Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
நானும் பக்கிரியும் !!!!!!!!!
+3
பிளேடு பக்கிரி
ரபீக்
balakarthik
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
நானும் பக்கிரியும் !!!!!!!!!
பக்கிரி :- மச்சி.. பக்கிரி பேசறேன். எப்படிடா இருக்க?
நான் :- டேய். நல்லா இருக்கேன். நீ?
பக்கிரி :- அதெல்லாம் இருக்கட்டும். ஒரு பாட்டு ஒன்னு தெரியனும் சொல்லுடா.
நீதான் ஒரு வரி சொன்னாலே முதல் வரிய சொல்லுவியே. இது எந்த பாட்டுன்னு சொல்லு
நான் :- ”நீதான் ஒரு வரி சொன்னாலே முதல் வரிய சொல்லுவியே.”. இப்படி எந்தப்
பாட்டுமே இல்லையேடா!!
பக்கிரி :- ங்கொய்யால. இரு. இன்னும் பாடவே இல்ல. மொக்கை போடாதடா. இதான் அந்த வரி. “சீனி சக்கரையே. எட்டி நிக்கிறியே”
நான் :- அட ஆமாம் மச்சி. ஒரிசா கோவில் பேக்கிரவுண்டுல வருமே.
பக்கிரி :- அதேதாண்டா. ஹீரொயின் கூட சீமைப்பசுன்னு கிசுகிசுல சொல்வாங்களே
நான் :- ரவளிடா மாப்ள. ஹீரோட கூட உங்க குலதெய்வம்தாண்டா
பக்கிரி :- *&%%^^^%$$. பாட்ட சொல்றா
நான் :- ஒன் நிமிட்.. ”வாய் வெடிச்ச பூவெடுத்து நான் அணிஞ்சிட தொடுத்து வைத்த நளினமான மாலையிது”
பக்கிரி :- எல்லாம் சரி.முதல் வரி என்னடா?
நான் :- மச்சான் படம் பேரு திரு.மூர்த்திடா.
பக்கிரி :- ம்ம்
நான் :- செம பாட்டு. எஸ்.பி.பி, ஜானகி. தேவா மியூசிக்
பக்கிரி :-ம்ம்.
நான் :- சென்னிமலை தேனெடுத்து செங்கரும்பின் சாறெடுத்து
பக்கிரி :-டேய். அடி வாங்காத. முதல் வரிய சொல்லு.
நான் :- இருடா. பாடினா அதுவா வரும்.”ராசாத்தி உடம்பிருக்கும் ரவிக்கை துணி நானாக”
பக்கிரி :-இதெல்லாம் சரியா பாடு..
நான் :- ம்ம்ம்ம்ம். என் மானம் ரெக்கை கட்டி எட்டுதிக்கும் போகாதா
பக்கிரி :-ம்ம்
நான் :- அடி சீனி சக்கரையே”
பக்கிரி :-ம்ம்
நான் :- எட்டி நீயும் நிக்கிறியே
பக்கிரி :-ம்ம்
நான் :- நான் ஏங்கி ஏங்கி பார்க்கும் போது ராங்கி பண்றியே
பக்கிரி :-செங்குருவி செங்குருவி காரமடை செங்குருவி. சேலை கட்டி மாமனுக்கு மாலையிட்ட செங்குருவி.
நான் :- டேய்.அதாண்டா
பக்கிரி :-இதுக்கு போய் உன்னைய கேட்டேன் பாரு. நானே கண்டுபுடிச்சிட்டேன்.வைடா ஃபோன உதவாக்கரை
நான் :- கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
குறிப்பு :- நேத்தைக்கு இந்த பாட்ட கேட்டேன் இந்த படம் வந்தப்ப இந்த பாட்ட அடிக்கடி கேட்பேன் ரொம்ப நாள் ஆச்சு அதான்
நான் :- டேய். நல்லா இருக்கேன். நீ?
பக்கிரி :- அதெல்லாம் இருக்கட்டும். ஒரு பாட்டு ஒன்னு தெரியனும் சொல்லுடா.
நீதான் ஒரு வரி சொன்னாலே முதல் வரிய சொல்லுவியே. இது எந்த பாட்டுன்னு சொல்லு
நான் :- ”நீதான் ஒரு வரி சொன்னாலே முதல் வரிய சொல்லுவியே.”. இப்படி எந்தப்
பாட்டுமே இல்லையேடா!!
பக்கிரி :- ங்கொய்யால. இரு. இன்னும் பாடவே இல்ல. மொக்கை போடாதடா. இதான் அந்த வரி. “சீனி சக்கரையே. எட்டி நிக்கிறியே”
நான் :- அட ஆமாம் மச்சி. ஒரிசா கோவில் பேக்கிரவுண்டுல வருமே.
பக்கிரி :- அதேதாண்டா. ஹீரொயின் கூட சீமைப்பசுன்னு கிசுகிசுல சொல்வாங்களே
நான் :- ரவளிடா மாப்ள. ஹீரோட கூட உங்க குலதெய்வம்தாண்டா
பக்கிரி :- *&%%^^^%$$. பாட்ட சொல்றா
நான் :- ஒன் நிமிட்.. ”வாய் வெடிச்ச பூவெடுத்து நான் அணிஞ்சிட தொடுத்து வைத்த நளினமான மாலையிது”
பக்கிரி :- எல்லாம் சரி.முதல் வரி என்னடா?
நான் :- மச்சான் படம் பேரு திரு.மூர்த்திடா.
பக்கிரி :- ம்ம்
நான் :- செம பாட்டு. எஸ்.பி.பி, ஜானகி. தேவா மியூசிக்
பக்கிரி :-ம்ம்.
நான் :- சென்னிமலை தேனெடுத்து செங்கரும்பின் சாறெடுத்து
பக்கிரி :-டேய். அடி வாங்காத. முதல் வரிய சொல்லு.
நான் :- இருடா. பாடினா அதுவா வரும்.”ராசாத்தி உடம்பிருக்கும் ரவிக்கை துணி நானாக”
பக்கிரி :-இதெல்லாம் சரியா பாடு..
நான் :- ம்ம்ம்ம்ம். என் மானம் ரெக்கை கட்டி எட்டுதிக்கும் போகாதா
பக்கிரி :-ம்ம்
நான் :- அடி சீனி சக்கரையே”
பக்கிரி :-ம்ம்
நான் :- எட்டி நீயும் நிக்கிறியே
பக்கிரி :-ம்ம்
நான் :- நான் ஏங்கி ஏங்கி பார்க்கும் போது ராங்கி பண்றியே
பக்கிரி :-செங்குருவி செங்குருவி காரமடை செங்குருவி. சேலை கட்டி மாமனுக்கு மாலையிட்ட செங்குருவி.
நான் :- டேய்.அதாண்டா
பக்கிரி :-இதுக்கு போய் உன்னைய கேட்டேன் பாரு. நானே கண்டுபுடிச்சிட்டேன்.வைடா ஃபோன உதவாக்கரை
நான் :- கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
குறிப்பு :- நேத்தைக்கு இந்த பாட்ட கேட்டேன் இந்த படம் வந்தப்ப இந்த பாட்ட அடிக்கடி கேட்பேன் ரொம்ப நாள் ஆச்சு அதான்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: நானும் பக்கிரியும் !!!!!!!!!
நீ மப்புல ரொம்ப யோசிக்கத பாலா ,,,,,
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: நானும் பக்கிரியும் !!!!!!!!!
நண்பா.... சந்தேகம் எல்லாம் நான் உன்கிட்ட கேட்க போய் தான் நாசமா போறேன்
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: நானும் பக்கிரியும் !!!!!!!!!
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: நானும் பக்கிரியும் !!!!!!!!!
இத படிச்சிட்டு என்னான்னு சொல்லுங்க .கட்டுரை மாதிரி எழுதி இருக்காப்ல
sathyan- தளபதி
- பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010
Re: நானும் பக்கிரியும் !!!!!!!!!
ரபீக் wrote:நீ மப்புல ரொம்ப யோசிக்கத பாலா ,,,,,
என்ன மாப்பு பண்றது பெரியவங்க சொல்லிருக்காங்களே நீரின்றி அமையா உலகு அப்படின்னு
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: நானும் பக்கிரியும் !!!!!!!!!
"பக்கிரி :-இதுக்கு போய் உன்னைய கேட்டேன் பாரு. நானே கண்டுபுடிச்சிட்டேன்.வைடா ஃபோன உதவாக்கரை"
Re: நானும் பக்கிரியும் !!!!!!!!!
ரபீக் wrote:நீ மப்புல ரொம்ப யோசிக்கத பாலா ,,,,,
மப்பா... இது தெரியாம நான் சந்தேகம் கேட்டுடனே ?
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: நானும் பக்கிரியும் !!!!!!!!!
sathyan wrote:இத படிச்சிட்டு என்னான்னு சொல்லுங்க .கட்டுரை மாதிரி எழுதி இருக்காப்ல
இது நகைச்சுவை கட்டுரையாம் மன்னா
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: நானும் பக்கிரியும் !!!!!!!!!
பிளேடு பக்கிரி wrote:நண்பா.... சந்தேகம் எல்லாம் நான் உன்கிட்ட கேட்க போய் தான் நாசமா போறேன்
அதுல என்ன சந்தேகம் நண்பா
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Page 1 of 2 • 1, 2
Similar topics
» பாலாவும் பக்கிரியும்
» திவாவும் பக்கிரியும்
» ரபிக்கும், பக்கிரியும்
» ரபீக்கும் பக்கிரியும்
» பக்கிரியும் வைத்தியரும் - கீர்த்தனா
» திவாவும் பக்கிரியும்
» ரபிக்கும், பக்கிரியும்
» ரபீக்கும் பக்கிரியும்
» பக்கிரியும் வைத்தியரும் - கீர்த்தனா
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|