Latest topics
» நிலா பாட்டுக்கள்by heezulia Today at 9:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:37 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:18 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 6:22 pm
» தலைவலி குறைய...
by ayyasamy ram Today at 6:03 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Today at 6:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm
» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Today at 4:13 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:49 pm
» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Today at 3:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:42 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:51 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:26 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:17 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:00 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 11:44 am
» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Today at 11:42 am
» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Today at 11:41 am
» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Today at 11:39 am
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
kavithasankar |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
Rutu |
| |||
prajai |
| |||
rajuselvam |
| |||
mruthun |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Anthony raj |
| |||
prajai |
| |||
kavithasankar |
| |||
Guna.D |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாகனை அடித்துக் கொன்ற பசியால் வாடிய சர்க்கஸ் யானை!
Page 1 of 1
பாகனை அடித்துக் கொன்ற பசியால் வாடிய சர்க்கஸ் யானை!
உடுமலைப்பேட்டை: பசியால் வாடிய சர்க்கஸ் யானை எதிரே பிஸ்கெட் சாப்பிட்ட பாகனை யானை அடித்து கொன்றது.
கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து ராஜ்கமல் சர்க்கஸ் நிறுவனம் 4 லாரிகளில் 4 யானைகளை ஏற்றிக் கொண்டு திருநெல்வேலிக்கு வந்தனர். லாரிகளில் கனி (55) உள்பட 4 யானை பாகன்கள் உடன் வந்தனர்.
யானைகளுக்கு வழியில் உணவு தராமல் அழைத்து வந்ததால் அவை பசியில் இருந்தன.
இந் நிலையில் லாரிகளை உடுமலைப்பேட்டை அருகே சாலையோரத்தில் நிறுத்திவிட்டு பாகன்கள் டீ குடித்தனர். பின்னர் யானைகள் எதிரே பிஸ்கெட் சாப்பிட்டுவிட்டு கிளம்பினர்.
பாகன் கனி, 40 வயதான பெண் யானை இருந்த லாரியில் ஏறினார். அப்போது பசியில் இருந்த அந்த யானை கனியை தும்பிக்கையால் தூக்கி சுழற்றி வீசியது. இதில் அவர் படுகாயமடைந்து மயங்கினார்.
இதையடுத்து அவரை மற்ற பாகன்கள் அவரை உடுமலைப்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் இறந்தார்.
பாகன் கனி அந்த பெண் யானையை கடந்த 20 ஆண்டுகளாக பராமரித்து வந்தவராம். அவர் என்ன சாப்பிட்டாலும் அந்த யானைக்கும் கொடுப்பாராம்.
யானை பசியில் இருப்பதை அறியாமல் அதன் கண் எதிரில் பிஸ்கெட் சாப்பிட்டதால் அது கோபத்தில் இருந்துள்ளது. பிஸ்கெட் சாப்பிட்டப்படியே அவர் லாரியில் ஏறியதும் அவரை தாக்கி கொன்றுள்ளது.
இப்போது கனியை கொன்ற யானையின் கண்களில் இருந்தும் நீர் வழிந்து கொண்டுள்ளது. பாகனை கொன்று விட்ட வேதனையில் கண்ணீர் விட்டுக் கொண்டுள்ளது.
இந்த சம்பவத்தையடுத்து அனைத்து யானைகளும் திரும்ப கேரளாவுக்கே அனுப்பப்பட்டுவிட்டன
நன்றி தினம் ஒரு தகவல்
கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து ராஜ்கமல் சர்க்கஸ் நிறுவனம் 4 லாரிகளில் 4 யானைகளை ஏற்றிக் கொண்டு திருநெல்வேலிக்கு வந்தனர். லாரிகளில் கனி (55) உள்பட 4 யானை பாகன்கள் உடன் வந்தனர்.
யானைகளுக்கு வழியில் உணவு தராமல் அழைத்து வந்ததால் அவை பசியில் இருந்தன.
இந் நிலையில் லாரிகளை உடுமலைப்பேட்டை அருகே சாலையோரத்தில் நிறுத்திவிட்டு பாகன்கள் டீ குடித்தனர். பின்னர் யானைகள் எதிரே பிஸ்கெட் சாப்பிட்டுவிட்டு கிளம்பினர்.
பாகன் கனி, 40 வயதான பெண் யானை இருந்த லாரியில் ஏறினார். அப்போது பசியில் இருந்த அந்த யானை கனியை தும்பிக்கையால் தூக்கி சுழற்றி வீசியது. இதில் அவர் படுகாயமடைந்து மயங்கினார்.
இதையடுத்து அவரை மற்ற பாகன்கள் அவரை உடுமலைப்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் இறந்தார்.
பாகன் கனி அந்த பெண் யானையை கடந்த 20 ஆண்டுகளாக பராமரித்து வந்தவராம். அவர் என்ன சாப்பிட்டாலும் அந்த யானைக்கும் கொடுப்பாராம்.
யானை பசியில் இருப்பதை அறியாமல் அதன் கண் எதிரில் பிஸ்கெட் சாப்பிட்டதால் அது கோபத்தில் இருந்துள்ளது. பிஸ்கெட் சாப்பிட்டப்படியே அவர் லாரியில் ஏறியதும் அவரை தாக்கி கொன்றுள்ளது.
இப்போது கனியை கொன்ற யானையின் கண்களில் இருந்தும் நீர் வழிந்து கொண்டுள்ளது. பாகனை கொன்று விட்ட வேதனையில் கண்ணீர் விட்டுக் கொண்டுள்ளது.
இந்த சம்பவத்தையடுத்து அனைத்து யானைகளும் திரும்ப கேரளாவுக்கே அனுப்பப்பட்டுவிட்டன
நன்றி தினம் ஒரு தகவல்
jeylakesengg- இளையநிலா
- பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பசியால் கோபம்: பாகனை மிதித்து கொன்ற கோவில் யானை! பெரும் பரபரப்பு
» பசியால் வாடிய 3 சிறுமிகளை சாப்பாடு வாங்கி தருவதாக ஆசைக் காட்டி அழைத்துச் சென்று கற்பழித்துக் கொலை.
» 3 பேரை கொன்ற யானை அரிசி ராஜாவை பிடிக்க கபில்தேவ் என்ற கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது.
» தாய்லாந்தில் சுவாரசியம் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பாகனை மீட்ட குட்டி யானை
» தகப்பனை உலக்கையால் அடித்துக் கொன்ற பிள்ளை!
» பசியால் வாடிய 3 சிறுமிகளை சாப்பாடு வாங்கி தருவதாக ஆசைக் காட்டி அழைத்துச் சென்று கற்பழித்துக் கொலை.
» 3 பேரை கொன்ற யானை அரிசி ராஜாவை பிடிக்க கபில்தேவ் என்ற கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது.
» தாய்லாந்தில் சுவாரசியம் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பாகனை மீட்ட குட்டி யானை
» தகப்பனை உலக்கையால் அடித்துக் கொன்ற பிள்ளை!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|