Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by T.N.Balasubramanian Today at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ayyamperumal |
| |||
mohamed nizamudeen |
| |||
Anitha Anbarasan |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பான் கார்டு போலவே ஆதார் கார்டு : ஏழை மக்களுக்கு வழங்க அரசு முடிவு
Page 1 of 1
பான் கார்டு போலவே ஆதார் கார்டு : ஏழை மக்களுக்கு வழங்க அரசு முடிவு
புதுடில்லி : வருமானவரி கட்டுவோருக்கு அளிக்கப்பட்டிருக்கும் பான் கார்டு அளிக்கப்பட்டிருப்பதை போல ஏழை எளிய மக்களுக்கும் அடையாள அட்டை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி அரசின் நலத்திட்டங்களை கொண்டு போய் சேர்க்கவும், இந்த திட்டங்கள் அவர்களை ஒழுங்காக போய் சேருகிறதா என்பதை கண்காணிக்கவும் இந்த அடையாள அட்டை வழி வகுக்கும். இந்த அடையாள அட்டை வழங்கும் திட்டத்திற்கான சட்ட மசோதா விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம் ஏழை எளிய மக்கள் பயன் பெறுவர்.
நாடு முழுவதும் வருமான வரி செலுத்துவோருக்கு பான் கார்டு அளிக்கப்பட்டுள்ளது. இந்த எண் என்பது குறிப்பிட்ட நபரை மட்டுமே குறிப்பிடுவதாக அமைந்துள்ளது. அதை போலவே அரசாங்கத்தின் வறுமை ஒழிப்பு நலத்திட்டங்கள் மூலம் பயன் பெறும் அடித்தட்டு மக்களுக்கும் அடையாள எண் அட்டை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மொத்தம் 12 இலக்கங்களை கொண்டிருக்கும் இந்த எண்ணுக்கு "ஆதார் எண்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஆதார் எண்ணை வழங்குவதற்கும் இதுகுறித்த பணிகளை மேற்கொள்வதற்கும் ஒரு அதிகார அமைப்பு நிறுவப்படவுள்ளது. தேசிய "அடையாள எண் அதிகார அமைப்பு' என்ற பெயரில் இந்த அமைப்பு இயங்கும். ஏழை மக்களுக்கு அடையாள அட்டை வழங்குவது குறித்தும், அந்த எண்களை நிர்ணயிப்பது குறித்தும் இந்த திட்டத்தை எப்படி அமல்படுத்துவது என்பது குறித்தும் இந்த அதிகார அமைப்பு முடிவு செய்யும்.
இந்த திட்டத்தை நிறைவேற்ற வகை செய்யும் சட்ட மசோதாவை எதிர்வரும் குளிர்கால பார்லிமென்ட் கூட்டத்தொடரில் அறிமுகம் செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு நேற்று மத்திய அமைச்சரவை கூட்டம் ஒப்புதல் அளித்தது. இந்த திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் விதமாக முதல் ஆதார் எண்ணை காங்கிரஸ் தலைவர் சோனியா அறிமுகம் செய்து வைக்கிறார். மகாராஷ்டிராவில் உள்ள நந்தூர் பார் என்ற இடத்தில் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவருக்கு முதல் ஆதார் எண்ணை சோனியா வழங்கவுள்ளார். பிரதமர் மன்மோகன் சிங்கும் பங்கேற்கும் இந்த அறிமுக நிகழ்ச்சி வரும் 29ம் தேதி அன்று நடைபெறவுள்ளது. முதல் கட்டமாக 10 கோடி ஏழைகளை கண்டறிந்து அவர்களுக்கு ஆதார் எண்களை அளிக்க திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இதற்கு 3 ஆயிரத்து 23 கோடி ரூபாய் வரை செலவிடவும் திட்டமிடப்பட்டுள்ளது. பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் மற்றும் ஒரு மத்திய அமைச்சர் ஆகியோர் அடங்கிய மூன்று பேர் குழு இத்திட்டத்தை கண்காணிக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் வருமான வரி செலுத்துவோருக்கு பான் கார்டு அளிக்கப்பட்டுள்ளது. இந்த எண் என்பது குறிப்பிட்ட நபரை மட்டுமே குறிப்பிடுவதாக அமைந்துள்ளது. அதை போலவே அரசாங்கத்தின் வறுமை ஒழிப்பு நலத்திட்டங்கள் மூலம் பயன் பெறும் அடித்தட்டு மக்களுக்கும் அடையாள எண் அட்டை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மொத்தம் 12 இலக்கங்களை கொண்டிருக்கும் இந்த எண்ணுக்கு "ஆதார் எண்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஆதார் எண்ணை வழங்குவதற்கும் இதுகுறித்த பணிகளை மேற்கொள்வதற்கும் ஒரு அதிகார அமைப்பு நிறுவப்படவுள்ளது. தேசிய "அடையாள எண் அதிகார அமைப்பு' என்ற பெயரில் இந்த அமைப்பு இயங்கும். ஏழை மக்களுக்கு அடையாள அட்டை வழங்குவது குறித்தும், அந்த எண்களை நிர்ணயிப்பது குறித்தும் இந்த திட்டத்தை எப்படி அமல்படுத்துவது என்பது குறித்தும் இந்த அதிகார அமைப்பு முடிவு செய்யும்.
இந்த திட்டத்தை நிறைவேற்ற வகை செய்யும் சட்ட மசோதாவை எதிர்வரும் குளிர்கால பார்லிமென்ட் கூட்டத்தொடரில் அறிமுகம் செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு நேற்று மத்திய அமைச்சரவை கூட்டம் ஒப்புதல் அளித்தது. இந்த திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் விதமாக முதல் ஆதார் எண்ணை காங்கிரஸ் தலைவர் சோனியா அறிமுகம் செய்து வைக்கிறார். மகாராஷ்டிராவில் உள்ள நந்தூர் பார் என்ற இடத்தில் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவருக்கு முதல் ஆதார் எண்ணை சோனியா வழங்கவுள்ளார். பிரதமர் மன்மோகன் சிங்கும் பங்கேற்கும் இந்த அறிமுக நிகழ்ச்சி வரும் 29ம் தேதி அன்று நடைபெறவுள்ளது. முதல் கட்டமாக 10 கோடி ஏழைகளை கண்டறிந்து அவர்களுக்கு ஆதார் எண்களை அளிக்க திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இதற்கு 3 ஆயிரத்து 23 கோடி ரூபாய் வரை செலவிடவும் திட்டமிடப்பட்டுள்ளது. பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் மற்றும் ஒரு மத்திய அமைச்சர் ஆகியோர் அடங்கிய மூன்று பேர் குழு இத்திட்டத்தை கண்காணிக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஜனவரி 1ம் தேதி முதல் அடுத்த அதிரடி : ஸ்மார்ட் கார்டு உள்ளவர்களுக்கு மட்டும் ரேஷன் பொருட்கள் வழங்க அரசு முடிவு
» ஆதார்- பான் இணைப்பு காலக்கெடு முடிவு: பான் அட்டை செயலிழந்தால் என்ன செய்ய வேண்டும்?
» பான் கார்டு - ஆதார் இணைப்புக்கு புது வசதி
» பான் கார்டு-ஆதார் இணைப்புக்கு சுப்ரீம் கோர்ட் தடை
» பான் கார்டு உடன் ஆதார் எண்ணை இணைக்க காலக்கெடு
» ஆதார்- பான் இணைப்பு காலக்கெடு முடிவு: பான் அட்டை செயலிழந்தால் என்ன செய்ய வேண்டும்?
» பான் கார்டு - ஆதார் இணைப்புக்கு புது வசதி
» பான் கார்டு-ஆதார் இணைப்புக்கு சுப்ரீம் கோர்ட் தடை
» பான் கார்டு உடன் ஆதார் எண்ணை இணைக்க காலக்கெடு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|