Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடவுள் யார் ..?
Page 1 of 1
கடவுள் யார் ..?
கடவுள் யார்?
மிகச் சுலபமாக இந்தக் கேள்வியை கேட்டு விட்டீர்கள்.ஆனால் இந்தக் கேள்வியின் ஆழமும், அர்த்தமும் பலகாலம் தவம் புரிந்த ஞானிகளாலும்,முனிவர்களாலும் கூட அறுதியிட்டுச் சொல்லமுடியவில்லை கடவுளைப்பற்றி பலவிதமான விளக்கங்களும் கருத்துகளும் அநாதி காலம் தொட்டே கூறப்பட்டு வருகின்றன.ஆனால் அவற்றாலும் அல்லது வேறு எதனாலும் இறைவனைப்பற்றி முழுமையாகக் கூறமுடியாது. ஏனென்றால் கூறுதல், கேட்டல் என்பது “வார்த்தை” சம்பந்தப்பட்ட விஷயம்.இன்று உலக நடைமுறையில் இருக்கும் எல்லா வார்த்தைகளுமே எச்சில்படுத்தப்பட்டவை.எச்சில் படுத்தப்பட்ட எந்த வார்த்தையாலும் இறைவனை உணரமுடியாது. சொல்லப்படாத வார்த்தைகளே இறைவனை யார் என்று நமக்கு உணர்த்தும். ஏனென்றால் அவர் அனைத்திற்கும் ஆதாரமனாவர், மேலும் அனைத்துக்கும் அப்பாற்பட்டவர், அவரிடமிருந்தே அனைத்தும் தோன்றுகின்றன, அனைத்தும் வாழ்கின்றன. மடிகின்றன, அவரை நெருப்பு சுடாது. நீர் நனைக்காது. காற்று உலர்த்தாது. பஞ்சபூதங்களையும். ஐம்புலங்களையும் கடந்தே கடவுளை யார் எனக் காணலாம். ஆனாலும் காணலாமே தவிர, சொல்ல இயலாது.
கேள்வி : கடவுளை அடைய என்ன வழி?
அறிவு,உணர்ச்சி ஆகிய இரண்டும் வேறு வேறானவை என்று நாம் பொதுவாகக் கருதியிருக்கிறோம், ஆனால் நம் வாழ்க்கையில் இவை இரண்டுமே பின்னிப்பிணைந்து நம்மை வழிநடத்தி வருகின்றன, ஆயினும் உணர்ச்சி அலைகளே நம் வாழ்க்கைச் சமுத்திரத்தில் மேலோங்கி வீசுகிறது, அன்பு. ஆசை. கோபம். பயம். வெறுப்பு என்ற உணர்ச்சிகளே நம்மை ஆதிக்கம் செலுத்துகின்றன.
அறிவின் செயல்பாடு என்பது மிகக் குறைவாகவே நம்மிடம் உள்ளது, அதுவும் ஆன்மிகம். கடவுள். ஆன்மா போன்ற விஷயங்களில் நமக்கு அறிவு குறைவாகவே உள்ளது, (இன்றைய சூழலில்) அறிவையும். உணர்ச்சியையும் ஒருங்கிணைத்தால் கூட கடவுளைப் பற்றிய விஷய ஞானம் நமக்கு வந்துவிடாது.
பின்னர் கடவுளை அடைய என்ன செய்வது?
அறிவும், உணர்வும் உதாவதபோது கடவுளை அடைய நமக்கு எது உதவி செய்யும் என்று நீங்கள் கேட்கலாம். அறிவும், உணர்வும் தடமாறக் கூடியன.தடுமாற்றமே இல்லாத தீவிர நம்பிக்கைதான் கடவுளை அடைய ஒரே வழி, நம்பிக்கையுடன் தொடரும் இறைவேட்கையே இறைவனிடம் நம்மைக் கொண்டு சேர்க்கும் எனவே நம்புங்கள். இறைவனை அடையலாம்.
கேள்வி : மந்திரங்களை உரு ஏற்றுதல் என்றால்?
முதலில் மந்திரங்கள் என்றால் என்ன? என்பதைத் தெரிந்து கொள்வோம், “கங். க்லிம். ஸ்ரீம்” என்ற மந்திரங்களை எடுத்துக்கொண்டு அகராதியில் அதற்கான பொருளைத் தேடுவீர்களாயின் உங்களுக்கு பொருள் எதுவும் கிடைக்காது, அப்படியாயின் இது பொருளே இல்லாத வார்த்தையா என நீங்கள் சந்தேகப்படலாம், முதலில் இவை வார்த்தைகளே அல்ல.
விறகு வெட்டும் தொழிலாளி கோடாரியை ஓங்கி விறகைப் பிளக்கும்போது ஒரு ஹீங்கார ஒலி எழுப்புவான், கவனித்திருக்கிறீர்களா? அந்த ஒலி எங்கிருந்து வந்தது? அவனது நாபிக் கமலத்திலிருந்து (அடிவயிற்றிலிருந்து) வருகிறது, அதைப் போன்று மேற்குறிப்பிட்ட மந்திரங்கள் ஞானிகளின் நாபிக்கமலத்திலிருந்து வெளிவந்த ஒலிகளே ஆகும், எப்படி அந்த மந்திர ஒலிகள் உருவாயினவோ அப்படியே அதை உபயோகிப்பது தான் உரு ஏற்றுதல் என்பதாகும், அதாவது உள்ளுக்குள் உருவானதை உள்ளுக்குள்ளேயே இடையறாது தியானம் செய்வதே உரு ஏற்றுதல் ஆகும். அப்படி உரு ஏற்றினால் மட்டுமே மந்திர சித்தி ஏற்படும்.
மௌன விரதம் என்பதன் பொருள் என்ன?
“நிசப்தமே” மௌனம் ஆகும்.ஓசை எதுவும் எழுப்பாமல் அமைதியாக இருப்பதா நிசப்தம்? இல்லை, சதா சர்வ காலமும் எதையோ ஒன்றைப் பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் மனத்தைப் பிடித்து அடக்குவதே நிசப்தம், அதுவே மௌனம் ஆகும், இன்று நிறையப்பேர் மௌனவிரதம் இருக்கிறார்கள், பேசமட்டும் மாட்டார்கள், மற்ற எல்லாவற்றையும் செய்வார்கள், இதில் வேடிக்கை என்னவெனில் “ஆங். ஊங்” என்று ஒலிவேறு எழுப்புவார்கள், பல விஷயங்களை எழுதியும் காட்டுவார்கள், இது மௌன விரதம் ஆகாது.
பின்பு மௌன விரதம் இருப்பது எப்படி?
1 முதலில் உன் மனத்தை அமைதிப்படுத்து.
2 நீ விடும் மூச்சைக் கவனி.
3 அது எங்கே புறப்பட்டு எங்கே முடிகிறது என்று ஆராய்ச்சி செய்.
4 பின்னர் மூச்சு ஓட்டத்தில் மனத்தை லயப்படுத்து.
5 இவ்வாறு செய்ய உனக்குள் ஓர் அசாதாரணமான அமைதி நிலவுவதை உணர்வாய்.
6 இப்படி ஒரு நாளில் அரைமணி நேரமாவது பயிற்சிஎடு.
இதுதான் விரதங்களில் மிகச் சிறந்த விரதமாகும். உன்னை இறைவனோடு ஐக்கியப்படுத்துவதற்கு மிகச் சிறந்த மார்க்கம் இதுதான்,மனத்தைப் பட்டினி போடுவதே அதாவது எண்ணங்களை அறுத்தெறிவதே விரதம் ஆகும்.உன் வாழ்க்கைப் போராட்டம் வெற்றியடைய வேண்டுமானால் இத்தகைய விரதத்தை மேற்கொள்,ஒருவேளை நாளைக்கே நீ இறைநிலையை அடையலாம்.
மிகச் சுலபமாக இந்தக் கேள்வியை கேட்டு விட்டீர்கள்.ஆனால் இந்தக் கேள்வியின் ஆழமும், அர்த்தமும் பலகாலம் தவம் புரிந்த ஞானிகளாலும்,முனிவர்களாலும் கூட அறுதியிட்டுச் சொல்லமுடியவில்லை கடவுளைப்பற்றி பலவிதமான விளக்கங்களும் கருத்துகளும் அநாதி காலம் தொட்டே கூறப்பட்டு வருகின்றன.ஆனால் அவற்றாலும் அல்லது வேறு எதனாலும் இறைவனைப்பற்றி முழுமையாகக் கூறமுடியாது. ஏனென்றால் கூறுதல், கேட்டல் என்பது “வார்த்தை” சம்பந்தப்பட்ட விஷயம்.இன்று உலக நடைமுறையில் இருக்கும் எல்லா வார்த்தைகளுமே எச்சில்படுத்தப்பட்டவை.எச்சில் படுத்தப்பட்ட எந்த வார்த்தையாலும் இறைவனை உணரமுடியாது. சொல்லப்படாத வார்த்தைகளே இறைவனை யார் என்று நமக்கு உணர்த்தும். ஏனென்றால் அவர் அனைத்திற்கும் ஆதாரமனாவர், மேலும் அனைத்துக்கும் அப்பாற்பட்டவர், அவரிடமிருந்தே அனைத்தும் தோன்றுகின்றன, அனைத்தும் வாழ்கின்றன. மடிகின்றன, அவரை நெருப்பு சுடாது. நீர் நனைக்காது. காற்று உலர்த்தாது. பஞ்சபூதங்களையும். ஐம்புலங்களையும் கடந்தே கடவுளை யார் எனக் காணலாம். ஆனாலும் காணலாமே தவிர, சொல்ல இயலாது.
கேள்வி : கடவுளை அடைய என்ன வழி?
அறிவு,உணர்ச்சி ஆகிய இரண்டும் வேறு வேறானவை என்று நாம் பொதுவாகக் கருதியிருக்கிறோம், ஆனால் நம் வாழ்க்கையில் இவை இரண்டுமே பின்னிப்பிணைந்து நம்மை வழிநடத்தி வருகின்றன, ஆயினும் உணர்ச்சி அலைகளே நம் வாழ்க்கைச் சமுத்திரத்தில் மேலோங்கி வீசுகிறது, அன்பு. ஆசை. கோபம். பயம். வெறுப்பு என்ற உணர்ச்சிகளே நம்மை ஆதிக்கம் செலுத்துகின்றன.
அறிவின் செயல்பாடு என்பது மிகக் குறைவாகவே நம்மிடம் உள்ளது, அதுவும் ஆன்மிகம். கடவுள். ஆன்மா போன்ற விஷயங்களில் நமக்கு அறிவு குறைவாகவே உள்ளது, (இன்றைய சூழலில்) அறிவையும். உணர்ச்சியையும் ஒருங்கிணைத்தால் கூட கடவுளைப் பற்றிய விஷய ஞானம் நமக்கு வந்துவிடாது.
பின்னர் கடவுளை அடைய என்ன செய்வது?
அறிவும், உணர்வும் உதாவதபோது கடவுளை அடைய நமக்கு எது உதவி செய்யும் என்று நீங்கள் கேட்கலாம். அறிவும், உணர்வும் தடமாறக் கூடியன.தடுமாற்றமே இல்லாத தீவிர நம்பிக்கைதான் கடவுளை அடைய ஒரே வழி, நம்பிக்கையுடன் தொடரும் இறைவேட்கையே இறைவனிடம் நம்மைக் கொண்டு சேர்க்கும் எனவே நம்புங்கள். இறைவனை அடையலாம்.
கேள்வி : மந்திரங்களை உரு ஏற்றுதல் என்றால்?
முதலில் மந்திரங்கள் என்றால் என்ன? என்பதைத் தெரிந்து கொள்வோம், “கங். க்லிம். ஸ்ரீம்” என்ற மந்திரங்களை எடுத்துக்கொண்டு அகராதியில் அதற்கான பொருளைத் தேடுவீர்களாயின் உங்களுக்கு பொருள் எதுவும் கிடைக்காது, அப்படியாயின் இது பொருளே இல்லாத வார்த்தையா என நீங்கள் சந்தேகப்படலாம், முதலில் இவை வார்த்தைகளே அல்ல.
விறகு வெட்டும் தொழிலாளி கோடாரியை ஓங்கி விறகைப் பிளக்கும்போது ஒரு ஹீங்கார ஒலி எழுப்புவான், கவனித்திருக்கிறீர்களா? அந்த ஒலி எங்கிருந்து வந்தது? அவனது நாபிக் கமலத்திலிருந்து (அடிவயிற்றிலிருந்து) வருகிறது, அதைப் போன்று மேற்குறிப்பிட்ட மந்திரங்கள் ஞானிகளின் நாபிக்கமலத்திலிருந்து வெளிவந்த ஒலிகளே ஆகும், எப்படி அந்த மந்திர ஒலிகள் உருவாயினவோ அப்படியே அதை உபயோகிப்பது தான் உரு ஏற்றுதல் என்பதாகும், அதாவது உள்ளுக்குள் உருவானதை உள்ளுக்குள்ளேயே இடையறாது தியானம் செய்வதே உரு ஏற்றுதல் ஆகும். அப்படி உரு ஏற்றினால் மட்டுமே மந்திர சித்தி ஏற்படும்.
மௌன விரதம் என்பதன் பொருள் என்ன?
“நிசப்தமே” மௌனம் ஆகும்.ஓசை எதுவும் எழுப்பாமல் அமைதியாக இருப்பதா நிசப்தம்? இல்லை, சதா சர்வ காலமும் எதையோ ஒன்றைப் பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் மனத்தைப் பிடித்து அடக்குவதே நிசப்தம், அதுவே மௌனம் ஆகும், இன்று நிறையப்பேர் மௌனவிரதம் இருக்கிறார்கள், பேசமட்டும் மாட்டார்கள், மற்ற எல்லாவற்றையும் செய்வார்கள், இதில் வேடிக்கை என்னவெனில் “ஆங். ஊங்” என்று ஒலிவேறு எழுப்புவார்கள், பல விஷயங்களை எழுதியும் காட்டுவார்கள், இது மௌன விரதம் ஆகாது.
பின்பு மௌன விரதம் இருப்பது எப்படி?
1 முதலில் உன் மனத்தை அமைதிப்படுத்து.
2 நீ விடும் மூச்சைக் கவனி.
3 அது எங்கே புறப்பட்டு எங்கே முடிகிறது என்று ஆராய்ச்சி செய்.
4 பின்னர் மூச்சு ஓட்டத்தில் மனத்தை லயப்படுத்து.
5 இவ்வாறு செய்ய உனக்குள் ஓர் அசாதாரணமான அமைதி நிலவுவதை உணர்வாய்.
6 இப்படி ஒரு நாளில் அரைமணி நேரமாவது பயிற்சிஎடு.
இதுதான் விரதங்களில் மிகச் சிறந்த விரதமாகும். உன்னை இறைவனோடு ஐக்கியப்படுத்துவதற்கு மிகச் சிறந்த மார்க்கம் இதுதான்,மனத்தைப் பட்டினி போடுவதே அதாவது எண்ணங்களை அறுத்தெறிவதே விரதம் ஆகும்.உன் வாழ்க்கைப் போராட்டம் வெற்றியடைய வேண்டுமானால் இத்தகைய விரதத்தை மேற்கொள்,ஒருவேளை நாளைக்கே நீ இறைநிலையை அடையலாம்.
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» யார் கடவுள் ..?
» யார் கடவுள் ?
» எகிப்தியர்களின் முதன்மை கடவுள் யார் ?
» ஆயுதகளே இல்லாத இந்து கடவுள் யார் ??
» கடவுள் இல்லைன்னு யார் சார் சொன்னது...!
» யார் கடவுள் ?
» எகிப்தியர்களின் முதன்மை கடவுள் யார் ?
» ஆயுதகளே இல்லாத இந்து கடவுள் யார் ??
» கடவுள் இல்லைன்னு யார் சார் சொன்னது...!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|