ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராஜராஜ சோழனுக்குத் துணையாக நின்று மகன் ராஜேந்திரன் சிறப்புற ஆட்சி செய்தது வரலாற்றுச் சிறப்பு மிக்கது

4 posters

Go down

ராஜராஜ சோழனுக்குத் துணையாக நின்று மகன் ராஜேந்திரன் சிறப்புற ஆட்சி செய்தது வரலாற்றுச் சிறப்பு மிக்கது Empty ராஜராஜ சோழனுக்குத் துணையாக நின்று மகன் ராஜேந்திரன் சிறப்புற ஆட்சி செய்தது வரலாற்றுச் சிறப்பு மிக்கது

Post by jeylakesengg Mon Sep 27, 2010 1:54 pm

சோழர்கள் அசோகர் ஆட்சியுடன் உட்படாமல் அவர்களுடன் நட்புறவு கொண்டிருந்தார்கள் என்று கல்வெட்டுகள் கூறுகின்றன. இந்த கல்வெட்டுகள் அனைத்தும் பாண்டியர்கள், சோழர்கள் பற்றி கூறும்போது, பன்மையிலே பேசுவதால் அசோகர் காலத்தில் பல சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் வாழ்ந்தார்கள் என்பது புலனாகிறது என்று கூறப்படுகிறது.

சோழர்களின் பாரம்பரியம் கி.மு., கி.பி. என்று பகுத்து பார்க்கும்போது, கி.மு. அதற்கு முன்பு கரிகாலன் போன்ற பிரசித்தி பெற்ற, புகழ்வாய்ந்த சோழ மன்னர்கள் ஆண்டார்கள் என்று சொன்னாலும்கூட 176 ஆண்டுகள் ஒருசேர சோழப் பேரரசு இருந்தது, நிலைத்து வாழ்ந்தது. சோழ சாம்ராஜ்யத்தில் ராஜராஜனின் நிர்வாகத் திறமை அனைத்து மன்னர்களுக்கும் ஒரு உதாரணமாக விளங்கியது என்று குறிப்பிடப்படுகிறது.

எல்லா பகுதியிலும் காவல்படைகள், சிங்கம் போல் சாம்ராஜ்யத்தை சுற்றி வருவதற்கு தனது மகன் ராஜேந்திரன், நம்பிக்கையான அரசியல் அறிவும், கூர்மையான திறனும் கொண்ட அதிகாரிகள் எல்லோரையும் தன்னிடம் நிறுத்திக் கொள்ளும் சாதுர்யம் ராஜராஜனிடம் இருந்திருக்கிறது. ராஜராஜன் காலத்தில் நிலவரி, குடவோலை முறையில் தேர்தல், ஊராட்சி அமைப்பு, அதற்கு பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் முறை, அவர்களுக்கான தகுதிகள் ஆகியவை தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தன.

ராஜராஜ சோழன் நல்லவராகவும், வல்லவராகவும் இருந்தது. அப்போது இருந்த தேர்தல் முறை, மக்களாட்சி முறை ஆகியவற்றை திறம்பட நடத்தி மக்களுக்கு எல்லாம் பயனுள்ள மன்னனாக வாழ்ந்து வந்தான் ராஜராஜன் எனும் மும்முடிச் சோழன். அவன் செல்லாத பகுதிகள் இல்லை. வெல்லாத மன்னர்கள் இல்லை. அவரைக் கண்டு அஞ்சாத மன்னர்கள் இல்லை. ஆனால், அவர் அமைதியின் உருவமாக, ஆற்றலின் வடிவமாக, ஆன்மீகவாதியாக, எல்லோருக்கும் நல்லவனாக, அரசியல்வாதியாக, எல்லோரையும் சமமாக கருதுபவனாக ராஜராஜன் விளங்கினான்.
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Back to top Go down

ராஜராஜ சோழனுக்குத் துணையாக நின்று மகன் ராஜேந்திரன் சிறப்புற ஆட்சி செய்தது வரலாற்றுச் சிறப்பு மிக்கது Empty Re: ராஜராஜ சோழனுக்குத் துணையாக நின்று மகன் ராஜேந்திரன் சிறப்புற ஆட்சி செய்தது வரலாற்றுச் சிறப்பு மிக்கது

Post by தமிழ்ப்ரியன் விஜி Mon Sep 27, 2010 2:00 pm

நம்ம மு.க போல் இல்லை அல்லவா?
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

ராஜராஜ சோழனுக்குத் துணையாக நின்று மகன் ராஜேந்திரன் சிறப்புற ஆட்சி செய்தது வரலாற்றுச் சிறப்பு மிக்கது Empty Re: ராஜராஜ சோழனுக்குத் துணையாக நின்று மகன் ராஜேந்திரன் சிறப்புற ஆட்சி செய்தது வரலாற்றுச் சிறப்பு மிக்கது

Post by V.Annasamy Mon Sep 27, 2010 2:31 pm

தமிழ்ப்ரியன் விஜி wrote:நம்ம மு.க போல் இல்லை அல்லவா?

சியர்ஸ் சியர்ஸ்

என்னவோ சொல்ல நினைந்து...
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

ராஜராஜ சோழனுக்குத் துணையாக நின்று மகன் ராஜேந்திரன் சிறப்புற ஆட்சி செய்தது வரலாற்றுச் சிறப்பு மிக்கது Empty Re: ராஜராஜ சோழனுக்குத் துணையாக நின்று மகன் ராஜேந்திரன் சிறப்புற ஆட்சி செய்தது வரலாற்றுச் சிறப்பு மிக்கது

Post by தஞ்சை.முரளி Mon Sep 27, 2010 3:54 pm

jeylakesengg wrote:சோழர்கள் அசோகர் ஆட்சியுடன் உட்படாமல் அவர்களுடன் நட்புறவு கொண்டிருந்தார்கள் என்று கல்வெட்டுகள் கூறுகின்றன. இந்த கல்வெட்டுகள் அனைத்தும் பாண்டியர்கள், சோழர்கள் பற்றி கூறும்போது, பன்மையிலே பேசுவதால் அசோகர் காலத்தில் பல சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் வாழ்ந்தார்கள் என்பது புலனாகிறது என்று கூறப்படுகிறது.

சோழர்களின் பாரம்பரியம் கி.மு., கி.பி. என்று பகுத்து பார்க்கும்போது, கி.மு. அதற்கு முன்பு கரிகாலன் போன்ற பிரசித்தி பெற்ற, புகழ்வாய்ந்த சோழ மன்னர்கள் ஆண்டார்கள் என்று சொன்னாலும்கூட 176 ஆண்டுகள் ஒருசேர சோழப் பேரரசு இருந்தது, நிலைத்து வாழ்ந்தது. சோழ சாம்ராஜ்யத்தில் ராஜராஜனின் நிர்வாகத் திறமை அனைத்து மன்னர்களுக்கும் ஒரு உதாரணமாக விளங்கியது என்று குறிப்பிடப்படுகிறது.

எல்லா பகுதியிலும் காவல்படைகள், சிங்கம் போல் சாம்ராஜ்யத்தை சுற்றி வருவதற்கு தனது மகன் ராஜேந்திரன், நம்பிக்கையான அரசியல் அறிவும், கூர்மையான திறனும் கொண்ட அதிகாரிகள் எல்லோரையும் தன்னிடம் நிறுத்திக் கொள்ளும் சாதுர்யம் ராஜராஜனிடம் இருந்திருக்கிறது. ராஜராஜன் காலத்தில் நிலவரி, குடவோலை முறையில் தேர்தல், ஊராட்சி அமைப்பு, அதற்கு பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் முறை, அவர்களுக்கான தகுதிகள் ஆகியவை தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தன.

ராஜராஜ சோழன் நல்லவராகவும், வல்லவராகவும் இருந்தது. அப்போது இருந்த தேர்தல் முறை, மக்களாட்சி முறை ஆகியவற்றை திறம்பட நடத்தி மக்களுக்கு எல்லாம் பயனுள்ள மன்னனாக வாழ்ந்து வந்தான் ராஜராஜன் எனும் மும்முடிச் சோழன். அவன் செல்லாத பகுதிகள் இல்லை. வெல்லாத மன்னர்கள் இல்லை. அவரைக் கண்டு அஞ்சாத மன்னர்கள் இல்லை. ஆனால், அவர் அமைதியின் உருவமாக, ஆற்றலின் வடிவமாக, ஆன்மீகவாதியாக, எல்லோருக்கும் நல்லவனாக, அரசியல்வாதியாக, எல்லோரையும் சமமாக கருதுபவனாக ராஜராஜன் விளங்கினான்.

அருமையான தகவளுக்கு மிக்க நன்றி........ 🐰
தஞ்சை.முரளி
தஞ்சை.முரளி
பண்பாளர்


பதிவுகள் : 148
இணைந்தது : 17/02/2010

Back to top Go down

ராஜராஜ சோழனுக்குத் துணையாக நின்று மகன் ராஜேந்திரன் சிறப்புற ஆட்சி செய்தது வரலாற்றுச் சிறப்பு மிக்கது Empty Re: ராஜராஜ சோழனுக்குத் துணையாக நின்று மகன் ராஜேந்திரன் சிறப்புற ஆட்சி செய்தது வரலாற்றுச் சிறப்பு மிக்கது

Post by jeylakesengg Mon Sep 27, 2010 3:57 pm

தஞ்சை.முரளி wrote:
jeylakesengg wrote:சோழர்கள் அசோகர் ஆட்சியுடன் உட்படாமல் அவர்களுடன் நட்புறவு கொண்டிருந்தார்கள் என்று கல்வெட்டுகள் கூறுகின்றன. இந்த கல்வெட்டுகள் அனைத்தும் பாண்டியர்கள், சோழர்கள் பற்றி கூறும்போது, பன்மையிலே பேசுவதால் அசோகர் காலத்தில் பல சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் வாழ்ந்தார்கள் என்பது புலனாகிறது என்று கூறப்படுகிறது.

சோழர்களின் பாரம்பரியம் கி.மு., கி.பி. என்று பகுத்து பார்க்கும்போது, கி.மு. அதற்கு முன்பு கரிகாலன் போன்ற பிரசித்தி பெற்ற, புகழ்வாய்ந்த சோழ மன்னர்கள் ஆண்டார்கள் என்று சொன்னாலும்கூட 176 ஆண்டுகள் ஒருசேர சோழப் பேரரசு இருந்தது, நிலைத்து வாழ்ந்தது. சோழ சாம்ராஜ்யத்தில் ராஜராஜனின் நிர்வாகத் திறமை அனைத்து மன்னர்களுக்கும் ஒரு உதாரணமாக விளங்கியது என்று குறிப்பிடப்படுகிறது.

எல்லா பகுதியிலும் காவல்படைகள், சிங்கம் போல் சாம்ராஜ்யத்தை சுற்றி வருவதற்கு தனது மகன் ராஜேந்திரன், நம்பிக்கையான அரசியல் அறிவும், கூர்மையான திறனும் கொண்ட அதிகாரிகள் எல்லோரையும் தன்னிடம் நிறுத்திக் கொள்ளும் சாதுர்யம் ராஜராஜனிடம் இருந்திருக்கிறது. ராஜராஜன் காலத்தில் நிலவரி, குடவோலை முறையில் தேர்தல், ஊராட்சி அமைப்பு, அதற்கு பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் முறை, அவர்களுக்கான தகுதிகள் ஆகியவை தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தன.

ராஜராஜ சோழன் நல்லவராகவும், வல்லவராகவும் இருந்தது. அப்போது இருந்த தேர்தல் முறை, மக்களாட்சி முறை ஆகியவற்றை திறம்பட நடத்தி மக்களுக்கு எல்லாம் பயனுள்ள மன்னனாக வாழ்ந்து வந்தான் ராஜராஜன் எனும் மும்முடிச் சோழன். அவன் செல்லாத பகுதிகள் இல்லை. வெல்லாத மன்னர்கள் இல்லை. அவரைக் கண்டு அஞ்சாத மன்னர்கள் இல்லை. ஆனால், அவர் அமைதியின் உருவமாக, ஆற்றலின் வடிவமாக, ஆன்மீகவாதியாக, எல்லோருக்கும் நல்லவனாக, அரசியல்வாதியாக, எல்லோரையும் சமமாக கருதுபவனாக ராஜராஜன் விளங்கினான்.

அருமையான தகவளுக்கு மிக்க நன்றி........ 🐰


நன்றி நன்றி நன்றி நன்றி
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Back to top Go down

ராஜராஜ சோழனுக்குத் துணையாக நின்று மகன் ராஜேந்திரன் சிறப்புற ஆட்சி செய்தது வரலாற்றுச் சிறப்பு மிக்கது Empty Re: ராஜராஜ சோழனுக்குத் துணையாக நின்று மகன் ராஜேந்திரன் சிறப்புற ஆட்சி செய்தது வரலாற்றுச் சிறப்பு மிக்கது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum