Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காஷ்மீரை மறந்து உங்களைப் பற்றி கவலைப்படுங்கள்: இந்தியா
4 posters
Page 1 of 1
காஷ்மீரை மறந்து உங்களைப் பற்றி கவலைப்படுங்கள்: இந்தியா
நியூயார்க், செப்.30: காஷ்மீர் விவகாரத்தை மறந்து உள்நாட்டு தீவிரவாதம் குறித்துகவலைப்படுங்கள் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாபாகிஸ்தானை கடுமையாகக் கண்டித்துள்ளார்.
ஐ.நா. பொது சபைக்கூட்டத்தில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குரேஷி பேசும்போது, காஷ்மீர்மக்கள் தங்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்க அவர்களுக்கு சுயநிர்ணய உரிமைவழங்கப்பட வேண்டும், இந்த விவகாரத்தில் ஐ.நா. சபை தலையிட வேண்டும் என்றுகேட்டுக் கொண்டார்.
இந்தக் குற்றச்சாட்டுக்கு இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா காட்டமாக பதிலளித்தார். பாகிஸ்தானில் தீவிரவாதம் வேரூன்றி வளர்ந்து வருகிறது. அங்கு அண்மையில்பெய்த கனமழையால் நாடு முழுவதும் வெள்ள பாதிப்புகள் அதிகரித்துள்ளன. இந்தப்பிரச்னைகளை பாகிஸ்தான் அரசால் சமாளிக்க முடியவில்லை. தங்களது ஆட்சியின்குறைகளை மறைக்க அந்த நாட்டு அரசு, காஷ்மீர் விவகாரத்தை அடிக்கடி எழுப்பிவருகிறது.
முதலில் காஷ்மீர் விவகாரத்தை மறந்து, உங்கள் நாட்டுப் பிரச்னைகள் குறித்து கவலைப்படுங்கள் என்று எஸ்.எம்.கிருஷ்ணா கூறினார். நியூயார்க்கில் குரேஷியை சந்திக்காமல் நாடு திரும்புவது குறித்து எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் கேட்டபோது, இதனை பெரிய பின்னடைவாகக் கருதவில்லை என்றுகூறினார். எனது பாகிஸ்தான் பயணத்தின்போது, தில்லி வருமாறு குரேஷிக்கு அழைப்பு விடுத்தேன். அதற்கு இதுவரை எந்த பதிலும் இல்லை.
ஐ.நா. சபை பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவும் என்னுடன் வந்துள்ளார். ஆனால், குரேஷி, தங்கள் நாட்டின் வெளியுறவுச் செயலரை அழைத்து வராமல் தனியாக வந்துள்ளார். பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் தயாராக இல்லை என்பதற்கு இதுவே உதாரணம் என்று அவர் மேலும் கூறினார். காஷ்மீர் விவகாரத்தை எழுப்புவதால்தான் பேச்சுவார்த்தைக்கு இந்தியா ஆர்வம்காட்டுவதில்லை என்று குரேஷி கூறியிருப்பது குறித்து கேட்டபோது, அதனைகிருஷ்ணா திட்டவட்டமாக மறுத்தார். காஷ்மீர் விவகாரம் குறித்துஇந்தியா பயப்படவில்லை. இது குறித்து ஐ.நா. சபையில் குரேஷி பேசினார்.
அதற்கு இந்திய தரப்பில் தகுந்த பதில் அளிக்கப்பட்டு விட்டது என்று அவர்கூறினார். அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையை துவங்க இந்தியாவுக்குபல்வேறு ஆலோசனைகளை கூறியதாகவும், அதற்கு இதுவரை பதில் இல்லை என்றகுரேஷியின் குற்றச்சாட்டையும் கிருஷ்ணா மறுத்தார். பேச்சுவார்த்தை தொடர்பாக பாகிஸ்தான் தரப்பில் இருந்து எந்த ஆலோசனையும் வரவில்லை என்று அவர் தெரிவித்தார்.
ஐ.நா. பொது சபைக்கூட்டத்தில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குரேஷி பேசும்போது, காஷ்மீர்மக்கள் தங்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்க அவர்களுக்கு சுயநிர்ணய உரிமைவழங்கப்பட வேண்டும், இந்த விவகாரத்தில் ஐ.நா. சபை தலையிட வேண்டும் என்றுகேட்டுக் கொண்டார்.
இந்தக் குற்றச்சாட்டுக்கு இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா காட்டமாக பதிலளித்தார். பாகிஸ்தானில் தீவிரவாதம் வேரூன்றி வளர்ந்து வருகிறது. அங்கு அண்மையில்பெய்த கனமழையால் நாடு முழுவதும் வெள்ள பாதிப்புகள் அதிகரித்துள்ளன. இந்தப்பிரச்னைகளை பாகிஸ்தான் அரசால் சமாளிக்க முடியவில்லை. தங்களது ஆட்சியின்குறைகளை மறைக்க அந்த நாட்டு அரசு, காஷ்மீர் விவகாரத்தை அடிக்கடி எழுப்பிவருகிறது.
முதலில் காஷ்மீர் விவகாரத்தை மறந்து, உங்கள் நாட்டுப் பிரச்னைகள் குறித்து கவலைப்படுங்கள் என்று எஸ்.எம்.கிருஷ்ணா கூறினார். நியூயார்க்கில் குரேஷியை சந்திக்காமல் நாடு திரும்புவது குறித்து எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் கேட்டபோது, இதனை பெரிய பின்னடைவாகக் கருதவில்லை என்றுகூறினார். எனது பாகிஸ்தான் பயணத்தின்போது, தில்லி வருமாறு குரேஷிக்கு அழைப்பு விடுத்தேன். அதற்கு இதுவரை எந்த பதிலும் இல்லை.
ஐ.நா. சபை பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவும் என்னுடன் வந்துள்ளார். ஆனால், குரேஷி, தங்கள் நாட்டின் வெளியுறவுச் செயலரை அழைத்து வராமல் தனியாக வந்துள்ளார். பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் தயாராக இல்லை என்பதற்கு இதுவே உதாரணம் என்று அவர் மேலும் கூறினார். காஷ்மீர் விவகாரத்தை எழுப்புவதால்தான் பேச்சுவார்த்தைக்கு இந்தியா ஆர்வம்காட்டுவதில்லை என்று குரேஷி கூறியிருப்பது குறித்து கேட்டபோது, அதனைகிருஷ்ணா திட்டவட்டமாக மறுத்தார். காஷ்மீர் விவகாரம் குறித்துஇந்தியா பயப்படவில்லை. இது குறித்து ஐ.நா. சபையில் குரேஷி பேசினார்.
அதற்கு இந்திய தரப்பில் தகுந்த பதில் அளிக்கப்பட்டு விட்டது என்று அவர்கூறினார். அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையை துவங்க இந்தியாவுக்குபல்வேறு ஆலோசனைகளை கூறியதாகவும், அதற்கு இதுவரை பதில் இல்லை என்றகுரேஷியின் குற்றச்சாட்டையும் கிருஷ்ணா மறுத்தார். பேச்சுவார்த்தை தொடர்பாக பாகிஸ்தான் தரப்பில் இருந்து எந்த ஆலோசனையும் வரவில்லை என்று அவர் தெரிவித்தார்.
நவீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
Re: காஷ்மீரை மறந்து உங்களைப் பற்றி கவலைப்படுங்கள்: இந்தியா
மிகத் திறமையாகப் பேசியுள்ளார் திரு எஸ்.எம்.கிருஷ்ணா! இதுபோன்று தக்க நேரத்தில் பதிலடி கொடுத்தால் வாயை மூடிக்கொண்டிருப்பார்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: காஷ்மீரை மறந்து உங்களைப் பற்றி கவலைப்படுங்கள்: இந்தியா
சிவா wrote:மிகத் திறமையாகப் பேசியுள்ளார் திரு எஸ்.எம்.கிருஷ்ணா! இதுபோன்று தக்க நேரத்தில் பதிலடி கொடுத்தால் வாயை மூடிக்கொண்டிருப்பார்கள்!
ஐ சப்போர்ட் யூ சிவா.......
gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
Re: காஷ்மீரை மறந்து உங்களைப் பற்றி கவலைப்படுங்கள்: இந்தியா
மிக நல்ல தகவல். ஐ நா சபையில் இந்தியர்களின் பேச்சு எப்போதுமே புதுமையாகவும் பொருள் பொதிந்ததாகவும் இருந்து வருகிறது. மனிதநேயத்தின் அடிப்படையில் அணுகுமுறை என்பதால்.
கா.ந.கல்யாணசுந்தரம்.
கா.ந.கல்யாணசுந்தரம்.
Similar topics
» சில நேரங்களில் வெளியில் உள்ளதை பற்றி வியப்படையும் நாம், நம் தமிழ்நாட்டிலேயே அதைக்காட்டிலும் சிறப்பாக உள்ளனவற்றை பற்றி மறந்து விடுகின்றோம் !
» உங்களைப் பற்றி நீங்களே அறிந்து கொள்ள இதோ சில சுவாரஸ்யமான கேள்விகளும் பதில்களும் ........
» உங்களைப் பற்றி அறிய உதவும் இணையம்
» நூலகம் பற்றி கிண்டல்: டிரம்புக்கு இந்தியா பதில்
» இந்தியா பற்றி மூவாயிரம் ஆவணங்கள் வெளியீடு: "விக்கி லீக்ஸ்' பரபரப்பு
» உங்களைப் பற்றி நீங்களே அறிந்து கொள்ள இதோ சில சுவாரஸ்யமான கேள்விகளும் பதில்களும் ........
» உங்களைப் பற்றி அறிய உதவும் இணையம்
» நூலகம் பற்றி கிண்டல்: டிரம்புக்கு இந்தியா பதில்
» இந்தியா பற்றி மூவாயிரம் ஆவணங்கள் வெளியீடு: "விக்கி லீக்ஸ்' பரபரப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|