Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் குடும்பத்தினர் எல்லாம் சினிமா உலகைச் சேர்ந்தவர்கள்தான்: மு.க
4 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
என் குடும்பத்தினர் எல்லாம் சினிமா உலகைச் சேர்ந்தவர்கள்தான்: மு.க
மருமகன் படத்தயாரிப்பாளர், மகன் படத் தயாரிப்பாளர், பேரன் படத் தயாரிப்பாளர் என்றெல்லாம் சிலர் அரசியல் ரீதியாக கேலி பேசுகிறார்கள், கிண்டல் பேசுகிறார்கள். ஆமாம், என் குடும்பத்தினர் எல்லாம் சினிமா உலகைச் சேர்ந்தவர்கள்தான் என்றார் முதல்வர் கருணாநிதி.
ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த "முரட்டுக் காளை' அதே பெயரில் ரீமேக் ஆகிறது. இதை சூரியா புரொடக்ஷன்ஸ் சார்பில் இயக்குநர் அமிர்தத்தின் மகன் குணாநிதி தயாரிக்கிறார். படத்தின் சி.டி.யை சென்னையில் சனிக்கிழமை வெளியீட்டு முதல்வர் கருணாநிதி பேசியது:
பிரபலமான பல படங்கள் புதுப்பிக்கப்பட்டு வெளிவந்ததாக கவிஞர் வைரமுத்து சொன்ன பட்டியலில் "வள்ளித்திருமணம்', "அபூர்வ சகோதரர்கள்' உள்ளிட்ட படங்கள் உண்டு. ஆனால் "கண்ணகி' படம் மட்டும் வரவில்லை. அந்தப் படத்தின் வரலாறும், அது எப்படி மறு பதிப்பாக வெளிவந்தது என்பதும் ஏ.வி.எம்.சரவணனுக்கு தெரியும்.
ஆந்திரத்தைச் சேர்ந்த நடிகர் சுமன் இங்கு பேசும்போது நன்றாகத் தமிழ் பேசினார். அவர் பேசுகின்ற அளவுக்கு நம் தமிழ் நடிகர்கள் சிலர் பேசுவதில்லை என்ற வருத்தம் எனக்கிருக்கிறது.
மறைந்த ராமண்ணா எடுத்த படங்களில் இயக்குநர் அமிர்தம் கையாண்ட ஒளிப்பதிவு எல்லாம் எவ்வளவு திறமைமிக்கவை என்பது அவரது படங்களைப் பார்ப்பவர்களுக்குப் புரியும். அவரின் மகன் குணாநிதி தயாரித்துள்ள "முரட்டுக் காளை' படமும் பெரும் வெற்றியைப் பெறும்.
சில பேருக்கு கோபாலபுரமே சினிமா உலகமாக ஆகி விடுமோ என்று சொல்லத் தோன்றியுள்ளது. கோபாலபுரம் சினிமா உலகம்தான். சினிமா உலகத்தில் இருந்து வந்தவர்கள்தான் இன்றைக்கு கோபாலபுரத்திலிருந்து புகழ்க் கொடியை நாட்டிக் கொண்டிருக்கிறார்கள். நான் அதற்காக வெட்கப்படவில்லை.
மருமகன் படத்தயாரிப்பாளர், மகன் படத் தயாரிப்பாளர், பேரன் படத் தயாரிப்பாளர் என்றெல்லாம் சிலர் அரசியல் ரீதியாக கேலி பேசுகிறார்கள், கிண்டல் பேசுகிறார்கள். ஆமாம், என் குடும்பத்தினர் எல்லாம் சினிமா உலகைச் சேர்ந்தவர்கள்தான். இன்னும் சில காலத்துக்குப் பின் என்னுடைய கொள்ளுப் பேரன் கூட படத் தயாரிப்பாளராக வந்தால் அதிலே எந்தவித ஆச்சரியமும் தேவையில்லை. படத் தயாரிப்பு என்பது ஒன்றும் தவறான காரியம் இல்லை. படத் தயாரிப்பு என்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு தொழில்தான்.
இன்றைக்குப் புற்றீசல் போல் பல படங்கள் வெளிவருகின்றன. ஒவ்வொரு நாளும் ஒன்றிரண்டு படங்கள் பூஜை போடப்படுகின்றன. சில பத்திரிகைகளில் முழுப் பக்கமும் சினிமா விளம்பரங்கள் வருகின்றன. இதெல்லாம் சினிமா தொழிலை வளர்க்கத்தான். சினிமா தொழிலாளர்களும் பாட்டாளிகள்தான். அவர்களையெல்லாம் வாழ வைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் சினிமாத் துறையில் ஏற்கெனவே இருந்த கஷ்டங்களையெல்லாம் போக்கியிருக்கிறோம். தமிழில் தலைப்பு வைத்தால் வரி விலக்கு என்று அறிவித்திருப்பது தி.மு.க. ஆட்சியில்தான். அத்தகைய வரி இல்லாமல் இருப்பதால்தான் எல்லோரும் துணிந்து நம்பிக்கையோடு படங்கள் எடுக்கிறார்கள். அதனால்தான் திரைப்படத் துறையில் பெரிய வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது என்றார்.
இவ்விழாவில் துணை முதல்வர் ஸ்டாலின், நடிகர்கள் விக்ரம், சுமன், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் இராம. நாராயணன், பெப்ஸி தலைவர் வி.சி.குகநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.
விடுப்பு குழுமம்
ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த "முரட்டுக் காளை' அதே பெயரில் ரீமேக் ஆகிறது. இதை சூரியா புரொடக்ஷன்ஸ் சார்பில் இயக்குநர் அமிர்தத்தின் மகன் குணாநிதி தயாரிக்கிறார். படத்தின் சி.டி.யை சென்னையில் சனிக்கிழமை வெளியீட்டு முதல்வர் கருணாநிதி பேசியது:
பிரபலமான பல படங்கள் புதுப்பிக்கப்பட்டு வெளிவந்ததாக கவிஞர் வைரமுத்து சொன்ன பட்டியலில் "வள்ளித்திருமணம்', "அபூர்வ சகோதரர்கள்' உள்ளிட்ட படங்கள் உண்டு. ஆனால் "கண்ணகி' படம் மட்டும் வரவில்லை. அந்தப் படத்தின் வரலாறும், அது எப்படி மறு பதிப்பாக வெளிவந்தது என்பதும் ஏ.வி.எம்.சரவணனுக்கு தெரியும்.
ஆந்திரத்தைச் சேர்ந்த நடிகர் சுமன் இங்கு பேசும்போது நன்றாகத் தமிழ் பேசினார். அவர் பேசுகின்ற அளவுக்கு நம் தமிழ் நடிகர்கள் சிலர் பேசுவதில்லை என்ற வருத்தம் எனக்கிருக்கிறது.
மறைந்த ராமண்ணா எடுத்த படங்களில் இயக்குநர் அமிர்தம் கையாண்ட ஒளிப்பதிவு எல்லாம் எவ்வளவு திறமைமிக்கவை என்பது அவரது படங்களைப் பார்ப்பவர்களுக்குப் புரியும். அவரின் மகன் குணாநிதி தயாரித்துள்ள "முரட்டுக் காளை' படமும் பெரும் வெற்றியைப் பெறும்.
சில பேருக்கு கோபாலபுரமே சினிமா உலகமாக ஆகி விடுமோ என்று சொல்லத் தோன்றியுள்ளது. கோபாலபுரம் சினிமா உலகம்தான். சினிமா உலகத்தில் இருந்து வந்தவர்கள்தான் இன்றைக்கு கோபாலபுரத்திலிருந்து புகழ்க் கொடியை நாட்டிக் கொண்டிருக்கிறார்கள். நான் அதற்காக வெட்கப்படவில்லை.
மருமகன் படத்தயாரிப்பாளர், மகன் படத் தயாரிப்பாளர், பேரன் படத் தயாரிப்பாளர் என்றெல்லாம் சிலர் அரசியல் ரீதியாக கேலி பேசுகிறார்கள், கிண்டல் பேசுகிறார்கள். ஆமாம், என் குடும்பத்தினர் எல்லாம் சினிமா உலகைச் சேர்ந்தவர்கள்தான். இன்னும் சில காலத்துக்குப் பின் என்னுடைய கொள்ளுப் பேரன் கூட படத் தயாரிப்பாளராக வந்தால் அதிலே எந்தவித ஆச்சரியமும் தேவையில்லை. படத் தயாரிப்பு என்பது ஒன்றும் தவறான காரியம் இல்லை. படத் தயாரிப்பு என்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு தொழில்தான்.
இன்றைக்குப் புற்றீசல் போல் பல படங்கள் வெளிவருகின்றன. ஒவ்வொரு நாளும் ஒன்றிரண்டு படங்கள் பூஜை போடப்படுகின்றன. சில பத்திரிகைகளில் முழுப் பக்கமும் சினிமா விளம்பரங்கள் வருகின்றன. இதெல்லாம் சினிமா தொழிலை வளர்க்கத்தான். சினிமா தொழிலாளர்களும் பாட்டாளிகள்தான். அவர்களையெல்லாம் வாழ வைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் சினிமாத் துறையில் ஏற்கெனவே இருந்த கஷ்டங்களையெல்லாம் போக்கியிருக்கிறோம். தமிழில் தலைப்பு வைத்தால் வரி விலக்கு என்று அறிவித்திருப்பது தி.மு.க. ஆட்சியில்தான். அத்தகைய வரி இல்லாமல் இருப்பதால்தான் எல்லோரும் துணிந்து நம்பிக்கையோடு படங்கள் எடுக்கிறார்கள். அதனால்தான் திரைப்படத் துறையில் பெரிய வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது என்றார்.
இவ்விழாவில் துணை முதல்வர் ஸ்டாலின், நடிகர்கள் விக்ரம், சுமன், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் இராம. நாராயணன், பெப்ஸி தலைவர் வி.சி.குகநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.
விடுப்பு குழுமம்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: என் குடும்பத்தினர் எல்லாம் சினிமா உலகைச் சேர்ந்தவர்கள்தான்: மு.க
அதான அவரு குடும்பமே சினிமாவுல இருக்கறதுல என்ன தப்பு அதுனாலத்தான அவரு தமிழ்நாட்டுக்கே சினிமா காமிக்கராறு
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: என் குடும்பத்தினர் எல்லாம் சினிமா உலகைச் சேர்ந்தவர்கள்தான்: மு.க
ரபீக் wrote:இவ்விழாவில் துணை முதல்வர் ஸ்டாலின், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் இராம. நாராயணன், பெப்ஸி தலைவர் வி.சி.குகநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.
விடுப்பு குழுமம்
அதனை ஜால்ரா கோஷ்ட்டியும் வந்திருகன்களே
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: என் குடும்பத்தினர் எல்லாம் சினிமா உலகைச் சேர்ந்தவர்கள்தான்: மு.க
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: என் குடும்பத்தினர் எல்லாம் சினிமா உலகைச் சேர்ந்தவர்கள்தான்: மு.க
" இன்னும் சில நாட்களில்...
"சினிமாவில் இருப்பவர்கள் மட்டும் அரசியலில் போட்டியிடவும்"
என்ற சட்டம் வந்தாலும் வரலாம்...ஜாக்கிரதை...
"சினிமாவில் இருப்பவர்கள் மட்டும் அரசியலில் போட்டியிடவும்"
என்ற சட்டம் வந்தாலும் வரலாம்...ஜாக்கிரதை...
Last edited by தேனி"சூர்யா"பாஸ்கரன் on Sun Sep 19, 2010 12:58 pm; edited 1 time in total
Re: என் குடும்பத்தினர் எல்லாம் சினிமா உலகைச் சேர்ந்தவர்கள்தான்: மு.க
தேனி"சூர்யா"பாஸ்கரன் wrote: " இன்னும் சில நாட்களில்...
"சினிமாவில் நடிப்பவர்கள் மட்டும் அரசியலில் போட்டியிடவும்"
என்ற சட்டம் வந்தாலும் வரலாம்...ஜாக்கிரதை...
அதுக்கு ஒருபோதும் அனுமதிக்காது எங்கள் இ கு க கட்சி
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: என் குடும்பத்தினர் எல்லாம் சினிமா உலகைச் சேர்ந்தவர்கள்தான்: மு.க
" எங்கள் இ கு க கட்சி " அப்படின்னா..?
Re: என் குடும்பத்தினர் எல்லாம் சினிமா உலகைச் சேர்ந்தவர்கள்தான்: மு.க
தேனி"சூர்யா"பாஸ்கரன் wrote:
" எங்கள் இ கு க கட்சி " அப்படின்னா..?
இந்திய குடும்ப கட்டுப்பாடு கட்சி
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: என் குடும்பத்தினர் எல்லாம் சினிமா உலகைச் சேர்ந்தவர்கள்தான்: மு.க
balakarthik wrote:தேனி"சூர்யா"பாஸ்கரன் wrote:
" எங்கள் இ கு க கட்சி " அப்படின்னா..?
இந்திய குடும்ப கட்டுப்பாடு கட்சி
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» என் குடும்பத்தினர் சினிமா எடுத்தால் மட்டும் ஏன் இந்த நெஞ்செரிச்சலோ? - கருணாநிதி
» உலகைச் சுற்றி...
» உலகைச் சுற்றி
» உலகைச் சுற்றி...
» உலகைச் சுற்றி...
» உலகைச் சுற்றி...
» உலகைச் சுற்றி
» உலகைச் சுற்றி...
» உலகைச் சுற்றி...
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|