Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:01 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jul 04, 2024 11:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தங்கக்குழந்தை ஈகரையின் தளிர்நடை மூன்றாமாண்டு.....
+10
சிவா
V.Annasamy
srinihasan
முபிஸ்
சபீர்
ஹாசிம்
T.N.Balasubramanian
kalaimoon70
இந்திரஜித்தன்
மஞ்சுபாஷிணி
14 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
தங்கக்குழந்தை ஈகரையின் தளிர்நடை மூன்றாமாண்டு.....
தத்தி தவழும் தங்கக்குழந்தை ஈகரையின்
கோலாகலமான மூன்றாம் ஆண்டு
பிறந்த நன்னாளாம் பொன்னாளாம்
வாழ்த்துச்சொல்லி வணங்கி கவி பாடுவோமா?
நட்புக்கென்று ஒரு அன்புச்சோலை
தாயாய் அணைக்க அன்புப்பார்வை
தந்தையாய் நல்வழிப்படுத்த நல் அறிவுரை
மனதை வசீகரிக்கும் அழகிய புகைப்படங்கள்
நல்லதைச்சொல்லி கருத்துரையாடி களமிறங்கி
மதநல்லிணக்கமும் இங்கே ஒற்றுமையுடன் இயங்கி
எல்லோரும் ஒன்றே அதைச்சொன்னவிதமும் நன்றே
பிரிவினை இல்லாத அன்பு தங்க சுரங்கமும் இதுவே
இக்கரையில் தேன் தமிழில் உரையாடி கவிதை இயற்றி
ஈகரையில் அன்பு பரிமாறி அறிவுரைகள் பலச்சொல்லி
அறுசுவை உணவுகளும் அன்புடன் பதிவில் பரிமாறி
வாழ்த்துக்களும் வண்ணக்கோலங்களும் மகிழ்வுடன் கொண்டாடி
பண்புடனும் அன்புடனும் பாங்குடனும் வழிநடத்தி
தலைமையும் தளபதிகளும் ஒன்றிணைந்து உருவாக்கி
செல்லக்குழந்தையாம் கற்கண்டாய் சுவைக்குமாம்
தெள்ளத்தெளிவுடன் கவிபாடும் நல் கவிஞர்களாம்
மருத்துவமும் மேன்மையும் இங்கே உள்ளடக்கி
உள்ளமும் உடல்நலமும் ஆரோக்கியம் நவில
ஈகரை என்பது பொழுதுபோக்கு மட்டும் அல்லவே
நம் இல்லத்தில் தவழும் செல்லக்குழந்தை இதுவே
ஆன்மீகமும் தியானம் யோகமும் ஈகரையில் பயின்று
முதுமையில் நிராதரவாய் இல்லம் தேடியது அன்று
ஈகரை என்ற நல்லதொரு அன்பு இல்லம் உண்டு இன்று
நகைச்சுவையால் மனம் மகிழ்விப்பது நன்று
உறவுகளின் அன்பாலும் நல்லவரின் உழைப்பாலும்
இரண்டாண்டுகளின் வளர்ச்சியில் ஈகரையின் அழகு
பல்கி பெருகிய உறுப்பினர்களாலும் பதிவுகளாலும்
மகிழ்ந்து சந்தோஷித்து தொடர்ந்தாள் மூன்றாம் ஆண்டு
கோலாகலமான மூன்றாம் ஆண்டு
பிறந்த நன்னாளாம் பொன்னாளாம்
வாழ்த்துச்சொல்லி வணங்கி கவி பாடுவோமா?
நட்புக்கென்று ஒரு அன்புச்சோலை
தாயாய் அணைக்க அன்புப்பார்வை
தந்தையாய் நல்வழிப்படுத்த நல் அறிவுரை
மனதை வசீகரிக்கும் அழகிய புகைப்படங்கள்
நல்லதைச்சொல்லி கருத்துரையாடி களமிறங்கி
மதநல்லிணக்கமும் இங்கே ஒற்றுமையுடன் இயங்கி
எல்லோரும் ஒன்றே அதைச்சொன்னவிதமும் நன்றே
பிரிவினை இல்லாத அன்பு தங்க சுரங்கமும் இதுவே
இக்கரையில் தேன் தமிழில் உரையாடி கவிதை இயற்றி
ஈகரையில் அன்பு பரிமாறி அறிவுரைகள் பலச்சொல்லி
அறுசுவை உணவுகளும் அன்புடன் பதிவில் பரிமாறி
வாழ்த்துக்களும் வண்ணக்கோலங்களும் மகிழ்வுடன் கொண்டாடி
பண்புடனும் அன்புடனும் பாங்குடனும் வழிநடத்தி
தலைமையும் தளபதிகளும் ஒன்றிணைந்து உருவாக்கி
செல்லக்குழந்தையாம் கற்கண்டாய் சுவைக்குமாம்
தெள்ளத்தெளிவுடன் கவிபாடும் நல் கவிஞர்களாம்
மருத்துவமும் மேன்மையும் இங்கே உள்ளடக்கி
உள்ளமும் உடல்நலமும் ஆரோக்கியம் நவில
ஈகரை என்பது பொழுதுபோக்கு மட்டும் அல்லவே
நம் இல்லத்தில் தவழும் செல்லக்குழந்தை இதுவே
ஆன்மீகமும் தியானம் யோகமும் ஈகரையில் பயின்று
முதுமையில் நிராதரவாய் இல்லம் தேடியது அன்று
ஈகரை என்ற நல்லதொரு அன்பு இல்லம் உண்டு இன்று
நகைச்சுவையால் மனம் மகிழ்விப்பது நன்று
உறவுகளின் அன்பாலும் நல்லவரின் உழைப்பாலும்
இரண்டாண்டுகளின் வளர்ச்சியில் ஈகரையின் அழகு
பல்கி பெருகிய உறுப்பினர்களாலும் பதிவுகளாலும்
மகிழ்ந்து சந்தோஷித்து தொடர்ந்தாள் மூன்றாம் ஆண்டு
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
![தங்கக்குழந்தை ஈகரையின் தளிர்நடை மூன்றாமாண்டு..... 47](https://2img.net/h/friends18.com/img/events/15th-august-independence-day/47.gif)
Re: தங்கக்குழந்தை ஈகரையின் தளிர்நடை மூன்றாமாண்டு.....
அருமை அருமை மஞ்ச.
ஈகரையின் ஒரு அம்சமும் விடாமல் அனைத்தையும் பகிர்ந்து பாங்காக சொல்லி இருக்கிங்க. வாழ்த்துகள் மஞ்சு.
ஈகரையின் ஒரு அம்சமும் விடாமல் அனைத்தையும் பகிர்ந்து பாங்காக சொல்லி இருக்கிங்க. வாழ்த்துகள் மஞ்சு.
Last edited by இந்திரஜித்தன் on Sun Sep 19, 2010 10:53 pm; edited 1 time in total
இந்திரஜித்தன்- பண்பாளர்
- பதிவுகள் : 144
இணைந்தது : 28/08/2010
Re: தங்கக்குழந்தை ஈகரையின் தளிர்நடை மூன்றாமாண்டு.....
நல்லதைச்சொல்லி கருத்துரையாடி களமிறங்கி
மதநல்லிணக்கமும் இங்கே ஒற்றுமையுடன் இயங்கி
எல்லோரும் ஒன்றே அதைச்சொன்னவிதமும் நன்றே
பிரிவினை இல்லாத அன்பு தங்க சுரங்கமும் இதுவே
வரிக்குள் வைரத்தை வைத்து ,வசிகரித்து ,படைத்த
கவிதை ஈர்த்தது ஈகரைப் போல .வாழ்த்துக்கள் தோழியே !
மதநல்லிணக்கமும் இங்கே ஒற்றுமையுடன் இயங்கி
எல்லோரும் ஒன்றே அதைச்சொன்னவிதமும் நன்றே
பிரிவினை இல்லாத அன்பு தங்க சுரங்கமும் இதுவே
வரிக்குள் வைரத்தை வைத்து ,வசிகரித்து ,படைத்த
கவிதை ஈர்த்தது ஈகரைப் போல .வாழ்த்துக்கள் தோழியே !
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: தங்கக்குழந்தை ஈகரையின் தளிர்நடை மூன்றாமாண்டு.....
ஈகரையின் முகப்பை ஓர் அங்கமாக்கி,
அதையே மெருகிட்டு ,தங்கமாக்கி,
சேயினில் காட்டிடும் அன்பை-
தாயின் அரவணைப்பை-
கவிதையில் இணைப்பாய், தந்த
தந்தக் கவிதையாம்
யாம் ரசித்த உம் கவிதை.
ரமணீயன்
அதையே மெருகிட்டு ,தங்கமாக்கி,
சேயினில் காட்டிடும் அன்பை-
தாயின் அரவணைப்பை-
கவிதையில் இணைப்பாய், தந்த
தந்தக் கவிதையாம்
யாம் ரசித்த உம் கவிதை.
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
ரமணீயன்
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
Re: தங்கக்குழந்தை ஈகரையின் தளிர்நடை மூன்றாமாண்டு.....
எவ்வரியை விழிப்பது என்று திண்டாடவைத்த வைரவரிகளில் ஈகரைத்தாயின் சிறப்புப்பாடிய அக்காவுக்கு மிக்க நன்றி அத்தனையும் அமுதம்
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![ஐ லவ் யூ](/users/1813/71/41/02/smiles/599303.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நேசமுடன் ஹாசிம்
![தங்கக்குழந்தை ஈகரையின் தளிர்நடை மூன்றாமாண்டு..... Hasim4](https://2img.net/r/ihimizer/img52/3733/hasim4.png)
Re: தங்கக்குழந்தை ஈகரையின் தளிர்நடை மூன்றாமாண்டு.....
அன்பு அக்காவின் கவி மழையில் ஈகரை உள்ளங்கள் அனைவரின் மனம் குளிரவைத்துவிட்டிர்கள் அக்கா.உங்களின் இந்த வைர வரிகள் ஒவ்வொன்றாக படிக்கும் போது மிகவும் இனிமையாகவும் மனதுக்குள் இனம்புறியாத இன்பத்தையும் உணர முடிகின்றது அவ்வளவு வரிசகரமாக வரிகள்.மிகவும் அழகு அக்கா அன்பு பாராட்டுக்கள் அக்கா.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: தங்கக்குழந்தை ஈகரையின் தளிர்நடை மூன்றாமாண்டு.....
அக்காவின் கவியும் மிகவும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் அக்கா.....
Re: தங்கக்குழந்தை ஈகரையின் தளிர்நடை மூன்றாமாண்டு.....
தங்களின் கவிதைக்கு புதிதாய் நான் வாழ்த்தோ, பாராட்டோ சொல்ல தேவை இல்லை...
தங்களின் கவிதை, ஈகரைக்கு முத்தாலான மணி மகுடம் சூட்டுவது போன்று.... ஓளிருகின்றது.
ஈகரைக்கும், தங்களுக்கும் என் மனமார்ந்த அன்பு கலந்த வாழ்த்துகள்
தங்களின் கவிதை, ஈகரைக்கு முத்தாலான மணி மகுடம் சூட்டுவது போன்று.... ஓளிருகின்றது.
ஈகரைக்கும், தங்களுக்கும் என் மனமார்ந்த அன்பு கலந்த வாழ்த்துகள்
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இவன்,
தஞ்சை.வாசன்.
நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
V.Annasamy- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
Re: தங்கக்குழந்தை ஈகரையின் தளிர்நடை மூன்றாமாண்டு.....
தங்களின் தளிர்நடைக் கவிதை கண்டு மனம் மயங்கினேன் அக்கா!
அருமை... அருமை... அருமை...!
அருமை... அருமை... அருமை...!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தங்கக்குழந்தை ஈகரையின் தளிர்நடை மூன்றாமாண்டு..... Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» மூன்றாமாண்டு நுழைவு வாழ்த்து
» இந்த சிறியவனின் ஈகரை மூன்றாமாண்டு வாழ்த்து
» ஈகரையின் தல ரசிகர்களுக்காக
» ஈகரையின் வெற்றி
» ஈகரையின் ஈர நெஞ்சங்களே...
» இந்த சிறியவனின் ஈகரை மூன்றாமாண்டு வாழ்த்து
» ஈகரையின் தல ரசிகர்களுக்காக
» ஈகரையின் வெற்றி
» ஈகரையின் ஈர நெஞ்சங்களே...
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|