Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
செல்போன் கோபுரங்களால் ஆபத்து?
+6
tthendral
உமா
ப்ரியா
முபிஸ்
சபீர்
தாமு
10 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
செல்போன் கோபுரங்களால் ஆபத்து?
சக்தி வாய்ந்த செல்ஃபோன் கோபுரங்களில் இருந்து வெளியாகும் எலக்ட்ரோ ரேடியேஷன் அலை தாக்குதலால் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக கடலூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்புப் பேரவை புகார் தெரிவித்துள்ளது.
பேரவையின் மாவட்டப் பொதுச் செயலர் எம்.நிஜமுதீன், மத்திய தொலைத் தொடர்பு அமைச்சர் ராசாவுக்கு சனிக்கிழமை அனுப்பிய கோரிக்கை மனு:
செல்ஃபோன் நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு, சக்தி வாய்ந்த கோபுரங்களை உருவாக்கி வருகின்றன. தொழிற்சாலைகள், பள்ளிகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி கோபுரங்களை உருவாக்குகிறார்கள்.
இந்த கோபுரங்களில் இருந்து வெளியாகும் எலக்ட்ரோ ரேடியேஷன் அலைகள், புற்றுநோய், இதயக் கோளாறு, ஆண்மைக் குறைவு, சர்க்கரை நோய், நினைவாற்றல் பாதிப்பு, மனநோய், உள்ளிட்ட பல்வேறு வியாதிகளுக்கு காரணமாக இருப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
வளர்ந்த நாடுகளில் செல்ஃபோன் கோபுரங்கள் குறைந்த சக்தி உள்ளவைகளாக அமைக்கப்படுகின்றன. ரேடியேஷன்
அளவைக் குறைக்க அந்த நாட்டு அரசுகள் ஆணை பிறப்பித்து வருகின்றன. இந்தியாவில் வீதிக்கு வீதி அதிக சக்தி வாய்ந்த செல் கோபுரங்களை அமைப்பதால் ரேடியேஷன் அதிகரித்து வரும் இந்தியாவில், இதுகுறித்து அரசு எந்த நடவடிக்கையும் இல்லை.
உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப் பட்டதில், அரசின் வழிகாட்டுதல் எதுவும் இல்லை என்று வருத்தம் தெரிவித்து, வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குமாறு அறிவுறுத்தி இருக்கிறது. உயர் நீதிமன்றத்தின் பரிந்துரை இன்னமும் நிறைவேற்றப்படவில்லை.
புகையிலையை விட மிகமோசமான விளைவுகளை ஏற்படுத்தும் செல்ஃபோன் கோபுரங்களின் அலைவீச்சு குறித்து முறையான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கி, நடவடிக்கை எடுக்க வேண்டும். வருமுன் காக்கும் நடவடிக்கைகளை தொலைத் தொடர்புத்துறை மேற்கொள்ள வேண்டும் என்றும் நிஜாமுதீன் கேட்டுக் கொண்டு இருக்கிறார்.
http://www.viparam.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/20440.html
பேரவையின் மாவட்டப் பொதுச் செயலர் எம்.நிஜமுதீன், மத்திய தொலைத் தொடர்பு அமைச்சர் ராசாவுக்கு சனிக்கிழமை அனுப்பிய கோரிக்கை மனு:
செல்ஃபோன் நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு, சக்தி வாய்ந்த கோபுரங்களை உருவாக்கி வருகின்றன. தொழிற்சாலைகள், பள்ளிகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி கோபுரங்களை உருவாக்குகிறார்கள்.
இந்த கோபுரங்களில் இருந்து வெளியாகும் எலக்ட்ரோ ரேடியேஷன் அலைகள், புற்றுநோய், இதயக் கோளாறு, ஆண்மைக் குறைவு, சர்க்கரை நோய், நினைவாற்றல் பாதிப்பு, மனநோய், உள்ளிட்ட பல்வேறு வியாதிகளுக்கு காரணமாக இருப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
வளர்ந்த நாடுகளில் செல்ஃபோன் கோபுரங்கள் குறைந்த சக்தி உள்ளவைகளாக அமைக்கப்படுகின்றன. ரேடியேஷன்
அளவைக் குறைக்க அந்த நாட்டு அரசுகள் ஆணை பிறப்பித்து வருகின்றன. இந்தியாவில் வீதிக்கு வீதி அதிக சக்தி வாய்ந்த செல் கோபுரங்களை அமைப்பதால் ரேடியேஷன் அதிகரித்து வரும் இந்தியாவில், இதுகுறித்து அரசு எந்த நடவடிக்கையும் இல்லை.
உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப் பட்டதில், அரசின் வழிகாட்டுதல் எதுவும் இல்லை என்று வருத்தம் தெரிவித்து, வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குமாறு அறிவுறுத்தி இருக்கிறது. உயர் நீதிமன்றத்தின் பரிந்துரை இன்னமும் நிறைவேற்றப்படவில்லை.
புகையிலையை விட மிகமோசமான விளைவுகளை ஏற்படுத்தும் செல்ஃபோன் கோபுரங்களின் அலைவீச்சு குறித்து முறையான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கி, நடவடிக்கை எடுக்க வேண்டும். வருமுன் காக்கும் நடவடிக்கைகளை தொலைத் தொடர்புத்துறை மேற்கொள்ள வேண்டும் என்றும் நிஜாமுதீன் கேட்டுக் கொண்டு இருக்கிறார்.
http://www.viparam.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/20440.html
Re: செல்போன் கோபுரங்களால் ஆபத்து?
புகையிலையை விட மிகமோசமான விளைவுகளை ஏற்படுத்தும் செல்ஃபோன் கோபுரங்களின் அலைவீச்சு குறித்து முறையான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கி, நடவடிக்கை எடுக்க வேண்டும். வருமுன் காக்கும் நடவடிக்கைகளை தொலைத் தொடர்புத்துறை மேற்கொள்ள வேண்டும் என்றும் நிஜாமுதீன் கேட்டுக் கொண்டு இருக்கிறார்.
இதனால் குழந்தைகளின் மூலைவளர்ச்சியும் குறைவதாக நானரிந்துள்ளேன் பகிர்வுக்கு மிக்க நன்றி
இதனால் குழந்தைகளின் மூலைவளர்ச்சியும் குறைவதாக நானரிந்துள்ளேன் பகிர்வுக்கு மிக்க நன்றி
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: செல்போன் கோபுரங்களால் ஆபத்து?
உண்மைதான் ..பகிர்வுக்கு நன்றி
ப்ரியா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
Re: செல்போன் கோபுரங்களால் ஆபத்து?
பகிர்வுக்கு நன்றி!!!!!!!!!!
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: செல்போன் கோபுரங்களால் ஆபத்து?
செல் பேசி கோபுரங்கள் மட்டுமல்ல! நம் வீட்டில் ஆளாளுக்கு ஒரு செல்பேசியை வைத்திருக்கிறோமல்லவா. ஒவ்வொரு செல்பேசியும் வெளியிடும் கதிர்வீச்சு ஒன்றிணைந்து ஆற்றல் மிக்க நுண் கதிர்வீச்சை வெளியிடுகின்றன. அதாவது சிறுசிறு நீரோடைகள் சேர்ந்து பெருவெள்ளம் ஏற்படுத்துவது போலவே நம் வீடுகளிலும் அலுவலகங்களிலும் அவைகள் ஒன்றிணைந்து நம் உயிர் செல்களை தீய்த்துக்கொண்டிருக்கின்றன என்பதை யாரறிவார்?
tthendral- பண்பாளர்
- பதிவுகள் : 189
இணைந்தது : 06/04/2010
Re: செல்போன் கோபுரங்களால் ஆபத்து?
tthendral wrote:செல் பேசி கோபுரங்கள் மட்டுமல்ல! நம் வீட்டில் ஆளாளுக்கு ஒரு செல்பேசியை வைத்திருக்கிறோமல்லவா. ஒவ்வொரு செல்பேசியும் வெளியிடும் கதிர்வீச்சு ஒன்றிணைந்து ஆற்றல் மிக்க நுண் கதிர்வீச்சை வெளியிடுகின்றன. அதாவது சிறுசிறு நீரோடைகள் சேர்ந்து பெருவெள்ளம் ஏற்படுத்துவது போலவே நம் வீடுகளிலும் அலுவலகங்களிலும் அவைகள் ஒன்றிணைந்து நம் உயிர் செல்களை தீய்த்துக்கொண்டிருக்கின்றன என்பதை யாரறிவார்?
சரியாக சொன்னிர்கள் ஆனால் இன்றைய நடைமுறையில் செல்பேசி இல்லாமல் வாழ்கை ஓட்ட முடியலையே என்ன செய்வது.
குறிப்பு :- யாரும் ஓசி போன தராததால் வந்த நிலை
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: செல்போன் கோபுரங்களால் ஆபத்து?
balakarthik wrote:tthendral wrote:செல் பேசி கோபுரங்கள் மட்டுமல்ல! நம் வீட்டில் ஆளாளுக்கு :
சரியாக சொன்னிர்கள் ஆனால் இன்றைய நடைமுறையில் செல்பேசி இல்லாமல் வாழ்கை ஓட்ட முடியலையே என்ன செய்வது.
குறிப்பு :- யாரும் ஓசி போன தராததால் வந்த நிலை
ஊசி போன வடை வேணும்னா உனக்கு தரலாம்
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.
» செல்போன்: ஒளிந்திருக்கும் புதிய ஆபத்து!
» செல்போன், வீடியோ கேமரா.. அந்தரங்க ஆபத்து
» இடுப்பில் செல்போன் வைத்துக் கொள்பவர்களுக்கு வரவிருக்கும் ஆபத்து!
» உடல் நலத்திற்கு சிறந்த செல்போன் எது? தவிர்க்கவேண்டிய செல்போன் எது?
» செல்போன்: ஒளிந்திருக்கும் புதிய ஆபத்து!
» செல்போன், வீடியோ கேமரா.. அந்தரங்க ஆபத்து
» இடுப்பில் செல்போன் வைத்துக் கொள்பவர்களுக்கு வரவிருக்கும் ஆபத்து!
» உடல் நலத்திற்கு சிறந்த செல்போன் எது? தவிர்க்கவேண்டிய செல்போன் எது?
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|