Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியா வல்லரசாக என்ன வழி?
+9
முபிஸ்
tthendral
தேனி சூர்யாபாஸ்கரன்
அருண்
kajan_dj
balakarthik
சிவா
புவனா
கார்த்திக்
13 posters
Page 1 of 4
Page 1 of 4 • 1, 2, 3, 4
இந்தியா வல்லரசாக என்ன வழி?
""என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்... ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்...'' என்ற பாடலை இன்னமும் பாடிக் கொண்டிருக்கிறோம். பாட்டு வரிகளும் மாறவில்லை; நாமும் மாறவில்லை. இயற்கை கொடுத்த வளம் இன்னமும் இருக்கிறது. மனிதவளமாய் இளையோர் பட்டாளம் மிகுந்திருக்கிறது. அறிவும், ஆக்கப்பூர்வ சிந்தனையும் நிறைந்திருக்கிறது. தொலைநோக்கு திறனும் குவிந்திருக்கிறது. ஆனால், செயல்படுத்தும் விதத்தில் மட்டும் பின்தங்கி இருக்கிறோம். அதனாலேயே நம்மை ஏணியாய் நிற்க வைத்து, நம்மீது ஏறி பிற நாட்டவர் வெற்றிக் கொடி நாட்டுகின்றனர். வளர்ந்து வரும் நாடுகளின் பட்டியலில் தான் இன்னமும் இருக்கிறோம். இதை எப்படி மாற்றுவது, இந்தியா வல்லரசாக என்ன வழி ஆகிய கேள்வியை, தேனி மாவட்டம், ஆண்டிபட்டி பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரி மாணவியரிடம் வைத்தோம். பொரிந்து தள்ளிய மாணவியரின் ஆக்கப்பூர்வ கருத்துகள் இதோ..
.
வி.கோகிலா: நம் நாட்டிலுள்ள மூலப்பொருட்களைகொண்டு, உயர்ரக பொருட்களை உருவாக்கி, நமக்கே அதிக விலைக்கு விற்கின்றனர். நம் நாட்டின் இயற்கை வளங்கள் மட்டுமின்றி, திறமைகளும் வெளிநாட்டினரால் கொள்ளையடிக்கப்படுகிறது. அதை தடுக்க வேண்டும்.
கே. ஷப்னா ஆஸ்மி: "ஊழலை ஒழித்து விட்டால், நம் நாடு உலகில் முதலிடம் பெற்று விடும்' என, உலக வங்கி தலைவரே ஒப்புக் கொண்டுள்ளார். எனவே, ஊழலை ஒழிக்க வேண்டும். சிக்கனமான வாழ்க்கை முறையே, உலக பொருளாதார நெருக்கடியில் இருந்து நம்மை காப்பாற்றியது என்பதை உணர வேண்டும்.
ஏ. ஸ்ரீஎழில்: கல்வி, வேலைவாய்ப்பு உட்பட பல துறைகளில், அரசு சலுகைகளை பல தலைமுறையாக சில தரப்பினர் மட்டுமே அனுபவித்து வருகின்றனர். பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கும் வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும்.
பி. ஜாஸ்மின் பிரியதர்ஷினி: "விவசாயம் செய்யும் மாப்பிள்ளையை திருமணம் செய்வேன்' என, பெண்கள் சொல்லும் அளவுக்கு விவசாயத்தொழிலுக்கு உள்நாட்டில் மரியாதை, முக்கியத்துவம் வழங்க வேண்டும். விளை நிலங்கள் அழிக்கப்படுவதை தடுத்து, நீர் ஆதாரங்களை வலுப்படுத்த வேண்டும்.
எம். கீதப்பிரியா: மனனம் செய்து படிப்பதை விட, புரிந்து படிக்கும் செயல்முறைக் கல்வியே வெற்றி பெற உதவுகிறது. கல்வி முறையில் பெரிய அளவில் சீர்திருத்தம் செய்யவேண்டும். அரசு திட்டங்களை முறையாக செயல்படுத்தும் அளவுக்கு நிர்வாகத்திலும் சீரமைப்பு வேண்டும்.
பி. விஷ்ணுபிரியா: சம்பள ஏற்றத் தாழ்வுகளை குறைத்து, வெளிநாடுகளை போல் சீரான சம்பள விகிதங்கள் வழங்கப்பட வேண்டும். <மக்களை திருப்திப்படுத்தும் திட்டங்களை செயல்படுத்துவதில் தான் அரசு அக்கறை காட்டுகிறது. தொலைநோக்கு பார்வையுடன் திட்டங்களை வகுப்பதில்லை.
எம். பார்கவி: நம் நாட்டின் வளர்ச்சி எல்லா மக்களையும் சென்றடையவில்லை. சிலர் மட்டுமே வளர்ச்சியின் பலனை அனுபவிக்கின்றனர். "எல்லோருக்கும் எல்லாமும்' என்ற சமநிலை உருவாக்கப்பட வேண்டும். வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள 39 சதவீத மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்த்தப்பட வேண்டும்.
எஸ். அன்புச்செல்வி: வெளிநாட்டு நிறுவனங்கள் வளாகத் தேர்வு நடத்தி, நம் நாட்டு திறமைகளை அள்ளிச் செல்கின்றன. பல நிறுவனங்கள் இங்கேயே வெளிநாட்டு முதலீட்டில் தொடங்கப்படுகின்றன. அரசுத்துறை களிலும் வளாகத் தேர்வு நடத்தி, உண்மையான திறமைக்கு மரியாதை வழங்கவேண்டும்.
ஏ. இனியா: பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் இடையூறாக இருப்பது வருமான வரி ஏய்ப்பு. வருமானம் அதிகரித்தும் வரி ஏய்ப்பு நடப்பதால், நலத்திட்டங்களை முழுமையாக செயல்படுத்துவதில் நிதி பற்றாக்குறையும், பின்னடைவும் ஏற்படுகிறது.
எஸ். சிவரஞ்சனி: எரிபொருள் செலவு நம் நாட்டின் மிகப்பெரிய சுமையாக உள்ளது. நதிகளை இணைத்து நீர்வளம் காப்பாற்றப்பட வேண்டும். நவீன தொழில் நுட்பங்களை எல்லா துறைகளிலும் பயன்படுத்தி, உற்பத்தி மற்றும் வினியோக செலவுகளை குறைத்தால், நம் நாடு விரைவில் வல்லரசாகும்.
ஹலோ தோழி ....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: இந்தியா வல்லரசாக என்ன வழி?
இலவசங்கள் வழங்குவதை தடை செய்ய வேண்டும்....
"ஈகரை உறவுகளுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் "இந்தியா வல்லரசாக என்ன வழி?"தங்கள் சிறந்த கருத்துக்களை பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.... தங்கள் சொந்த கருத்துக்களை பதியுமறு கேட்டுக்கொள்கிறேன்.... யார் யார் கருத்தையும் வழி மொழியவோ காப்பி அடிக்கவோ கூடாது.... "
"ஈகரை உறவுகளுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் "இந்தியா வல்லரசாக என்ன வழி?"தங்கள் சிறந்த கருத்துக்களை பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.... தங்கள் சொந்த கருத்துக்களை பதியுமறு கேட்டுக்கொள்கிறேன்.... யார் யார் கருத்தையும் வழி மொழியவோ காப்பி அடிக்கவோ கூடாது.... "
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
புவனா- வி.ஐ.பி
- பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010
Re: இந்தியா வல்லரசாக என்ன வழி?
இந்தியா வல்லரசாக அனைத்துத் தகுதியும் உள்ளது, வறுமையைத் தவிர. உழைப்பின் மகத்துவத்தை அனைவரும் உணர வேண்டும். வேலையில்லை என்பதை விட , சுய தொழில்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் பொது இடங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அனைத்துத் துறைகளில் பணிபுரிபவர்களும் திறம்பட செயல்பட வேண்டும். வயதானவர்களை வேலை நீக்கம் செய்துவிட்டு இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட வேண்டும்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![இந்தியா வல்லரசாக என்ன வழி? Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இந்தியா வல்லரசாக என்ன வழி?
இப்போது இருக்கும் தன நல அரசியல் வாதி மறைந்து பொதுநல அரசியல் வாதிகள் உருவாக வேண்டும் ...
நன்கு படித்தவர் ஆட்சி செய்ய வேண்டும் பொது நலத்துக்காக ..
லஞ்சம் ஒழிய வேண்டும் ...முதலில் லஞ்சம் கொடுக்கும் மக்கள் திருந்த வேண்டும் ..இளைய சமுதாயத்திற்கு வழிவிட வேண்டும் .
நன்கு படித்தவர் ஆட்சி செய்ய வேண்டும் பொது நலத்துக்காக ..
லஞ்சம் ஒழிய வேண்டும் ...முதலில் லஞ்சம் கொடுக்கும் மக்கள் திருந்த வேண்டும் ..இளைய சமுதாயத்திற்கு வழிவிட வேண்டும் .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: இந்தியா வல்லரசாக என்ன வழி?
பேசாம இந்தியாவுக்கு ஜப்பான் அப்படின்னு பெற மாத்திடலாம் வல்லரசு ஆகிடும் ஆனா என்ன ஜப்பான் உருபடாம போயிடும் சொம்பெரிபசங்கள வச்சுக்கிட்டு எதுக்கு இந்த கனவு நமகெல்லாம்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: இந்தியா வல்லரசாக என்ன வழி?
"விவசாயம் செய்யும் மாப்பிள்ளையை திருமணம் செய்வேன்' என, பெண்கள் சொல்லும் அளவுக்கு விவசாயத்தொழிலுக்கு உள்நாட்டில் மரியாதை, முக்கியத்துவம் வழங்க வேண்டும்
இந்த நூற்றாண்டின் சிறந்த நகைச்சுவையைக் கூறியுள்ளார் ஜாஸ்மின் ப்ரியதர்ஷினி!
எல்லோரும் நல்லா கேட்டுக்குங்க..!!! நானும் வயலில் களையெடுக்கும் பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்வேன்! - கார்த்திக்!
இந்த நூற்றாண்டின் சிறந்த நகைச்சுவையைக் கூறியுள்ளார் ஜாஸ்மின் ப்ரியதர்ஷினி!
எல்லோரும் நல்லா கேட்டுக்குங்க..!!! நானும் வயலில் களையெடுக்கும் பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்வேன்! - கார்த்திக்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![இந்தியா வல்லரசாக என்ன வழி? Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இந்தியா வல்லரசாக என்ன வழி?
சிவா wrote: "விவசாயம் செய்யும் மாப்பிள்ளையை திருமணம் செய்வேன்' என, பெண்கள் சொல்லும் அளவுக்கு விவசாயத்தொழிலுக்கு உள்நாட்டில் மரியாதை, முக்கியத்துவம் வழங்க வேண்டும்
இந்த நூற்றாண்டின் சிறந்த நகைச்சுவையைக் கூறியுள்ளார் ஜாஸ்மின் ப்ரியதர்ஷினி!
எல்லோரும் நல்லா கேட்டுக்குங்க..!!! நானும் வயலில் களையெடுக்கும் பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்வேன்! - கார்த்திக்!
ஏஏஏஏஏஏஏஏஏஏஏய் மலர்புள்ள அட அசின்னு வந்துடிச்சு வாஞ்சே
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: இந்தியா வல்லரசாக என்ன வழி?
சிவா wrote: "விவசாயம் செய்யும் மாப்பிள்ளையை திருமணம் செய்வேன்' என, பெண்கள் சொல்லும் அளவுக்கு விவசாயத்தொழிலுக்கு உள்நாட்டில் மரியாதை, முக்கியத்துவம் வழங்க வேண்டும்
இந்த நூற்றாண்டின் சிறந்த நகைச்சுவையைக் கூறியுள்ளார் ஜாஸ்மின் ப்ரியதர்ஷினி!
எல்லோரும் நல்லா கேட்டுக்குங்க..!!! நானும் வயலில் களையெடுக்கும் பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்வேன்! - கார்த்திக்!
உள்ளூரு பொண்ணு போதும் அண்ணா ..
அவல கல்யாணம் பன்னுனாத்தான் வயல பாத்துக்குவா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: இந்தியா வல்லரசாக என்ன வழி?
balakarthik wrote:சிவா wrote: "விவசாயம் செய்யும் மாப்பிள்ளையை திருமணம் செய்வேன்' என, பெண்கள் சொல்லும் அளவுக்கு விவசாயத்தொழிலுக்கு உள்நாட்டில் மரியாதை, முக்கியத்துவம் வழங்க வேண்டும்
இந்த நூற்றாண்டின் சிறந்த நகைச்சுவையைக் கூறியுள்ளார் ஜாஸ்மின் ப்ரியதர்ஷினி!
எல்லோரும் நல்லா கேட்டுக்குங்க..!!! நானும் வயலில் களையெடுக்கும் பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்வேன்! - கார்த்திக்!
ஏஏஏஏஏஏஏஏஏஏஏய் மலர்புள்ள அட அசின்னு வந்துடிச்சு வாஞ்சே
யாருப்பா அந்த டம்மி பீசா ...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: இந்தியா வல்லரசாக என்ன வழி?
நல்லது..அடுத்த இனத்துக்கு ஆப்படிக்காம இருந்தாலே போதும் தானாகவே வல்லரசாகிவிடும்... இந்தியா தன்னை சுற்றி வர எதிரிகளை வைத்துக்கொண்டு வல்லரசு கனவில் மிதக்கின்றார்கள். ஆனால் அண்மைய வருடங்களில் அதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படவில்லை...முதலில் சமுக அபிவிருத்தி மட்டங்களில் உயர் நிலையை அடையட்டும். அதன் பிறகு பொருளாதார, இராணுவ வல்லரசு தன்மையை பற்றி சிந்திக்கலாம்...
மக்களுக்கு தேவை 1 ரூபாய்க்கு அரிசியோ, இலவச தொலைக்காட்சி பெட்டியோ அல்ல... முதலில் புதிய புதிய தொழில் முயற்சிகளை ஆரம்பியுங்கள். இதன் மூலம் அவர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கும் பொது அவர்களின் வருமான மட்டம் அதிகரித்து, வறுமை மட்டம் குறைந்து அவர்களின் வாழ்க்கைத் தரம் உயரும். ... இதன் மூலம் கொள்வனவு சக்தி தானாகேவே அதிகரிக்கும்... இதனால் உற்பத்தி கேள்வி அதிகரித்து நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும்.. நாடு பொருளாதார வல்லரசு நிலையை நோக்கி நகரும்....
அதை விடுத்து கனவு கண்டு கொண்டிருப்பதால் மட்டும் வேலை நடக்கப் போவதில்லை..
மக்களுக்கு தேவை 1 ரூபாய்க்கு அரிசியோ, இலவச தொலைக்காட்சி பெட்டியோ அல்ல... முதலில் புதிய புதிய தொழில் முயற்சிகளை ஆரம்பியுங்கள். இதன் மூலம் அவர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கும் பொது அவர்களின் வருமான மட்டம் அதிகரித்து, வறுமை மட்டம் குறைந்து அவர்களின் வாழ்க்கைத் தரம் உயரும். ... இதன் மூலம் கொள்வனவு சக்தி தானாகேவே அதிகரிக்கும்... இதனால் உற்பத்தி கேள்வி அதிகரித்து நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும்.. நாடு பொருளாதார வல்லரசு நிலையை நோக்கி நகரும்....
அதை விடுத்து கனவு கண்டு கொண்டிருப்பதால் மட்டும் வேலை நடக்கப் போவதில்லை..
kajan_dj- புதியவர்
- பதிவுகள் : 19
இணைந்தது : 20/05/2010
Page 1 of 4 • 1, 2, 3, 4
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இந்தியா வல்லரசாக வேண்டாம் !
» இந்தியா வல்லரசாக வேண்டாம் !
» இந்தியா வல்லரசாக சுப்பிரமணியன் சுவாமி ஐடியா
» இந்தியா வல்லரசாக விஜயகாந்த் சொல்லும் யோசனை!
» 2030ல் இந்தியா பொருளாதார வல்லரசாக மாறும்: அமெரிக்க அறிக்கையில் தகவல்
» இந்தியா வல்லரசாக வேண்டாம் !
» இந்தியா வல்லரசாக சுப்பிரமணியன் சுவாமி ஐடியா
» இந்தியா வல்லரசாக விஜயகாந்த் சொல்லும் யோசனை!
» 2030ல் இந்தியா பொருளாதார வல்லரசாக மாறும்: அமெரிக்க அறிக்கையில் தகவல்
Page 1 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|