Latest topics
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அப்பாவின் இணையடியில் பாச்சரம்!
+5
ஹாசிம்
ரபீக்
balakarthik
சிவா
nilaaa
9 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
அப்பாவின் இணையடியில் பாச்சரம்!
[url=src='https://2img.net/r/ihimizer/img210/3796/appa.jpg' border='0'/>][/url]
எந்தையே! உடலால் எமைப் பிரிந்து
ஆனது ஏழாண்டுகள்!
முந்தை வினைப்பயனே!
போனதேன் எமை விட்டு?
கடமை முடிந்ததென்று
கண்ணை மூடினீரோ?
கடவுள் அடி தனில்
கண்டீரோ நிம்மதி?
காலமெல்லாம் எமக்காய்
கடுமையாய் உழைத்தவரே!
காசினியில் வந்துதிக்கும்
உடுக்களுக்கு இடம் வைத்தீரோ?
வெய்யிலில் தான் தெரியும்
நிழலின் அருமையென
விரைந்தீரோ விண்ணுலகம்!
விம்முகிறோம்! வேதனையில்!
காலங்கள் போனாலும்
காலனவன் உமைக் கவர்ந்து!
கர்வமெம் மனதில், மகவென
கண்ணியமான தந்தைக்கு!
புன்னகையும் பொசுக்கெனவரும்
பொய்க்கோபமும் கொண்ட எம்
பொக்கிஷமே! இனிவரும்
பிறப்பிலும் நான் உங்கள்
பிள்ளையாகப் பிறக்கவேண்டும்!
இன்னுமோர் தாயாய் எமைக் காத்தவரே!
இல்லாள் தனின் உளமறிந்து நடப்பவரே!
என்றும் உண்டு உங்கள் ஆசி..
இறைஞ்சுகிறோம் நின்னடியே!
உங்கள் கடைக்குட்டி வதனி
(நிலா லண்டன்)
எந்தையே! உடலால் எமைப் பிரிந்து
ஆனது ஏழாண்டுகள்!
முந்தை வினைப்பயனே!
போனதேன் எமை விட்டு?
கடமை முடிந்ததென்று
கண்ணை மூடினீரோ?
கடவுள் அடி தனில்
கண்டீரோ நிம்மதி?
காலமெல்லாம் எமக்காய்
கடுமையாய் உழைத்தவரே!
காசினியில் வந்துதிக்கும்
உடுக்களுக்கு இடம் வைத்தீரோ?
வெய்யிலில் தான் தெரியும்
நிழலின் அருமையென
விரைந்தீரோ விண்ணுலகம்!
விம்முகிறோம்! வேதனையில்!
காலங்கள் போனாலும்
காலனவன் உமைக் கவர்ந்து!
கர்வமெம் மனதில், மகவென
கண்ணியமான தந்தைக்கு!
புன்னகையும் பொசுக்கெனவரும்
பொய்க்கோபமும் கொண்ட எம்
பொக்கிஷமே! இனிவரும்
பிறப்பிலும் நான் உங்கள்
பிள்ளையாகப் பிறக்கவேண்டும்!
இன்னுமோர் தாயாய் எமைக் காத்தவரே!
இல்லாள் தனின் உளமறிந்து நடப்பவரே!
என்றும் உண்டு உங்கள் ஆசி..
இறைஞ்சுகிறோம் நின்னடியே!
உங்கள் கடைக்குட்டி வதனி
(நிலா லண்டன்)
nilaaa- பண்பாளர்
- பதிவுகள் : 110
இணைந்தது : 04/09/2010
Re: அப்பாவின் இணையடியில் பாச்சரம்!
///இன்னுமோர் தாயாய் எமைக் காத்தவரே!
இல்லாள் தனின் உளமறிந்து நடப்பவரே!
என்றும் உண்டு உங்கள் ஆசி..
இறைஞ்சுகிறோம் நின்னடியே!///
என்றும் உங்கள் தந்தையின் ஆசி உங்களுக்குக் கிடைக்கும் அக்கா! இறவனின் இடத்தில் இருந்து உங்களுக்கு நற்பலன்களை என்றும் வழங்குவார்!
இல்லாள் தனின் உளமறிந்து நடப்பவரே!
என்றும் உண்டு உங்கள் ஆசி..
இறைஞ்சுகிறோம் நின்னடியே!///
என்றும் உங்கள் தந்தையின் ஆசி உங்களுக்குக் கிடைக்கும் அக்கா! இறவனின் இடத்தில் இருந்து உங்களுக்கு நற்பலன்களை என்றும் வழங்குவார்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: அப்பாவின் இணையடியில் பாச்சரம்!
சிவா wrote:///இன்னுமோர் தாயாய் எமைக் காத்தவரே!
இல்லாள் தனின் உளமறிந்து நடப்பவரே!
என்றும் உண்டு உங்கள் ஆசி..
இறைஞ்சுகிறோம் நின்னடியே!///
என்றும் உங்கள் தந்தையின் ஆசி உங்களுக்குக் கிடைக்கும் அக்கா! இறவனின் இடத்தில் இருந்து உங்களுக்கு நற்பலன்களை என்றும் வழங்குவார்!
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: அப்பாவின் இணையடியில் பாச்சரம்!
அணைத்து தந்தைகளுக்கும் இது சமர்ப்பணம்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
நன்றி
சிவா wrote:///இன்னுமோர் தாயாய் எமைக் காத்தவரே!
இல்லாள் தனின் உளமறிந்து நடப்பவரே!
என்றும் உண்டு உங்கள் ஆசி..
இறைஞ்சுகிறோம் நின்னடியே!///
என்றும் உங்கள் தந்தையின் ஆசி உங்களுக்குக் கிடைக்கும் அக்கா! இறவனின் இடத்தில் இருந்து உங்களுக்கு நற்பலன்களை என்றும் வழங்குவார்!
உங்கள் ஆறுதல் மொழிக்கு நன்றி சிவா!
nilaaa- பண்பாளர்
- பதிவுகள் : 110
இணைந்தது : 04/09/2010
Re: அப்பாவின் இணையடியில் பாச்சரம்!
அருமையான வரிகளில் தந்தைபுகள்
அவர் மனம் சாந்தியடைய வேண்டுகிறேன்
அவர் மனம் சாந்தியடைய வேண்டுகிறேன்
நேசமுடன் ஹாசிம்
Re: அப்பாவின் இணையடியில் பாச்சரம்!
அருமையான வரிகள் உண்மையில் அழ வைத்து விட்டீர்கள் என்னை விட்டு பிரிந்த தந்தையின் ஞாபகம் வந்து விட்டது
நன்றி
balakarthik wrote:சிவா wrote:///இன்னுமோர் தாயாய் எமைக் காத்தவரே!
இல்லாள் தனின் உளமறிந்து நடப்பவரே!
என்றும் உண்டு உங்கள் ஆசி..
இறைஞ்சுகிறோம் நின்னடியே!///
என்றும் உங்கள் தந்தையின் ஆசி உங்களுக்குக் கிடைக்கும் அக்கா! இறவனின் இடத்தில் இருந்து உங்களுக்கு நற்பலன்களை என்றும் வழங்குவார்!
நன்றி
nilaaa- பண்பாளர்
- பதிவுகள் : 110
இணைந்தது : 04/09/2010
காலத்தால் அழியாதவர்களுக்கு சமர்ப்பணம்
ஹாசிம் wrote:அருமையான வரிகளில் தந்தைபுகள்
அவர் மனம் சாந்தியடைய வேண்டுகிறேன்
ஆம். காலத்தால் அழியாதவர்களுக்கு சமர்ப்பணம்!
nilaaa- பண்பாளர்
- பதிவுகள் : 110
இணைந்தது : 04/09/2010
Re: அப்பாவின் இணையடியில் பாச்சரம்!
சிவா wrote:///இன்னுமோர் தாயாய் எமைக் காத்தவரே!
இல்லாள் தனின் உளமறிந்து நடப்பவரே!
என்றும் உண்டு உங்கள் ஆசி..
இறைஞ்சுகிறோம் நின்னடியே!///
என்றும் உங்கள் தந்தையின் ஆசி உங்களுக்குக் கிடைக்கும் அக்கா! இறவனின் இடத்தில் இருந்து உங்களுக்கு நற்பலன்களை என்றும் வழங்குவார்!
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|