ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புலிகள் மீதான தடையை நீக்க வைகோ- நெடுமாறன் கோரிக்கை

2 posters

Go down

புலிகள்  மீதான தடையை நீக்க வைகோ- நெடுமாறன் கோரிக்கை Empty புலிகள் மீதான தடையை நீக்க வைகோ- நெடுமாறன் கோரிக்கை

Post by ரபீக் Wed Oct 06, 2010 10:54 am



இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கம் கடந்த 1992ம் ஆண்டு தடை செய்யப்பட்டது. அதன் பின்னர் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மத்திய அரசு பிறப்பிக்கும் 'அறிவிப்பாணை' மூலம் தடை நீடிக்கப்பட்டு வருகிறது.

இந் நிலையில் கடந்த மே மாதம் மேலும் 2 ஆண்டுகள் தடையை நீட்டிக்க சட்டவிரோத செயல் தடுப்பு சட்டத்தின்படி அறிவிப்பாணை வெளியிடப்பட்டது.

இந்த சட்டத்தின் கீழ் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீட்டிப்பது சரியா என்பது குறித்து தீர்மானிக்க டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி விக்ரமஜித் சென் தலைமையில் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தத் தீர்ப்பாயம் தனது விசாரணையை நடத்தி 6 மாதங்களுக்குள் முடிவை அறிவிக்க வேண்டும். இதன் முதல் இரண்டு கூட்டங்கள் டெல்லியில் நடந்த நிலையில் நேற்று சென்னையில் 3வது கூட்டம் நடந்தது.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஜுடிசியல் அகாதெமியில் நடந்த இக் கூட்டத்தில் தமிழக க்யூ பிராஞ்ச் போலீஸ் எஸ்.பி. அசோக் குமார் ஆஜராகி, புலிகள் மீதான தடையை நீட்டிப்பதற்கான ஆதாரங்கள் அடங்கிய ஆவணங்களை தாக்கல் செய்து அளித்த சாட்சியத்தில்,

தமிழகத்தில் கடந்த 2008ம் ஆண்டு முதல் புலிகள் இயக்கத்தினர் 47 பேர் மீதும், அவர்களின் தீவிர ஆதரவாளர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன.

புலிகள் இயக்கம் மீதான தடையை நீட்டிப்பதற்கு தேவையான தகுந்த ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ளன. இது குறித்து மத்திய, மாநில அரசுகளின் தகவல் பரிமாற்றம் குறித்த ரகசிய ஆவணங்களும் தீர்ப்பாயம் முன்பு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றார்.

இதையடுத்து வைகோ ஆஜராகி, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சார்பில் இந்தியாவில் எந்தவித நடவடிக்கையும் இல்லை. இலங்கைத் தமிழர்களின் விடுதலைக்காக மட்டுமே அந்த இயக்கம் உள்ளது. அதன் மீதான தடையை நீடிக்க அரசு கூறும் காரணங்கள் யூகத்தின் அடிப்படையிலானவை ஆகும் என்றார்.

பின்னர் பழ. நெடுமாறன் கூறுகையில், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவித்ததால் நான் நடத்தி வந்த தமிழர் தேசிய இயக்கம் என்ற கட்சி தடை செய்யப்பட்டுள்ளது. என் மீதும், எனது கட்சியினர் மீதும் 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் பொடா சட்டத்திலும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டேன்.

எந்த இடத்தில் கூட்டம் நடத்துவதாக இருந்தாலும் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து அனுமதி பெற்ற பின்னரே நடத்த வேண்டியுள்ளது. அரசமைப்பு சட்டத்தின்படி எங்கள் பேச்சுரிமையே பறிக்கப்பட்டுள்ளது என்றார்.

தீர்ப்பாயத்தின் விசாரணை இன்றும் தொடர்கிறது. இதன் அடுத்த கட்ட கருத்தாய்வுக் கூட்டம் வரும் 20ம் தேதி ஊட்டியில் நடைபெறவுள்ளது.

தட்ஸ்தமிழ்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

புலிகள்  மீதான தடையை நீக்க வைகோ- நெடுமாறன் கோரிக்கை Empty Re: புலிகள் மீதான தடையை நீக்க வைகோ- நெடுமாறன் கோரிக்கை

Post by அன்பு தளபதி Wed Oct 06, 2010 12:07 pm

சில உலக நாடுகள் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்கிய பின்பும் இந்திய அரசு மட்டும் தயங்குவது சந்தேகம் எழுகிறது
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

புலிகள்  மீதான தடையை நீக்க வைகோ- நெடுமாறன் கோரிக்கை Empty Re: புலிகள் மீதான தடையை நீக்க வைகோ- நெடுமாறன் கோரிக்கை

Post by ரபீக் Wed Oct 06, 2010 12:24 pm

maniajith007 wrote:சில உலக நாடுகள் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்கிய பின்பும் இந்திய அரசு மட்டும் தயங்குவது சந்தேகம் எழுகிறது

ஏன்னா ,,புலிகளால் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளதால் இவ்வாறு யோசிக்கலாம்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

புலிகள்  மீதான தடையை நீக்க வைகோ- நெடுமாறன் கோரிக்கை Empty Re: புலிகள் மீதான தடையை நீக்க வைகோ- நெடுமாறன் கோரிக்கை

Post by அன்பு தளபதி Wed Oct 06, 2010 2:01 pm

ரபீக் wrote:
maniajith007 wrote:சில உலக நாடுகள் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்கிய பின்பும் இந்திய அரசு மட்டும் தயங்குவது சந்தேகம் எழுகிறது

ஏன்னா ,,புலிகளால் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளதால் இவ்வாறு யோசிக்கலாம்

வாய்ப்பே இல்லை புலிகள் தான் இந்தியாவால் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளனர்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

புலிகள்  மீதான தடையை நீக்க வைகோ- நெடுமாறன் கோரிக்கை Empty Re: புலிகள் மீதான தடையை நீக்க வைகோ- நெடுமாறன் கோரிக்கை

Post by ரபீக் Wed Oct 06, 2010 2:11 pm

maniajith007 wrote:
ரபீக் wrote:
maniajith007 wrote:சில உலக நாடுகள் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்கிய பின்பும் இந்திய அரசு மட்டும் தயங்குவது சந்தேகம் எழுகிறது

ஏன்னா ,,புலிகளால் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளதால் இவ்வாறு யோசிக்கலாம்

வாய்ப்பே இல்லை புலிகள் தான் இந்தியாவால் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளனர்

புலிகளுக்கு ஆயுதங்களும் ,பயிற்சியும் கொடுத்தது நமது அன்றைய முதல்வரும் ,,,பாரதப் பிரதமரும் என்பதை அனைவரும் அறிவர் மணி ,,,
அவர்களுக்கு ஆதரவு அளித்தால் தான் ராஜீவ் காந்திக்கு இலங்கையில் அவமரியாதை நேர்ந்தது என்பது உங்களுக்கு தெரியாத ?

நிச்சயமாக ஈழமக்களுக்கு நல்வாழ்வு கிடைக்க வேண்டும் என்பதே அனைவரின் ஆசை மற்றும் விருப்பமும் கூட ,,



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

புலிகள்  மீதான தடையை நீக்க வைகோ- நெடுமாறன் கோரிக்கை Empty Re: புலிகள் மீதான தடையை நீக்க வைகோ- நெடுமாறன் கோரிக்கை

Post by அன்பு தளபதி Wed Oct 06, 2010 2:35 pm

ரபீக் wrote:
maniajith007 wrote:
ரபீக் wrote:

ஏன்னா ,,புலிகளால் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளதால் இவ்வாறு யோசிக்கலாம்

வாய்ப்பே இல்லை புலிகள் தான் இந்தியாவால் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளனர்

புலிகளுக்கு ஆயுதங்களும் ,பயிற்சியும் கொடுத்தது நமது அன்றைய முதல்வரும் ,,,பாரதப் பிரதமரும் என்பதை அனைவரும் அறிவர் மணி ,,,
அவர்களுக்கு ஆதரவு அளித்தால் தான் ராஜீவ் காந்திக்கு இலங்கையில் அவமரியாதை நேர்ந்தது என்பது உங்களுக்கு தெரியாத ?

நிச்சயமாக ஈழமக்களுக்கு நல்வாழ்வு கிடைக்க வேண்டும் என்பதே அனைவரின் ஆசை மற்றும் விருப்பமும் கூட ,,


ரபீக் அண்ணா அமைதிபடை செய்த கொடுமைகள் அதிகம் அண்ணா ராஜீவ் காந்தி மதிப்பு மிக்க மனிதர்தான் ஆனால் இந்தியஅரசின் உதவியால் கொன்று குவிக்கப்பட்ட மனிதர்கள் எண்ணிக்கையை எண்ணி பாருங்கள் ஒரு உயிருக்காக தங்கள் சொந்த தேசம் மற்றும் சகோதரர்களை இழந்து வாடுகின்றனர்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

புலிகள்  மீதான தடையை நீக்க வைகோ- நெடுமாறன் கோரிக்கை Empty Re: புலிகள் மீதான தடையை நீக்க வைகோ- நெடுமாறன் கோரிக்கை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum