ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கழுத்தை அறுத்து கணவன் கொலை

3 posters

Go down

கழுத்தை அறுத்து கணவன் கொலை Empty கழுத்தை அறுத்து கணவன் கொலை

Post by நவீன் Tue Oct 12, 2010 9:02 am

சென்னை :

கழுத்தை அறுத்து வாலிபர் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியே தீர்த்துக் கட்டினாரா என போலீசார் விசாரிக்கின்றனர்.கல்பாக்கம் அருகேயுள்ள வசுவசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம் (36). இவருக்கும் செங்கல்பட்டு அருகேயுள்ள சிறுமணி கண்டிகை கிராமத்தைச் சேர்ந்த பூங்கொடி(33) என்பவக்கும் 14 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு விமலா (13), வினோதினி (11) என 2 குழந்தைகள் உள்ளனர்.

திருமணத்துக்கு பிறகு சிறுமணி கண்டிகை அரசு பள்ளி எதிரேயுள்ள ஒரு வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார் செல்வம். உதயம் கிராமத்தில் உள்ள ஒரு ரைஸ் மில்லில் ஆபரேட்டராக வேலை செய்து வந்தா. அதே பகுதியில் உள்ள ஆடை ஏற்றுமதி நிறுவனத்ல் பூங்கொடி வேலை செய்து வருகிறார். காலையில் வேலைக்கு செல்லும் செல்வம், இரவு நீண்ட நேரத்துக்கு பிறகுதான் வீடு திரும்புவார். இதனால், கணவன்&மனைவி இடையே அடிக்கடி தகராறு நடக்கும் என கூறப்படுகிறது. 3 மாதங்களுக்கு முன் கணவனுடன் கோபித்துக் கொண்டு, குழந்தைகளுடன் தாய் வீட்டுக்கு சென்றார் பூங்கொடி.இந்நிலையில், நேற்று காலை செல்வம் வீட்டு ரேடியோவில் அதிக ஒலி கேட்டது. வகுப்பு நடத்துவதற்கு இடைஞ்சலாக இருந்ததால், எதிரேயுள்ள பள்ளியில் இருந்து சில ஆசிரியர்கள் செல்வம் வீட்டுக்கு வந்தனர்.

கதவு அருகே ரத்த வெள்ளத்தில் செல்வம் சடலம் கிடந்தது. அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள், போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.செங்கல்பட்டு கூடுதல் எஸ்.பி. சேவியர் தன்ராஜ், இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன், சப் இன்ஸ்பெக்டர் நடராஜன் ஆகியோர் தலைமையில் போலீசார் வந்தனர். செல்வத்தின் கழுத்து அறுக்கப்பட்டும், முதுகில் கத்தியால் குத்தியும், மணக்கட்டையால் அடித்து மண்டை சிதைக்கப்பட்டும் இருந்தது தெரிய வந்தது. ரத்தம் உறைந்த கத்தி மற்றும் மணக்கட்டை சடலம் அருகே கிடந்தன.போலீஸ் மோப்ப நாய் சிறிது தூரம் ஓடிவிட்டு நின்று விட்டது.

கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர்.போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாவது: ‘பூங்கொடிக்கும் அதே பகுதியை சேர்ந்த தனசேகரன் என்ற வாலிபருக்கும் கள்ளத் தொடர்பு இருந்துள்ளதாக தெரிகிறது. செய்வினை உள்ளிட்ட பூஜைகளை தனசேகரன் செய்வார் என்றும் கூறப்படுகிறது. இதை, செல்வம் கண்டித்துள்ளார். இதனால், செல்வத்தை பிரிந்து பூங்கொடி தாய் வீடு சென்றார். அதன்பிறகு, தனசேகரன் மற்றும் தாயுடன் சேர்ந்து செல்வத்துக்கு நெருக்கடி கொடுத்துள்ளார் பூங்கொடி. சில மாதங்களுக்கு முன், தனசேகரன், பூங்கொடி மற்றும் சிலர் சேர்ந்து செல்வத்தை சரமாரியாக தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

மேலும், செல்வத்தின் உடல் நலம் பாதிக்கும் வகையில் யாகம் வளர்த்து பூஜை செய்திருப்பதாகவும் சிலர் கூறுகின்றனர்’. இந்த தகவல்கள் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீசார் கூறுகின்றனர். பூங்கொடி, அவரது தாயாரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். தலைமறைவாக உள்ள தனசேகரனை போலீசார் தேடி வருகின்றனர்.கழுத்தை அறுத்து கணவன் கொலை Tamil-crime-news-2089
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

கழுத்தை அறுத்து கணவன் கொலை Empty Re: கழுத்தை அறுத்து கணவன் கொலை

Post by முபிஸ் Tue Oct 12, 2010 9:50 am

கழுத்தை அறுத்து கணவன் கொலை 502589 கழுத்தை அறுத்து கணவன் கொலை 56667


என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

கழுத்தை அறுத்து கணவன் கொலை Empty Re: கழுத்தை அறுத்து கணவன் கொலை

Post by ஹாசிம் Tue Oct 12, 2010 10:15 am

பரிதாபச்செய்தி


நேசமுடன் ஹாசிம்
கழுத்தை அறுத்து கணவன் கொலை Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

கழுத்தை அறுத்து கணவன் கொலை Empty Re: கழுத்தை அறுத்து கணவன் கொலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum