Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிணவறையில் "ஏசி' இயங்காததால் துர்நாற்றம் : நோயாளிகள், குடியிருப்புகளில் உள்ளோர் தவிப்பு
Page 1 of 1
பிணவறையில் "ஏசி' இயங்காததால் துர்நாற்றம் : நோயாளிகள், குடியிருப்புகளில் உள்ளோர் தவிப்பு
விருதுநகர் : விருதுநகர் அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் "ஏசி' இயங்காததால்பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்படும் பிணங்களிலிருந்து வீசும்துர்நாற்றத்தால் அருகில் உள்ள குடியிருப்புகளில் வசிப்போர், நோயாளிகள்அவதிப்பட்டு வருகின்றனர்.
ஓராண்டாக பிணவறையில் "ஏசி' இயங்கவில்லை.இதனால் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்படும் பிணங்கள் உடனடியாக பிரேத பரிசோதனைசெய்யப்பட்டு அப்புறப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டள்ளது. ரயில்,நான்கு வழிச்சாலையில் ஏற்படும் விபத்துக்களில் உயிரிழப்போர் பற்றியஅடையாளம் உடனே தெரியாததால் பிணங்களை சில நாட்கள் வரை பிரேத பரிசோதனைஅறையிலேயே வைத்திருக்கின்றனர். மேலும், ரயில் விழுந்து தற்கொலை செய்வோர்,அல்லது ரயிலில் அடிபட்டு இறந்து கிடப்போர் பற்றிய தகவல் ரயில்வேபோலீசாருக்கு தாமதமாக கிடைக்கிறது. அவர்கள் ஒரு நாள் கழித்து பிணத்தை அரசுஆஸ்பத்திரிக்கு கொண்டு வருகின்றனர்.
அடுத்த நாளே பிணங்களிலிருந்துதுர்நாற்றம் வீச துவங்குகிறது. நாளாக, நாளாக குடலை பிடுங்கும் வகையில்வீசும் கடும் துர்நாற்றத்தால் பிரேத பரிசோதனை அறை அருகேயுள்ள ஆஸ்பத்திரிஊழியர் குடியிருப்பு மற்றும் வெளியே குடியிருப்புகளில் இருப்போர்அவதிப்பட்டு வருகின்றனர்.
பிணங்கள் அடையாளம் காணும் வரை சிலநேரங்களில் ஒரு வாரத்திற்கும் மேலாக பிணங்கள் துர்நாற்றம் வீசும் நிலையில்அப்படியே வைக்கப்பட்டுள்ளன. இதனால் பிணவறையில் உள்ள "ஏசி'யை பழுது நீக்கவேண்டும். இதுதவிர புதிதாக கட்டப்பட்ட பிரசவ வார்டில் போதுமான கழிப்பறைகள்இல்லாததால் பெண்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். எலும்பு முறிவுபிரிவில் தலைமை டாக்டர் மட்டுமே உள்ளார். உதவி டாக்டர்கள்நியமிக்கப்படாததால் எலும்பு முறிந்து வருவோர் உடனடியாக மதுரைக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர். இதனால் உதவி டாக்டர்களை உடனடியாக நியமிக்க வேண்டும்.
அமைச்சர்திறந்து வைத்தும் பயன்பாட்டுக்கு வராத பிரிவு : விருதுநகர் அரசுஆஸ்பத்திரியில் 100 படுக்கைகள் கொண்ட பிரசவ வார்டு, வெளி நோயாளிகள் பிரிவுரூ.3.70 கோடி செலவில் கட்டப்பட்டது. இதை செப். 9 ல் அமைச்சர் பன்னீர்செல்வம் திறந்து வைத்தார். ஆனால், வெளி நோயாளிகள் பிரிவு தரைதளம் மேடு,பள்ளமாக இருந்தால் பதித்த டைல்ஸ்களை அகற்றிவிட்டு தரைதளத்தை சமமாக அமைத்துதர ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் பொதுப்பணித்துறையினரிடம் கோரினர்.இதையடுத்து தரை தளம் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இணைஇயக்குனர் ரத்தினராஜ் கூறியதாவது: வெளிநோயாளிகள் பிரிவு ஒருவாரத்தில்செயல்படும், என்றார்.
ஓராண்டாக பிணவறையில் "ஏசி' இயங்கவில்லை.இதனால் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்படும் பிணங்கள் உடனடியாக பிரேத பரிசோதனைசெய்யப்பட்டு அப்புறப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டள்ளது. ரயில்,நான்கு வழிச்சாலையில் ஏற்படும் விபத்துக்களில் உயிரிழப்போர் பற்றியஅடையாளம் உடனே தெரியாததால் பிணங்களை சில நாட்கள் வரை பிரேத பரிசோதனைஅறையிலேயே வைத்திருக்கின்றனர். மேலும், ரயில் விழுந்து தற்கொலை செய்வோர்,அல்லது ரயிலில் அடிபட்டு இறந்து கிடப்போர் பற்றிய தகவல் ரயில்வேபோலீசாருக்கு தாமதமாக கிடைக்கிறது. அவர்கள் ஒரு நாள் கழித்து பிணத்தை அரசுஆஸ்பத்திரிக்கு கொண்டு வருகின்றனர்.
அடுத்த நாளே பிணங்களிலிருந்துதுர்நாற்றம் வீச துவங்குகிறது. நாளாக, நாளாக குடலை பிடுங்கும் வகையில்வீசும் கடும் துர்நாற்றத்தால் பிரேத பரிசோதனை அறை அருகேயுள்ள ஆஸ்பத்திரிஊழியர் குடியிருப்பு மற்றும் வெளியே குடியிருப்புகளில் இருப்போர்அவதிப்பட்டு வருகின்றனர்.
பிணங்கள் அடையாளம் காணும் வரை சிலநேரங்களில் ஒரு வாரத்திற்கும் மேலாக பிணங்கள் துர்நாற்றம் வீசும் நிலையில்அப்படியே வைக்கப்பட்டுள்ளன. இதனால் பிணவறையில் உள்ள "ஏசி'யை பழுது நீக்கவேண்டும். இதுதவிர புதிதாக கட்டப்பட்ட பிரசவ வார்டில் போதுமான கழிப்பறைகள்இல்லாததால் பெண்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். எலும்பு முறிவுபிரிவில் தலைமை டாக்டர் மட்டுமே உள்ளார். உதவி டாக்டர்கள்நியமிக்கப்படாததால் எலும்பு முறிந்து வருவோர் உடனடியாக மதுரைக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர். இதனால் உதவி டாக்டர்களை உடனடியாக நியமிக்க வேண்டும்.
அமைச்சர்திறந்து வைத்தும் பயன்பாட்டுக்கு வராத பிரிவு : விருதுநகர் அரசுஆஸ்பத்திரியில் 100 படுக்கைகள் கொண்ட பிரசவ வார்டு, வெளி நோயாளிகள் பிரிவுரூ.3.70 கோடி செலவில் கட்டப்பட்டது. இதை செப். 9 ல் அமைச்சர் பன்னீர்செல்வம் திறந்து வைத்தார். ஆனால், வெளி நோயாளிகள் பிரிவு தரைதளம் மேடு,பள்ளமாக இருந்தால் பதித்த டைல்ஸ்களை அகற்றிவிட்டு தரைதளத்தை சமமாக அமைத்துதர ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் பொதுப்பணித்துறையினரிடம் கோரினர்.இதையடுத்து தரை தளம் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இணைஇயக்குனர் ரத்தினராஜ் கூறியதாவது: வெளிநோயாளிகள் பிரிவு ஒருவாரத்தில்செயல்படும், என்றார்.
நவீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நிஜம்! இறந்துவிட்டதாக பிணவறையில் வைக்கப்பட்ட குழந்தை!!!!!!!
» 19 ஆண்டுகளாக கடாபியின் எதிர்ப்பாளர் உடல் பிணவறையில் பதுக்கல்
» தமிழகத்தில் சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 4,494ஆக குறைவு
» அடுக்குமாடிக் குடியிருப்புகளில் அதிகரிக்கும் பராமரிப்புச் செலவு: தண்ணீர் சுத்திகரிப்புக்கு வணிக மின்கட்டணம்
» இளகிய மனம் உள்ளோர் இந்த வீடியோவை பார்க்க வேண்டாம்
» 19 ஆண்டுகளாக கடாபியின் எதிர்ப்பாளர் உடல் பிணவறையில் பதுக்கல்
» தமிழகத்தில் சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 4,494ஆக குறைவு
» அடுக்குமாடிக் குடியிருப்புகளில் அதிகரிக்கும் பராமரிப்புச் செலவு: தண்ணீர் சுத்திகரிப்புக்கு வணிக மின்கட்டணம்
» இளகிய மனம் உள்ளோர் இந்த வீடியோவை பார்க்க வேண்டாம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|