ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்பே ரணம்! அன்பே மருந்து !

5 posters

Go down

அன்பே ரணம்! அன்பே மருந்து ! Empty அன்பே ரணம்! அன்பே மருந்து !

Post by நிலாசகி Mon Oct 04, 2010 12:21 am

நட்பின் பொய்மையில்
கற்றுக்கொண்ட பாடம்
வடுவாய் நின்றிருக்கும்
ரணமதின் வலி
மரணம் வரை எஞ்சியிருக்கும்

சூழ்நிலையின் சூழில்
சிக்காதவர் எவருமுண்டோ
நண்பா நீயும் விதிவிலக்கல்ல
நம்பிக்கை இருபுறமும்
இருந்திருக்க வேண்டும்
அதனால் தானே
தோழமையில் கைகள்
என்றும் இணைந்திருக்கும்
இதயம் வரை படர்ந்திருக்கும்
எல்லையில்லா நட்பு

நம்பிக்கையின் அளவு
குறைந்திருக்குமோ என்மேல்
குறைவதற்கு அதென்ன
சூரியனால் உறுஞ்சப்படும்
சிறு குளமோ?
இதயம்வரை ஆழமில்லையோ
ஊர்றேடுத்தது அன்புமில்லையோ

தோழுக்கு மேல் வளந்தவன்
தோழனாம் இங்கு
என்னை குட்டவைத்து
வளர்ந்திருந்தாலும் நண்பனுனை
உயர பார்த்து ரசித்திருப்பேன்

எனதுயரம் தொடைகாட்டியும்
பரவா இல்லை
ஆனால் புத்திகெட்டு
எனதுயரம் பார்த்து
இடைவெளி வித்திட்டு போற

அன்பு அது
அரக்கன் தானே
கோபம் சண்டைகொண்டு
தான் மகிழ்ச்சியாய் வளர்ந்திடுமே
அன்பு அது
மரம் போலே
வேரூண்டி நிழல் தர
ஆயுட்காலம் உறிஞ்சிடுமே



ஏணியாய் இருந்தவனை
கால்களால் தட்டிவிட்டு போற
கைபிடித்து வந்தவனை
உதறிவிட்டு போற
நெஞ்சில் ரணம் மறக்கலையே
சேர்ந்து சிரித்த
சப்தங்கள் அகலலையே
கண்ணீர் துடைத்த
ஸ்பரிசம் கொள்கிறதே

சின்ன வாழ்கை இது
வானம் போல
கொஞ்ச நாள் மேகமாய்
நீ எனக்கு
நான் உனக்கு
பிரிஞ்சு அவரவர் வழி போறோமே


நன்றி எதிர்பார்க்குரதுக்கு
ரொட்டி துண்டு
போதும் ஆனால்
அன்பை எதிர்பார்ப்பதற்கு
நண்பா எனக்கு உன்னிடத்தில்
உரிமை உண்டு

இதயம் அருகில்
மனசிருக்கும் மனுசபய
தான் நீயும்
நெனச்சுபாறு ஒருநாள்

பொண்டாடி புள்ளகுட்டி
பாசமெல்லாம் என்னத்துக்குனு
நெனச்சு வைப்ப
ஏகபட்ட ரணம் அடஞ்சிருப்ப
காசு பணம்
புகழ் அந்தஸ்து
போதுமேன்னு நீ நெனப்ப
ஒரு நாள்
அப்போ இந்த
நண்பனையும் நெனச்சுபாறு

நானும் காத்திருப்பேன்
நண்பா உனக்காக
காத்திருப்பேன் .....................
பொய்மையின் வலிக்கு
மருந்துபோட நிச்சயமா
நீ வருவ!
ரணம் அதுவரைக்கும் காத்திருக்கும்!

அன்பே ரணம்! அன்பே மருந்து ! 400_F_493794_dNXhD2GQab7UeAKU9WghrstPZaFP4w


Last edited by நிலாசகி on Mon Oct 04, 2010 6:17 pm; edited 1 time in total


தீதும் நன்றும் பிறர் தர வாரா அன்பே ரணம்! அன்பே மருந்து ! 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

அன்பே ரணம்! அன்பே மருந்து ! Empty Re: அன்பே ரணம்! அன்பே மருந்து !

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Mon Oct 04, 2010 8:20 am

சின்ன வாழ்கை இது
வானம் போல
கொஞ்ச நாள் மேகமாய்
நீ எனக்கு
நான் உனக்கு
பிரிஞ்சு அவரவர் வழி போறோமே

.............நல்ல சிந்தனை வளமிக்க கவிதை.

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

அன்பே ரணம்! அன்பே மருந்து ! Empty Re: அன்பே ரணம்! அன்பே மருந்து !

Post by சபீர் Mon Oct 04, 2010 9:44 am

ஏணியாய் இருந்தவனை
கால்களால் தட்டிவிட்டு போற
கைபிடித்து வந்தவனை
உதறிவிட்டு போற
நெஞ்சில் ரணம் மறக்கலையே
சேர்ந்து சிரித்த
சப்தங்கள் அகலலையே
கண்ணீர் துடைத்த
ஸ்பரிசம் கொள்கிறதே

சின்ன வாழ்கை இது
வானம் போல
கொஞ்ச நாள் மேகமாய்
நீ எனக்கு
நான் உனக்கு
பிரிஞ்சு அவரவர் வழி போறோமே


அழகிய சிந்தனைத்திறன்மிக்க வரிகள் அக்கா மிக்க நன்றி




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

அன்பே ரணம்! அன்பே மருந்து ! Empty Re: அன்பே ரணம்! அன்பே மருந்து !

Post by நிலாசகி Mon Oct 04, 2010 6:12 pm

Kaa Na Kalyanasundaram wrote:சின்ன வாழ்கை இது
வானம் போல
கொஞ்ச நாள் மேகமாய்
நீ எனக்கு
நான் உனக்கு
பிரிஞ்சு அவரவர் வழி போறோமே

.............நல்ல சிந்தனை வளமிக்க கவிதை.

மிக்க நன்றி
: அன்பு மலர்


தீதும் நன்றும் பிறர் தர வாரா அன்பே ரணம்! அன்பே மருந்து ! 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

அன்பே ரணம்! அன்பே மருந்து ! Empty Re: அன்பே ரணம்! அன்பே மருந்து !

Post by நிலாசகி Mon Oct 04, 2010 6:14 pm

சபீர் wrote:ஏணியாய் இருந்தவனை
கால்களால் தட்டிவிட்டு போற
கைபிடித்து வந்தவனை
உதறிவிட்டு போற
நெஞ்சில் ரணம் மறக்கலையே
சேர்ந்து சிரித்த
சப்தங்கள் அகலலையே
கண்ணீர் துடைத்த
ஸ்பரிசம் கொள்கிறதே

சின்ன வாழ்கை இது
வானம் போல
கொஞ்ச நாள் மேகமாய்
நீ எனக்கு
நான் உனக்கு
பிரிஞ்சு அவரவர் வழி போறோமே


அழகிய சிந்தனைத்திறன்மிக்க வரிகள் அக்கா மிக்க நன்றி

நன்றி தம்பி
! அன்பு மலர்


தீதும் நன்றும் பிறர் தர வாரா அன்பே ரணம்! அன்பே மருந்து ! 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

அன்பே ரணம்! அன்பே மருந்து ! Empty Re: அன்பே ரணம்! அன்பே மருந்து !

Post by வினுப்ரியா Mon Oct 04, 2010 6:42 pm

Kaa Na Kalyanasundaram wrote:சின்ன வாழ்கை இது
வானம் போல
கொஞ்ச நாள் மேகமாய்
நீ எனக்கு
நான் உனக்கு
பிரிஞ்சு அவரவர் வழி போறோமே

.............நல்ல சிந்தனை வளமிக்க கவிதை.


அருமை
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

அன்பே ரணம்! அன்பே மருந்து ! Empty Re: அன்பே ரணம்! அன்பே மருந்து !

Post by நிலாசகி Mon Oct 04, 2010 6:47 pm

வினுப்ரியா wrote:

அருமை
அன்பு மலர் நன்றி


தீதும் நன்றும் பிறர் தர வாரா அன்பே ரணம்! அன்பே மருந்து ! 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

அன்பே ரணம்! அன்பே மருந்து ! Empty Re: அன்பே ரணம்! அன்பே மருந்து !

Post by மு.வித்யாசன் Mon Oct 04, 2010 11:05 pm

அருமை


/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

அன்பே ரணம்! அன்பே மருந்து ! Empty Re: அன்பே ரணம்! அன்பே மருந்து !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum