ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

துப்பாக்கி சூட்டுக்கு நாங்களே காரணம்-இந்தியன் முஜாஹிதீன்

4 posters

Go down

துப்பாக்கி சூட்டுக்கு நாங்களே காரணம்-இந்தியன் முஜாஹிதீன் Empty துப்பாக்கி சூட்டுக்கு நாங்களே காரணம்-இந்தியன் முஜாஹிதீன்

Post by ரபீக் Mon Sep 20, 2010 10:25 am

டெல்லி ஜும்மா மசூதி அருகே வெளிநாட்டுப் பயணிகள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடுக்கு இந்தியன் முஜாகிதீன் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

காஷ்மீரில் பொது மக்களை ராணுவம் சுட்டுக் கொன்று வருவதற்கு பழி வாங்கவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், டெல்லியில் நடக்கவுள்ள காமன்வெல்த் போட்டிகளின்போது மேலும் தாக்குதல்கள் நடக்கும் என்றும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.

நேற்று மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம மனிதர்கள் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வேன் மீது சரமாரியாக சுட்டதில் தைவான் நாட்டு இளைஞர்கள் 2 பேர் காயமடைந்தனர்.

இதைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த காரில் குக்கரில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததாக தகவல் பரவியது. ஆனால், அதில் குண்டு ஏதும் வெடிக்கவில்லை என்று தெரியவந்துள்ளது. மின்சார சர்க்யூட் கோளாறு காரணமாகவே கார் தீ்ப்பிடித்து எரிந்ததாக தெரியவந்துள்ளது

துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தியவர்கள் மீது அப் பகுதியைச் சேர்ந்த சலீம் என்ற ரிக்ஷா ஓட்டுனர் விரட்டியுள்ளார். அவர்கள் மீது ஒரு கடைக்குப் பின்னால் மறைந்து கொண்டு கற்களை வீசியுள்ளார். இதையடுத்து இருவரும் மோட்டார் சைக்கிளில் வேகமாக தப்பியோடியுள்ளனர்.

அதே போல இந்த சம்பவத்தை பிரமோத் என் காவலரும் நேரில் பார்த்துள்ளார். இதையடுத்து இவர்களிடம் டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே இந்தத் தாக்குதலுக்கு இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இந்த அமைப்பு செய்தி நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ள இ மெயிலில், ''உங்களுக்கு (மத்திய அரசு) துணிவிருந்தால் காமன்வெல்த் போட்டிகளை நடத்திப் பாருங்கள். அதற்கான விளைவுகளைச் சந்திப்பீர்கள்.

போட்டிக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன என்பதை அறிவோம். தாக்குதல் நடத்த நாங்களும் எல்லா ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம். அதையும் எதிர்கொள்ளத் தயாராக இருங்கள். எங்கள் எச்சரிக்கையும் மீறி போட்டிகளில் கலந்து கொண்டால் விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல என்று கூறியுள்ளனர்.

மேலும் 2008ம் ஆண்டு டெல்லி பாட்லா ஹவுஸில் போலீஸாரால் கொல்லப்பட்ட அமீன், ஷாகித் ஆகியோருக்கு இப்போதையத் தாக்குதல் சமர்ப்பணம் செய்யப்படுகிறது என்றும், காஷ்மீரி்ல் ராணுவம் நடத்தி வரும் தாக்குதலுக்கு பதிலடியாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

இந்த மெயிலைத் தொடர்ந்து, இந்தியன் முஜாஹிதீனுக்கு இதில் எந்த அளவுக்கு பங்கு உள்ளது என்பது குறித்து விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

மேலும் காமன்வெல்த் போட்டிகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிர பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றன. இதற்கிடையே, இந்த தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போட்டிக்கான பாதுகாப்பு மையத்தைத் தொடர்பு கொண்டு விவரம் கேட்டுள்ளனவாம்.

மேலும் 30 பேரிடம் விசாரணை:

இதற்கிடையே, டெல்லி துப்பாக்கிச் சூடு தொடர்பாக 30 பேரைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் பழைய குற்றப் பின்னணி உடையவர்கள் ஆவர். இவர்களிடம் தற்போது தீவிர விசாரணை நடந்து வருகிறது.

காரி்ல் குக்கர் குண்டு வெடிக்கவில்லை?:

இதற்கிடையே, பாபி சர்மா என்பவரின் கார், சம்பவம் நடந்த 2 மணி நேரம் கழித்து வெடித்துச் சிதறியுள்ளது. ஜும்மா மசூதிக்கு அருகில்தான் இந்த கார் தீப்பிடித்து எரிந்துள்ளது. அதில் குண்டு வைக்கப்பட்டிருக்கலாமோ என்று சந்தேகம் எழுந்தது. இதையடுத்து பாபி சர்மாவைப் பிடித்து போலீஸார் விசாரித்தனர். அதில் குண்டு ஏதும் காரில் இருந்ததாக தெரியவில்லை. மாறாக சர்க்யூட் பிரச்சனை காரணமாகவே காரில் தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் பாபி சர்மாவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந் நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தைவான் இளைஞர்கள் இருவரையும் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் நேரில் பார்த்து ஆறுதல் கூறினார்.

அடுத்த மாதம் 3ம் தேதி முதல் 14ம் தேதி வரை டெல்லியில் நடைபெறயுள்ள காமன்வெல்த் போட்டிகளை அடுத்து டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்வதற்காக உயர்நிலைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. இந்த நிலையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது

தட்ஸ்தமிழ்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

துப்பாக்கி சூட்டுக்கு நாங்களே காரணம்-இந்தியன் முஜாஹிதீன் Empty Re: துப்பாக்கி சூட்டுக்கு நாங்களே காரணம்-இந்தியன் முஜாஹிதீன்

Post by அன்பு தளபதி Mon Sep 20, 2010 10:55 am

ஆகா மொத்தம் இவங்களோட இலக்கு இந்தியாவை அளிக்கிறது தான்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

துப்பாக்கி சூட்டுக்கு நாங்களே காரணம்-இந்தியன் முஜாஹிதீன் Empty Re: துப்பாக்கி சூட்டுக்கு நாங்களே காரணம்-இந்தியன் முஜாஹிதீன்

Post by சரவணன் Mon Sep 20, 2010 11:25 am

இவங்களுக்கு அதுல அப்படி என்ன சந்தோஷமோ தெரியலை.
இந்தியாவில் உள்ள இந்து முஸ்லிம் மக்களிடம் கலகம் ஏற்படுத்துகிறார்கள். இதுற்கு இங்குள்ள சிலரும் உதவுவதுதான் வேதனையிலும் வேதனை.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

துப்பாக்கி சூட்டுக்கு நாங்களே காரணம்-இந்தியன் முஜாஹிதீன் Empty Re: துப்பாக்கி சூட்டுக்கு நாங்களே காரணம்-இந்தியன் முஜாஹிதீன்

Post by பிளேடு பக்கிரி Mon Sep 20, 2010 12:23 pm

இப்படி உதவுவர்களுக்கும் நமக்கு இந்தியாவை போல ஒரு மகிழ்ச்சியான ஜனநாயக நாடு வேறு இல்லை என்பதை மறந்து விடுகிறார்கள்... என்ன கொடுமை சார் இது சோகம்



துப்பாக்கி சூட்டுக்கு நாங்களே காரணம்-இந்தியன் முஜாஹிதீன் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

துப்பாக்கி சூட்டுக்கு நாங்களே காரணம்-இந்தியன் முஜாஹிதீன் Empty Re: துப்பாக்கி சூட்டுக்கு நாங்களே காரணம்-இந்தியன் முஜாஹிதீன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பல குண்டுவெடிப்பு சம்பவங்களில் தேடப்பட்ட இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதி சென்னையில் கைது
» நாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை
» வெள்ளாமையும் நாங்களே... விக்கிறதும் நாங்களே!
» துப்பாக்கி படத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன என்று எண்ணுகிறீர்கள்?
» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum