ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காஞ்சிபுரத்தில் அரசு விடுதியில் ஐ.டி.ஐ., மாணவர் கொலை : சக மாணவர் கைது

Go down

காஞ்சிபுரத்தில் அரசு விடுதியில் ஐ.டி.ஐ., மாணவர் கொலை : சக மாணவர் கைது Empty காஞ்சிபுரத்தில் அரசு விடுதியில் ஐ.டி.ஐ., மாணவர் கொலை : சக மாணவர் கைது

Post by நவீன் Sat Oct 02, 2010 8:48 am

காஞ்சிபுரத்தில் அரசு விடுதியில் ஐ.டி.ஐ., மாணவர் கொலை : சக மாணவர் கைது Large_97358காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில், ஆதிதிராவிட நலத்துறை அரசு விடுதியில் ஐ.டி.ஐ., மாணவரை கொலை செய்த சக மாணவரை, போலீசார் கைது செய்தனர்.
காஞ்சிபுரம் ராகவேந்திரா நகரைச் சேர்ந்தவர் சாமிநாதன்; எல்.ஐ.சி.,ஏஜன்ட். இவரது முதல் மனைவி மகன் லோகேஸ்வரன்(18). இவர், தாயார்குளம்எம்.ஜி.ஆர்., நகரில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் செயல்படும்ஐ.டி.ஐ., மாணவர்களுக்கான அரசு விடுதியில் தங்கி, சாலியர் தெருவில் உள்ளஐ.டி.ஐ., நிறுவனத்தில் எலக்ட்ரீசியன் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.இவருடன் விடுதியில், திருவண்ணாமலை மாவட்டம் கீழ்நேந்தம்பாக்கம்கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி மகன் புருஷோத்தமன்(18) தங்கியிருந்தார்.இவர், அதே ஐ.டி.ஐ., நிறுவனத்தில் பிட்டர் பிரிவில் முதலாம் ஆண்டு படித்துவருகிறார். நேற்று முன்தினம் விடுதியில் பெரும்பாலான மாணவர்கள் தங்கள்வீடுகளுக்கு சென்றுவிட்டனர். லோகேஸ்வரன், புருஷோத்தமன் மற்றும் இன்னொருமாணவர் மட்டும் இருந்தனர்.
நேற்று காலை விடுதி அறையில் லோகேஸ்வரன் இறந்து கிடந்தார். அவரதுநெற்றியில் காயமிருந்தது. தகவல் அறிந்து காஞ்சிபுரம் போலீஸ் டி.எஸ்.பி.,ராஜேந்திரன், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் அனுமந்தன் மற்றும் போலீசார்சென்றனர். உடலை பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். புருஷோத்தமனை விசாரித்தனர். அவர், ஸ்ரீநிதி என்ற பெண்ணைலோகேஸ்வரன் காதலித்து வந்தார். அந்தப் பெண்ணின் சகோதரர்கள் அவரை கொலைசெய்திருக்கலாம் என தகவல் அளித்தார். அதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பெண்குறித்து போலீசார் விசாரித்தனர். விசாரணை முடிவில், அப்படி ஒரு பெண் இல்லைஎன்பது தெரிந்தது. மீண்டும் புருஷோத்தமனை விசாரித்த போது, அவர் கொலைசெய்தது தெரிந்தது.
இது குறித்து டி.எஸ்.பி., ராஜேந்திரன் கூறியதாவது: லோகேஸ்வரனும்,புருஷோத்தமனும் ஒரே அறையில் தங்கியிருந்தனர். நேற்று முன்தினம் இரவு,லோகேஸ்வரன் தனது பேன்ட் ஒன்று மாயமாகியிருப்பது குறித்து புருஷோத்தமனிடம்விசாரித்தார். அப்போது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அதன் பின்இருவரும் படுத்து விட்டனர். லோகேஸ்வரன் தூங்கியதும் ஆத்திரத்திலிருந்தபுருஷோத்தமன், அருகிலிருந்த கல்லை எடுத்து லோகேஸ்வரன் கண் அருகேகுத்தினார். பின், புருஷோத்தமன் அதே அறையில் தூங்கினார். காலையில் தூங்கிஎழுந்தவர், ரத்த வெள்ளத்தில் லோகேஸ்வரன் இறந்து கிடப்பதைக் கண்டு, விடுதிகாப்பாளரிடம் தெரிவித்தார். போலீசாரை திசை திருப்ப, காதல் விவகாரத்தைக்கிளப்பினார். விசாரணை முடிவில் புருஷோத்தமன் கொலை செய்தது தெரிந்தது. அவரைதாலுகா போலீசார் கைது செய்தனர். இவ்வாறு டி.எஸ்.பி., ராஜேந்திரன்தெரிவித்தார்.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் கொலை வழக்கில் சிறுவன் கைது
» மொபைல் போனில், படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டிய காதலி : கொலை செய்த கல்லூரி மாணவர் கைது
» மின் வாரிய அதிகாரி எரித்துக் கொலை: மீண்டும் அரங்கேறியுள்ள கள்ளக் காதல் கொலை-கள்ளக்காதலி கைது
» சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் ஜூன் 19ம்தேதி முதல் முழு ஊரடங்கு- தமிழக அரசு அறிவிப்பு
» ஓரினச்சேர்க்கைக்கு மறுத்த மாணவர் கொலை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum