Latest topics
» அறிவுக் களஞ்சியம் by i6appar Today at 2:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Srinivasan23 |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழக மீனவர்களை நிர்வாணமாக்கி இலங்கை கடற்படையினர் சித்ரவதை
2 posters
Page 1 of 1
தமிழக மீனவர்களை நிர்வாணமாக்கி இலங்கை கடற்படையினர் சித்ரவதை
ராமேஸ்வரம் : மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் தாக்கி, நிர்வாணமாக்கி சித்ரவதை செய்த சம்பவம், ராமேஸ்வரத்தில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமேஸ்வரத்திலிருந்து நேற்று முன்தினம் 400க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். மாலை 4 மணிக்குமேல் இறால் மீன்பிடிக்க கச்சத்தீவு கடல் பகுதிக்குள் செல்ல முயன்ற மீனவர்களை, வழிமறித்த இலங்கை கடற்படையினர் பிளாஸ்டிக் பைப்பினால் தாக்கி விரட்டியுள்ளனர்.மேலும், இரவில் கச்சத்தீவு கடல் பகுதிக்குள் சென்ற படகை நிறுத்தி, அதில் இருந்த இறால் மீன்களை பறித்துக் கொண்டு, மீனவர்களை நிர்வாணப்படுத்தி அடித்து சித்ரவதை செய்துள்ளனர். மீனவர்களின் மொபைல் போன், டார்ச் லைட்டை பறித்துக் கொண்டு, அவர்களை எச்சரித்து விரட்டியுள்ளனர். உயிர் பிழைத் தால் போதும் என மீனவர்கள் கரை திரும்பினர். இதுபோல், 50க்கும் மேற்பட்ட படகில் இருந்த மீனவர்களை தாக்கி இறால் மீன்களை பறித்துசென்ற சம்பவம் நடந்துள் ளது.
இலங்கை கடற்படையினரின் தாக்குதலில் காயமடைந்த மீனவர்கள் குமரய்யா மற்றும் மணி கூறுகையில், "நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது 10க்கும் மேற்பட்ட படகில் வந்த இலங்கை கடற்படையினர், படகுகளை வழிமறித்து பிளாஸ்டிக் தடியினால் தாக்கினர். இதில் இடுப்பு, முதுகு பகுதியில் வீக்கம் எற்பட்டுள்ளது. இரண்டு படகுகளை ஒன்றுடன் ஓன்று மோதவிட்டும் மீனவர்களை நிர்வாணப்படுத்தியும் சித்ரவதை செய்தனர். இலங்கை கடற்படையினரின் மனிதாபிமானமற்ற செயல்களால் மீன்பிடி தொழிலை கைவிடும் சூழ்நிலை உருவாகி வருகிறது' என்றனர். "இனிமேல் இலங்கை கடல் பகுதிக்குள் வந்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்', என இலங்கை கடற்படையினர் எச்சரித்ததாக நேற்று கரை திரும்பிய மீனவர்கள் தெரிவித்தனர். நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதல் சம்பவம் தொடர்பாக புலனாய்வு மற்றும் மீன்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
ராமேஸ்வரத்திலிருந்து நேற்று முன்தினம் 400க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். மாலை 4 மணிக்குமேல் இறால் மீன்பிடிக்க கச்சத்தீவு கடல் பகுதிக்குள் செல்ல முயன்ற மீனவர்களை, வழிமறித்த இலங்கை கடற்படையினர் பிளாஸ்டிக் பைப்பினால் தாக்கி விரட்டியுள்ளனர்.மேலும், இரவில் கச்சத்தீவு கடல் பகுதிக்குள் சென்ற படகை நிறுத்தி, அதில் இருந்த இறால் மீன்களை பறித்துக் கொண்டு, மீனவர்களை நிர்வாணப்படுத்தி அடித்து சித்ரவதை செய்துள்ளனர். மீனவர்களின் மொபைல் போன், டார்ச் லைட்டை பறித்துக் கொண்டு, அவர்களை எச்சரித்து விரட்டியுள்ளனர். உயிர் பிழைத் தால் போதும் என மீனவர்கள் கரை திரும்பினர். இதுபோல், 50க்கும் மேற்பட்ட படகில் இருந்த மீனவர்களை தாக்கி இறால் மீன்களை பறித்துசென்ற சம்பவம் நடந்துள் ளது.
இலங்கை கடற்படையினரின் தாக்குதலில் காயமடைந்த மீனவர்கள் குமரய்யா மற்றும் மணி கூறுகையில், "நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது 10க்கும் மேற்பட்ட படகில் வந்த இலங்கை கடற்படையினர், படகுகளை வழிமறித்து பிளாஸ்டிக் தடியினால் தாக்கினர். இதில் இடுப்பு, முதுகு பகுதியில் வீக்கம் எற்பட்டுள்ளது. இரண்டு படகுகளை ஒன்றுடன் ஓன்று மோதவிட்டும் மீனவர்களை நிர்வாணப்படுத்தியும் சித்ரவதை செய்தனர். இலங்கை கடற்படையினரின் மனிதாபிமானமற்ற செயல்களால் மீன்பிடி தொழிலை கைவிடும் சூழ்நிலை உருவாகி வருகிறது' என்றனர். "இனிமேல் இலங்கை கடல் பகுதிக்குள் வந்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்', என இலங்கை கடற்படையினர் எச்சரித்ததாக நேற்று கரை திரும்பிய மீனவர்கள் தெரிவித்தனர். நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதல் சம்பவம் தொடர்பாக புலனாய்வு மற்றும் மீன்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
Re: தமிழக மீனவர்களை நிர்வாணமாக்கி இலங்கை கடற்படையினர் சித்ரவதை
தமிழ் நாட்டு காரங்க ரொம்ப நல்லவங்க அண்ணா... எவ்வளவு வாங்கினாலும் தாங்கிகிறாங்க...
கொஞ்சம் கூட சூடு சுறணை வேணாமா...?
கொஞ்சம் கூட சூடு சுறணை வேணாமா...?
செரின்- வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதல்: தமிழக மீனவர்கள் 7 பேர் நிர்வாணமாக்கி சித்ரவதை
» 23 தமிழக மீனவர்களை சிறைபிடித்தது இலங்கை
» 22 தமிழக மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படை
» தனுஷ்கோடி அருகே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் வெறித் தாக்குதல்
» எல்லை தாண்டியதாக தமிழக மீனவர்களை மட்டும் இலங்கை ராணுவம் சுடுவது ஏன்?
» 23 தமிழக மீனவர்களை சிறைபிடித்தது இலங்கை
» 22 தமிழக மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படை
» தனுஷ்கோடி அருகே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் வெறித் தாக்குதல்
» எல்லை தாண்டியதாக தமிழக மீனவர்களை மட்டும் இலங்கை ராணுவம் சுடுவது ஏன்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|