ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
  சமயம் என்பது மனித மனங்களை பண்படுத்துவதே மதுரை ஆதீனம் பேச்சு Poll_c10  சமயம் என்பது மனித மனங்களை பண்படுத்துவதே மதுரை ஆதீனம் பேச்சு Poll_m10  சமயம் என்பது மனித மனங்களை பண்படுத்துவதே மதுரை ஆதீனம் பேச்சு Poll_c10 
VENKUSADAS
  சமயம் என்பது மனித மனங்களை பண்படுத்துவதே மதுரை ஆதீனம் பேச்சு Poll_c10  சமயம் என்பது மனித மனங்களை பண்படுத்துவதே மதுரை ஆதீனம் பேச்சு Poll_m10  சமயம் என்பது மனித மனங்களை பண்படுத்துவதே மதுரை ஆதீனம் பேச்சு Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
  சமயம் என்பது மனித மனங்களை பண்படுத்துவதே மதுரை ஆதீனம் பேச்சு Poll_c10  சமயம் என்பது மனித மனங்களை பண்படுத்துவதே மதுரை ஆதீனம் பேச்சு Poll_m10  சமயம் என்பது மனித மனங்களை பண்படுத்துவதே மதுரை ஆதீனம் பேச்சு Poll_c10 
VENKUSADAS
  சமயம் என்பது மனித மனங்களை பண்படுத்துவதே மதுரை ஆதீனம் பேச்சு Poll_c10  சமயம் என்பது மனித மனங்களை பண்படுத்துவதே மதுரை ஆதீனம் பேச்சு Poll_m10  சமயம் என்பது மனித மனங்களை பண்படுத்துவதே மதுரை ஆதீனம் பேச்சு Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமயம் என்பது மனித மனங்களை பண்படுத்துவதே மதுரை ஆதீனம் பேச்சு

4 posters

Go down

  சமயம் என்பது மனித மனங்களை பண்படுத்துவதே மதுரை ஆதீனம் பேச்சு Empty சமயம் என்பது மனித மனங்களை பண்படுத்துவதே மதுரை ஆதீனம் பேச்சு

Post by சிவா Tue Oct 12, 2010 10:01 am

காரைக்குடி,அக்.12- சமயம் என்பது மனித மனங்களை பண்படுத்துவதேஎன்று மதுரை ஆதீனம் கூறினார்.

முப்பெரும்விழா

காரைக்குடி வட்டார வெள்ளாளர் சங்கம், வ.உ.சி. இளைஞர் முன்னேற்றபேரவை சார்பில் வ.உ.சி.பிறந்த நாள் விழா விருதுபெற்றவர்களுக்கு பாராட்டு விழா, சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசளிப்பு விழாஆகிய முப்பெரும் விழா காரைக்குடியில் நடைபெற்றது. விழாவுக்கு சங்க தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். சட்ட ஆலோசகர் வக்கீல் முத்துக்கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். புலவர் நாச்சியப்பன் வரவேற்றார். தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க நிறுவனர் போஸ் தொடக்க உரையாற்றினார்.

மதுரை ஆதீனம் வ.உ.சி. படத்தினை திறந்து வைத்து, அமெரிக்க தமிழ்பல்கலைகத்தில் டாக்டர் பட்டம் பெற்ற மீனாட்சி சுந்தரம், நல்லாசிரியர் காத்தமுத்து, கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்ற நாகரத்தினம் ஆகியோரை பாராட்டி, சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது;-

இப்போது ஏற்பட்டுள்ள எழுச்சியும், ஒற்றுமையும் நீடித்து நிலைத்து இருக்க வேண்டும். நமது முன்னோர்கள் தான் சமத்துவ சமுதாயத் திற்கான சிந்தனைகளை முதன் முதலில் வளர்த்தனர். மனிதத் தன்மையினை பண்பாட்டை வளரசெய்ய வேண்டும் என செயல்பட்ட நமது பாரம்பரிய பெருமைகளை பாதுகாக்க வேண்டும். சமுதாய முன்னேற்றத்திற்கு சுயவேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.

மனிதத்தன்மை

சமயம் என்பது முரண் பட்டுக்கிடக்கும் மனித மனங்களை பண்படுத்துவதே ஆகும். ஆகவே சமயவேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு மனிதத் தன்மைகளை வளர்த்து சமுதாய பணிகளை மேற்கொண்டு சமுதாயத்தை மேம்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் கிராமநிர்வாக சங்க பொதுச்செயலாளர் பாக்கிய நாதன், சிவப்பிரகாசம், ராஜேந்திரன், சேகர், முனியாண்டி, குறள்பித்தன், சங்க செயலாளர் ராமமூர்த்தி, பொருளாளர் சபாபதி, துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன், இணை செயலாளர்கள் ராசமாணிக்கம், சேகர், திருஞான சம்பந்தம், வ.உ.சி.இளைஞர் முன்னேற்ற பேரவை மாவட்ட தலைவர் டாக்டர் மீனாட்சி சுந்தரம், மாவட்ட செயலாளர் சரவணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தினதந்தி


  சமயம் என்பது மனித மனங்களை பண்படுத்துவதே மதுரை ஆதீனம் பேச்சு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

  சமயம் என்பது மனித மனங்களை பண்படுத்துவதே மதுரை ஆதீனம் பேச்சு Empty Re: சமயம் என்பது மனித மனங்களை பண்படுத்துவதே மதுரை ஆதீனம் பேச்சு

Post by கலைவேந்தன் Tue Oct 12, 2010 12:10 pm

சமயம் என்பது முரண் பட்டுக்கிடக்கும் மனித மனங்களை பண்படுத்துவதே ஆகும். ஆகவே சமயவேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு மனிதத் தன்மைகளை வளர்த்து சமுதாய பணிகளை மேற்கொண்டு சமுதாயத்தை மேம்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

சிறந்த கருத்து... பகிர்வுக்கு நன்றி சிவா..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

  சமயம் என்பது மனித மனங்களை பண்படுத்துவதே மதுரை ஆதீனம் பேச்சு Empty Re: சமயம் என்பது மனித மனங்களை பண்படுத்துவதே மதுரை ஆதீனம் பேச்சு

Post by தமிழ்ப்ரியன் விஜி Tue Oct 12, 2010 12:33 pm

கலை wrote:
சமயம் என்பது முரண் பட்டுக்கிடக்கும் மனித மனங்களை பண்படுத்துவதே ஆகும். ஆகவே சமயவேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு மனிதத் தன்மைகளை வளர்த்து சமுதாய பணிகளை மேற்கொண்டு சமுதாயத்தை மேம்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

சிறந்த கருத்து... பகிர்வுக்கு நன்றி சிவா..!

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

  சமயம் என்பது மனித மனங்களை பண்படுத்துவதே மதுரை ஆதீனம் பேச்சு Empty Re: சமயம் என்பது மனித மனங்களை பண்படுத்துவதே மதுரை ஆதீனம் பேச்சு

Post by உதயசுதா Tue Oct 12, 2010 12:37 pm

சிறந்த இன்றைய கால கட்டத்துக்கு தேவையான கருத்து.
பகிர்வுக்கு நன்றி சிவா


  சமயம் என்பது மனித மனங்களை பண்படுத்துவதே மதுரை ஆதீனம் பேச்சு U  சமயம் என்பது மனித மனங்களை பண்படுத்துவதே மதுரை ஆதீனம் பேச்சு D  சமயம் என்பது மனித மனங்களை பண்படுத்துவதே மதுரை ஆதீனம் பேச்சு A  சமயம் என்பது மனித மனங்களை பண்படுத்துவதே மதுரை ஆதீனம் பேச்சு Y  சமயம் என்பது மனித மனங்களை பண்படுத்துவதே மதுரை ஆதீனம் பேச்சு A  சமயம் என்பது மனித மனங்களை பண்படுத்துவதே மதுரை ஆதீனம் பேச்சு S  சமயம் என்பது மனித மனங்களை பண்படுத்துவதே மதுரை ஆதீனம் பேச்சு U  சமயம் என்பது மனித மனங்களை பண்படுத்துவதே மதுரை ஆதீனம் பேச்சு D  சமயம் என்பது மனித மனங்களை பண்படுத்துவதே மதுரை ஆதீனம் பேச்சு H  சமயம் என்பது மனித மனங்களை பண்படுத்துவதே மதுரை ஆதீனம் பேச்சு A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

  சமயம் என்பது மனித மனங்களை பண்படுத்துவதே மதுரை ஆதீனம் பேச்சு Empty Re: சமயம் என்பது மனித மனங்களை பண்படுத்துவதே மதுரை ஆதீனம் பேச்சு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum