Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
உயிரென்ன இலவசப் பொருளா? (கவிதை)
2 posters
Page 1 of 1
உயிரென்ன இலவசப் பொருளா? (கவிதை)
போரின் மக்கள்.. புகைப் படங்களின் உணர்வாக.....இங்கே
இங்கே
உயிருக்கு என்னவிலை இறைவா - இந்த
உலகத்தில் தமிழுக்கு விலையுண்டோ பொதுவா
தயிருக்கும் கீரைக்கும் விலையா -நம்
தமிழ்ஈழ மகன்சிந்தும் உதிரத்துக் கில்லையா?
வயிரத்தின் திடம் கொண்ட தமிழன் - அவன்
விலையற்று வெறுமைக்கு உயிர்விட்ட விதமா!
துயரத்தின் மடி தூங்க விதியா அவன்
தோல் கொண்ட சதையென்ன இலவசப் பொருளா?
பயிருக்கு செடியுக்கும் நிலமாம்,- பற்றிப்
படர்கின்ற கொடியுக்கும் இடமீந்த இறைவா!
பெயருக்கு தமிழ்மட்டு முயர்வாம் அது
பிறந்திட்ட மண்ணிலே ஓரிடம் இல்லையா
கயிறுக்கு உயிர் கொள்ளும் எமனும் - ஓர்
கணக்கின்றி உயிர்கொள்ள தரமற்ற பொருளா?
அயலுக்கு வாழ்கின்ற மொழிகள் - அவர்
அனைவர்க்கும் பெருவாழ்வு அகதிக்கு நாமா?
வயிறுக்கு சோறற்ற வாழ்வா நாம்
வழியற்று நிலமற்று திரியென்ற கேடா?
பெயருக்கு தமிழ் பென்னம் பெரிதா அதை
பேசும்மெம் தமிழர்க்கு கதியற்ற நிலையா?
முயலுக்கும் ஒருவீடு இதமாய் -தமிழ்
மூச்சுக்கு விரிகாடு வெறும்வெளி தானா?
செயலுக்கு என்னவோ முருகா - நாம்
செய்ததோ பெரும்பாவம் தவறென்ன இறைவா!
புயலுக்கும் மழையுக்கும் நடுவே - மின்னும்
பேரிடிக் காற்றுக்கும் தலைதந்த நிலையாய்
துயிலுக்கு ஓருவீடு இன்றி - அவன்
துணிபோட்டு மரம்கீழே தூங்குதல் சரியா?
வயலுக்கும் பெருங்காணி தோட்டம் - சொந்த
வாழ்வென் றிருந்தவர் வறுமைக்கு இரையா
துயருக்கு முடிவேதும் இலையா நாம்
தூசாக தரம்கெட்டு அலைகின்ற விதியா ?
சுழல் பெரும் பந்தொன்று செய்தாய் - அதை
சுற்றிடவைத்தேநீ உலகென்று தந்தாய்
வளரென்று மானிடம்செய்தாய் - பல
வகையாக்கி அவர்பேச மொழீயீந்து நின்றாய்
பழம் பெரும்தமிழென்று சொன்னாய் -பெரும்
படை கொண்டு அசுரரை வென்றுதான் நின்றாய்
அழகென்றே தமிழென்று பேசி தமிழ்
அளவற்ற வீரத்தின் அடையாளம்என்றாய்
நிலையின்று பாரடா முருகா உன்
நீழ்விழி பன்னிரண்டில்லையா இறைவா
சிலையென்று நின்றிடல் செய்யா - தெம்
சிறுமைக்கு வரமீந்து செழித்திட உரம்தா
தலையிலே தமிழ்மீதுஏறிப் - பலர்
தரணியில் சுகமாகச்செய் யும்சவாரி
நிலைமாறி நாமுயர வேண்டும் - அந்த
நீசர் எம் அடிமீது தலைசாய்க்க வேண்டும்.
இங்கே
உயிருக்கு என்னவிலை இறைவா - இந்த
உலகத்தில் தமிழுக்கு விலையுண்டோ பொதுவா
தயிருக்கும் கீரைக்கும் விலையா -நம்
தமிழ்ஈழ மகன்சிந்தும் உதிரத்துக் கில்லையா?
வயிரத்தின் திடம் கொண்ட தமிழன் - அவன்
விலையற்று வெறுமைக்கு உயிர்விட்ட விதமா!
துயரத்தின் மடி தூங்க விதியா அவன்
தோல் கொண்ட சதையென்ன இலவசப் பொருளா?
பயிருக்கு செடியுக்கும் நிலமாம்,- பற்றிப்
படர்கின்ற கொடியுக்கும் இடமீந்த இறைவா!
பெயருக்கு தமிழ்மட்டு முயர்வாம் அது
பிறந்திட்ட மண்ணிலே ஓரிடம் இல்லையா
கயிறுக்கு உயிர் கொள்ளும் எமனும் - ஓர்
கணக்கின்றி உயிர்கொள்ள தரமற்ற பொருளா?
அயலுக்கு வாழ்கின்ற மொழிகள் - அவர்
அனைவர்க்கும் பெருவாழ்வு அகதிக்கு நாமா?
வயிறுக்கு சோறற்ற வாழ்வா நாம்
வழியற்று நிலமற்று திரியென்ற கேடா?
பெயருக்கு தமிழ் பென்னம் பெரிதா அதை
பேசும்மெம் தமிழர்க்கு கதியற்ற நிலையா?
முயலுக்கும் ஒருவீடு இதமாய் -தமிழ்
மூச்சுக்கு விரிகாடு வெறும்வெளி தானா?
செயலுக்கு என்னவோ முருகா - நாம்
செய்ததோ பெரும்பாவம் தவறென்ன இறைவா!
புயலுக்கும் மழையுக்கும் நடுவே - மின்னும்
பேரிடிக் காற்றுக்கும் தலைதந்த நிலையாய்
துயிலுக்கு ஓருவீடு இன்றி - அவன்
துணிபோட்டு மரம்கீழே தூங்குதல் சரியா?
வயலுக்கும் பெருங்காணி தோட்டம் - சொந்த
வாழ்வென் றிருந்தவர் வறுமைக்கு இரையா
துயருக்கு முடிவேதும் இலையா நாம்
தூசாக தரம்கெட்டு அலைகின்ற விதியா ?
சுழல் பெரும் பந்தொன்று செய்தாய் - அதை
சுற்றிடவைத்தேநீ உலகென்று தந்தாய்
வளரென்று மானிடம்செய்தாய் - பல
வகையாக்கி அவர்பேச மொழீயீந்து நின்றாய்
பழம் பெரும்தமிழென்று சொன்னாய் -பெரும்
படை கொண்டு அசுரரை வென்றுதான் நின்றாய்
அழகென்றே தமிழென்று பேசி தமிழ்
அளவற்ற வீரத்தின் அடையாளம்என்றாய்
நிலையின்று பாரடா முருகா உன்
நீழ்விழி பன்னிரண்டில்லையா இறைவா
சிலையென்று நின்றிடல் செய்யா - தெம்
சிறுமைக்கு வரமீந்து செழித்திட உரம்தா
தலையிலே தமிழ்மீதுஏறிப் - பலர்
தரணியில் சுகமாகச்செய் யும்சவாரி
நிலைமாறி நாமுயர வேண்டும் - அந்த
நீசர் எம் அடிமீது தலைசாய்க்க வேண்டும்.
Re: உயிரென்ன இலவசப் பொருளா? (கவிதை)
///பழம் பெரும்தமிழென்று சொன்னாய் -பெரும்
படை கொண்டு அசுரரை வென்றுதான் நின்றாய்
அழகென்றே தமிழென்று பேசி தமிழ்
அளவற்ற வீரத்தின் அடையாளம்என்றாய்
நிலையின்று பாரடா முருகா///
தமிழரின் உயிர் என்ன இலவசப் பொருளா? அழகான நடையுடன் ரசிக்க வைக்கிறது கவிதை வரிகள்!
படை கொண்டு அசுரரை வென்றுதான் நின்றாய்
அழகென்றே தமிழென்று பேசி தமிழ்
அளவற்ற வீரத்தின் அடையாளம்என்றாய்
நிலையின்று பாரடா முருகா///
தமிழரின் உயிர் என்ன இலவசப் பொருளா? அழகான நடையுடன் ரசிக்க வைக்கிறது கவிதை வரிகள்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![உயிரென்ன இலவசப் பொருளா? (கவிதை) Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» அன்பு… என்ன காட்சிப் பொருளா…?
» தேர்தல் வாக்குறுதிப்படி தரப்படும் இலவசப் பொருட்கள் லஞ்சம் ஆகாது
» 68 வயதில் நீட் தேர்வு எழுதும் முதியவர்!
» 412 மையங்களில் இன்று முதல் நீட் தேர்வுக்கு இலவசப் பயிற்சி: அமைச்சர் தகவல்
» திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை –மூன்றாம் பாகம்)
» தேர்தல் வாக்குறுதிப்படி தரப்படும் இலவசப் பொருட்கள் லஞ்சம் ஆகாது
» 68 வயதில் நீட் தேர்வு எழுதும் முதியவர்!
» 412 மையங்களில் இன்று முதல் நீட் தேர்வுக்கு இலவசப் பயிற்சி: அமைச்சர் தகவல்
» திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை –மூன்றாம் பாகம்)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|