ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த குழந்தையை கொன்ற தாய்க்கு ஆயுள்

4 posters

Go down

கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த குழந்தையை கொன்ற தாய்க்கு ஆயுள் Empty கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த குழந்தையை கொன்ற தாய்க்கு ஆயுள்

Post by நவீன் Sat Oct 02, 2010 9:28 am

திருநெல்வேலி : கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த குழந்தையைக் கொன்றதாக தாய், தந்தைக்கு தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பளித்தது.
திருநெல்வேலியை அடுத்துள்ள தச்சநல்லூர், தேனீர்குளத்தைச் சேர்ந்தவர்பாலசுப்பிரமணியன் (43). இவரது மனைவி இசக்கியம்மாள்(23). இவர்களது மகன்கார்த்திக் (2). பாலசுப்பிரமணியன் நெல்லையில் லாரி கிளீனராக வேலைபார்த்தார். லாரி டிரைவர்களான சங்கரன்கோவில் குருசாமி(28), கோவை அம்சா(45) ஆகியோர் அடிக்கடி பாலசுப்பிரமணியன் வீட்டிற்கு வந்து சென்றபோது அவரதுமனைவியுடன் தவறான பழக்கம் ஏற்பட்டது. சம்பவத்தன்று, குருசாமியும்,அம்சாவும், இசக்கியம்மாள் வீட்டிற்கு வந்த போது, இவர்களது நடவடிக்கைக்குஇடையூறாக இருந்ததாகக் கருதி, குழந்தை கார்த்திக்கை அடித்துள்ளனர். இதில்,கார்த்திக் இறந்தான்.
குழந்தையின் சாவை மறைக்க இசக்கியம்மாள், ராஜபாளையத்தில் உள்ள தந்தைஆறுமுகத்தின் வீட்டிற்கு குழந்தையின் உடலை எடுத்துச் சென்றார். ஆனால்,குழந்தை சாவில் மர்மம் இருப்பதாக, ஆறுமுகம் தச்சநல்லூர் போலீசில் புகார்செய்தார். போலீசார் கொலை வழக்கு பதிவு செய்தனர். தாய் இசக்கியம்மாள்,தந்தை பாலசுப்பிரமணியன், லாரி டிரைவர்கள் குருசாமி, அம்சா ஆகியோர் மீது,நெல்லை இரண்டாவது விரைவு கோர்ட்டில் வழக்கு நடந்தது. வழக்கை விசாரித்தநீதிபதி கமலாவதி, தாய் இசக்கியம்மாளுக்கு ஆயுள்தண்டனையும் ஆறாயிரம் ரூபாய்அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். தந்தை பாலசுப்பிரமணியத்திற்கு ஏழுஆண்டுகள் சிறை தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார். குற்றம்நிரூபிக்கப்படவில்லை என கூறி லாரி டிரைவர்கள் குருசாமி, அம்சா ஆகியோரைவிடுவித்தார்.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த குழந்தையை கொன்ற தாய்க்கு ஆயுள் Empty Re: கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த குழந்தையை கொன்ற தாய்க்கு ஆயுள்

Post by முபிஸ் Sat Oct 02, 2010 9:37 am

ஷெப்பா இப்படி கொந்த பெண்களை அய்யோ, நான் இல்லை சுட்டுத்தள்ளூ!


என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த குழந்தையை கொன்ற தாய்க்கு ஆயுள் Empty Re: கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த குழந்தையை கொன்ற தாய்க்கு ஆயுள்

Post by மஞ்சுபாஷிணி Sat Oct 02, 2010 9:53 am

பெண்மையையும் தாய்மையையும் தமிழ் பண்பாட்டையும் ஒன்றாய்க்கொன்ற இதுபோன்ற பெண்கள் இருப்பதை விட இறப்பதே மேல் சோகம்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த குழந்தையை கொன்ற தாய்க்கு ஆயுள் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த குழந்தையை கொன்ற தாய்க்கு ஆயுள் Empty Re: கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த குழந்தையை கொன்ற தாய்க்கு ஆயுள்

Post by karpahapriyan Sat Oct 02, 2010 10:53 am

கொடுமை


கற்பகப்ரியன்

http://manikpriya.blogspot.com
karpahapriyan
karpahapriyan
பண்பாளர்


பதிவுகள் : 151
இணைந்தது : 15/09/2010

http://http;//manikpriya.blogspot.com

Back to top Go down

கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த குழந்தையை கொன்ற தாய்க்கு ஆயுள் Empty Re: கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த குழந்தையை கொன்ற தாய்க்கு ஆயுள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
»  குழந்தையை மிதித்து கொடூரமாக கொன்ற தாய்க்கு ஆயுள் தண்டனை
» கள்ளக் காதலனுக்குப் பிறந்த குழந்தையை உயிருடன் புதைத்த ஈனத் தாய்
» உல்லாசத்துக்கு தடையாக இருந்த சிறுமியை பாறாங்கல்லை போட்டு கொலை செய்த கள்ளக் காதலன்.
» கைகளை சுவரில் ஒட்டி சித்ரவதை: குழந்தையை கொடுமைப்படுத்திய தாய்க்கு 99 வருடம் ஜெயில்!!
» கள்ளக் காதலர்களுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி: பிணத்தை காரில் ஏற்றும் போது பிடிபட்டனர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum