ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:31 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:44 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:00 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 1:53 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 1:51 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 1:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:30 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:09 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:55 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:57 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 6:55 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 9:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 9:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 9:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 9:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 12:19 am

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 6:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 1:48 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 12:17 pm

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:18 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 6:49 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேள்வி பதில்

+3
கார்த்திக்
balakarthik
faizal989
7 posters

Go down

கேள்வி பதில் Empty கேள்வி பதில்

Post by faizal989 Sun Oct 10, 2010 6:09 pm

தோழா ! ஏன் கேல்விக்கு பதில் சொல்லுங்கள் >> கணினி அல்லது கணினி துறையால் முடியாதவை யாவை சொல்லுகல்?.........
faizal989
faizal989
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 2
இணைந்தது : 08/10/2010

Back to top Go down

கேள்வி பதில் Empty Re: கேள்வி பதில்

Post by balakarthik Sun Oct 10, 2010 6:14 pm

faizal989 wrote: தோழா ! ஏன் கேல்விக்கு பதில் சொல்லுங்கள் >> கணினி அல்லது கணினி துறையால் முடியாதவை யாவை சொல்லுகல்?.........

நண்பா முதலில் உங்கள் கேள்வியை தெளிவாக சொல்லுங்கள் உங்களுக்கு என்ன தெரிய வேண்டும் கணினி துறையை பற்றி. நீங்கள் எதிர்பார்ப்பது என்ன கொஞ்சம் தெளிவாக சொல்லுங்கள்


ஈகரை தமிழ் களஞ்சியம் கேள்வி பதில் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கேள்வி பதில் Empty Re: கேள்வி பதில்

Post by கார்த்திக் Sun Oct 10, 2010 6:17 pm

balakarthik wrote:
faizal989 wrote: தோழா ! ஏன் கேல்விக்கு பதில் சொல்லுங்கள் >> கணினி அல்லது கணினி துறையால் முடியாதவை யாவை சொல்லுகல்?.........

நண்பா முதலில் உங்கள் கேள்வியை தெளிவாக சொல்லுங்கள் உங்களுக்கு என்ன தெரிய வேண்டும் கணினி துறையை பற்றி. நீங்கள் எதிர்பார்ப்பது என்ன கொஞ்சம் தெளிவாக சொல்லுங்கள்

புரியும் படி சொல்லுங்கள் பதில் தருகிறோம்


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

கேள்வி பதில் Empty Re: கேள்வி பதில்

Post by அப்புகுட்டி Sun Oct 10, 2010 6:19 pm

faizal989 wrote: தோழா ! ஏன் கேல்விக்கு பதில் சொல்லுங்கள் >> கணினி அல்லது கணினி துறையால் முடியாதவை யாவை சொல்லுகல்?.........

புரியலயே!


கேள்வி பதில் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

கேள்வி பதில் Empty Re: கேள்வி பதில்

Post by kirikasan Sun Oct 10, 2010 7:11 pm

கணினி துறையால் முடியாது எத்தனையோ உண்டு. அன்பை தர முடியாது. அமைதியைதரமுடியாது. மரணத்தை இல்லாமல் ஒழிக்கமுடியாது. காதலியின் மனதுக்குள் என்ன இருக்கிறது எனகண்டுபிடித்து சொல்லாது. மனைவி இன்றைக்கு என்ன செலவு வைக்கப்போகிறாள் என்று இன்ரர்நெற்றில் எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியாது இப்படி எத்தனையோ உண்டென்று நினைக்கிறேன்.
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

கேள்வி பதில் Empty Re: கேள்வி பதில்

Post by சிவா Tue Oct 26, 2010 6:59 am

kirikasan wrote:கணினி துறையால் முடியாது எத்தனையோ உண்டு. அன்பை தர முடியாது. அமைதியைதரமுடியாது. மரணத்தை இல்லாமல் ஒழிக்கமுடியாது. காதலியின் மனதுக்குள் என்ன இருக்கிறது எனகண்டுபிடித்து சொல்லாது. மனைவி இன்றைக்கு என்ன செலவு வைக்கப்போகிறாள் என்று இன்ரர்நெற்றில் எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியாது இப்படி எத்தனையோ உண்டென்று நினைக்கிறேன்.

சிறப்பான பதில் அண்ணா! கேள்வி பதில் 678642


கேள்வி பதில் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கேள்வி பதில் Empty Re: கேள்வி பதில்

Post by T.N.Balasubramanian Tue Oct 26, 2010 12:06 pm

Faisal ! உங்கள் வருகை நல்வரவாகுக !
கணினி பற்றிய ஒரு அடிப்படை தத்துவம் கூறுகிறேன். இது ஒரு Idiot box (முட்டாள் பெட்டி ). இது இயங்குவது GIGO முறையில். Garbage In - Garbage Out . நீங்கள் எதை எதை எல்லாம் உள்ளே அனுப்புகிறிர்களோ, அதையே வேவ்வேறு விதமாக பெறமுடியும். நீங்களோ மற்ற யாரோ அனுப்பாத ஒரு விஷயத்தை பெற முடியாது. கணினி தன் இஷ்டம் போல் வேலை செய்யமுடியாது.

திரு கிரிகாசன் கூற்றில் ,சிறிதே வேறு படுகிறேன்.
அன்பு/ அமைதி கிடைக்காது என்று கூறி உள்ளீர்.தப்பான வீட்டில், கதவை தட்டி,தேடிய ஆள் கிடைக்கவில்லை என அங்கலாய்க்க முடியுமா? அன்பையும் அமைதியையும் உள்ளே அனுப்பி இருந்தால் நிச்சயமாக கிடைக்கும். விவாதமென எடுத்துக்கொண்டாலும், உங்கள் கவிதை படிக்கையில்,உங்கள்பால் அன்பு ஏற்படுகிறதே. ஆன்மிகம் படிக்கையிலே அமைதி ஏற்படுகிறதே.

மனைவிகள்,முன் கூட்டியே,அக்ஷய திருதி அன்று பத்து பவுன் தங்கம் வாங்கவேண்டும் என்று முறையாக பதிவு இட்டு இருந்தால், நிச்சயமாக உங்கள் கணினி உங்களை நினைவு படுத்தும்.
உள்ளே அனுப்பாத ஒன்றை எதிர் பார்க்காதீர்.
தவறாக கருத வேண்டாம்., கிரிகாசன்.அவர்களே.!

தோழர் Faisal ! உங்கள் தமிழில் சில இடங்களில், தவிர்க்க கூடிய தவறுகள் தென்படுகின்றன. அவசரபடாமல் ஒரு முறைக்கு இரு முறை சரி பார்த்து பதிவிடுவது முறையாகும். தவறாக நினைக்க வேண்டா.

ரமணீயன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கேள்வி பதில் Empty Re: கேள்வி பதில்

Post by kirikasan Thu Oct 28, 2010 7:16 am

T.N.Balasubramanian wrote:Faisal ! உங்கள் வருகை நல்வரவாகுக !
கணினி பற்றிய ஒரு அடிப்படை தத்துவம் கூறுகிறேன். இது ஒரு Idiot box (முட்டாள் பெட்டி ). இது இயங்குவது GIGO முறையில். Garbage In - Garbage Out . நீங்கள் எதை எதை எல்லாம் உள்ளே அனுப்புகிறிர்களோ, அதையே வேவ்வேறு விதமாக பெறமுடியும். நீங்களோ மற்ற யாரோ அனுப்பாத ஒரு விஷயத்தை பெற முடியாது. கணினி தன் இஷ்டம் போல் வேலை செய்யமுடியாது.

திரு கிரிகாசன் கூற்றில் ,சிறிதே வேறு படுகிறேன்.
அன்பு/ அமைதி கிடைக்காது என்று கூறி உள்ளீர்.தப்பான வீட்டில், கதவை தட்டி,தேடிய ஆள் கிடைக்கவில்லை என அங்கலாய்க்க முடியுமா? அன்பையும் அமைதியையும் உள்ளே அனுப்பி இருந்தால் நிச்சயமாக கிடைக்கும். விவாதமென எடுத்துக்கொண்டாலும், உங்கள் கவிதை படிக்கையில்,உங்கள்பால் அன்பு ஏற்படுகிறதே. ஆன்மிகம் படிக்கையிலே அமைதி ஏற்படுகிறதே.

மனைவிகள்,முன் கூட்டியே,அக்ஷய திருதி அன்று பத்து பவுன் தங்கம் வாங்கவேண்டும் என்று முறையாக பதிவு இட்டு இருந்தால், நிச்சயமாக உங்கள் கணினி உங்களை நினைவு படுத்தும்.
உள்ளே அனுப்பாத ஒன்றை எதிர் பார்க்காதீர்.
தவறாக கருத வேண்டாம்., கிரிகாசன்.அவர்களே.!

தோழர் Faisal ! உங்கள் தமிழில் சில இடங்களில், தவிர்க்க கூடிய தவறுகள் தென்படுகின்றன. அவசரபடாமல் ஒரு முறைக்கு இரு முறை சரி பார்த்து பதிவிடுவது முறையாகும். தவறாக நினைக்க வேண்டா.

ரமணீயன்.

ஆமாம் தாங்கள் கூறுவதும் சரிதான்! அப்படியென்றால் நான் இன்னொரு விதமாக சிந்திக்கிறேன் கணினியால் எதுவுமே முடியாது என்று சொல்லலாமா? ஏனென்றால் மனிதன் கொடுத்ததைதானே திருப்பித் தருகிறது. அது சுயமாக சிந்திப்பதில்லை. அதனால் அதற்கு சொல்லியதை செய்யத்தெரியும். அதைத்தவிர வேறெதுவும் செய்ய முடியாது என்று கூறலாமோ?
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

கேள்வி பதில் Empty Re: கேள்வி பதில்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum