர்


பதிவுகள் : 62
இணைந்தது : 02/09/2010

Back to top Go down

ராஜாவின் இசையினிலே !!! Empty Re: ராஜாவின் இசையினிலே !!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum