ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
கொலைகாரனாக மட்டும்தான் இந்தியா செயல்படுமா?-தாமரை Poll_c10கொலைகாரனாக மட்டும்தான் இந்தியா செயல்படுமா?-தாமரை Poll_m10கொலைகாரனாக மட்டும்தான் இந்தியா செயல்படுமா?-தாமரை Poll_c10 
Dr.S.Soundarapandian
கொலைகாரனாக மட்டும்தான் இந்தியா செயல்படுமா?-தாமரை Poll_c10கொலைகாரனாக மட்டும்தான் இந்தியா செயல்படுமா?-தாமரை Poll_m10கொலைகாரனாக மட்டும்தான் இந்தியா செயல்படுமா?-தாமரை Poll_c10 
heezulia
கொலைகாரனாக மட்டும்தான் இந்தியா செயல்படுமா?-தாமரை Poll_c10கொலைகாரனாக மட்டும்தான் இந்தியா செயல்படுமா?-தாமரை Poll_m10கொலைகாரனாக மட்டும்தான் இந்தியா செயல்படுமா?-தாமரை Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொலைகாரனாக மட்டும்தான் இந்தியா செயல்படுமா?-தாமரை

4 posters

Go down

கொலைகாரனாக மட்டும்தான் இந்தியா செயல்படுமா?-தாமரை Empty கொலைகாரனாக மட்டும்தான் இந்தியா செயல்படுமா?-தாமரை

Post by ரபீக் Sun Sep 05, 2010 12:46 pm

இலங்கை விஷயத்தில் இந்தியா போலீஸ்காரனாக நடந்து கொள்ள முடியாது என்று கூறியுள்ள திமுக எம்பி டி ஆர் பாலுவுக்கு திரைப்பட பாடலாசிரியை தாமரை கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலடி தந்துள்ள கவிஞர் தாமரை, "இந்தியாவால் போலீஸ்காரனாக நடந்து கொள்ள முடியாது. ஆனால் கொலைகாரனாக மட்டும் நடந்து கொள்ள முடியுமா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

கொழும்பிலிருந்து வெளியாகும் ஒரு தமிழ்ப் பத்திரிகைக்கு, தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு அளித்துள்ள பேட்டியில்,

"யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு இந்தியா தனது உதவிகளைத் தொடரும். ஆனால், அந்த உதவிகள் பாதிக்கப்பட்ட மக்களை சென்றடைகின்றனவா என்பதைக் கண்காணிக்கும் போலீஸ்காரன் வேலையை இந்தியாவால் செய்ய முடியாது," என்று கூறியுள்ளார்.

டிஆர் பாலு தமிழரா... இந்தியரா... சிங்களவரா?

டி.ஆர்.பாலுவின் இந்த பேட்டி பற்றி பேசிய கவிஞர் தாமரை, "தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தமிழரா, இந்தியரா என்ற குழப்பம் அவருக்கே இருக்கும். இதில் எந்தக் குழப்பமும் தேவையில்லை. அவர் தமிழரோ, இந்தியரோ அல்லர், அசல் சிங்களவர் என்பதைத்தான் அவர் அளித்துள்ள பேட்டி வெளிப்படுத்துகிறது.

போரினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு இந்தியா வழங்கும் உதவிகள் பாதிக்கப்பட்ட தமிழர்களைச் சென்றடைகின்றனவா என்பதைக் கண்காணிக்கும் போலீஸ்காரனாக இந்தியா செயல்பட முடியாது என்றும், வடக்கு-கிழக்கு மாகாணங்களில் சிங்கள இராணுவ குடியிருப்புகள் அமைப்பது தொடர்பாக ஆதாரமில்லாமல் குறைசொல்ல முடியாது என்றும் திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார்.

அவரது இந்த பேட்டி நமக்கு மட்டுமல்ல, அவர் சார்ந்திருக்கும் தி.மு.க. தலைமைக்கே வியப்பை அளித்திருக்கக் கூடும். அப்படி இல்லையென்றால் எல்லோரும் சேர்ந்து நாடகமாடுகிறார்கள் என்ற முடிவுக்குத்தான் வரவேண்டும். இந்திய உதவிகளை கண்காணிக்க சிறப்பு தூதரை அனுப்பவேண்டும் என தமிழக முதல்வர் வலியுறுத்துகிறார். ஆனால் இது போலீஸ்காரன் வேலை என டி.ஆர்.பாலு சொல்கிறார்.

வடக்கு கிழக்கு பகுதிகளில் இராணுவ குடியிருப்புக்கள் அமைக்கப்படுவதை நடுநிலையாளர்கள் பலரும் வெளிப்படுத்தி உள்ளனர். தமிழர் பகுதிகளில் புதிய புதிய இராணுவ பாசறைகள் அமைக்கப்பட்டு வருவதையோ, பழைய உயர் பாதுகாப்பு வலயங்கள் நீடித்து வருவதையோ சிங்கள அரசே மறுக்கவில்லை. ஆனால் டி.ஆர்.பாலு இதற்கு ஆதாரம் வேண்டுமென்று கேட்கிறார். இவரும் இவரது குழுவினரும் ராஜபக்சேவின் விருந்தாளிகளாக இலங்கை சென்றபோது போய்ப் பார்த்திருந்தால் ஆதாரங்கள் கிடைத்திருக்குமே?

இப்போதும் கூட சுயேச்சையான ஒரு ஊடகவியலாளர் குழுவை எவ்வித தடையும், தணிக்கையுமின்றி தமிழர் பகுதிகளை சுற்றிப் பார்க்க அனுமதி வாங்கித் தரட்டுமே... அப்படி அனுமதி வாங்கித் தந்தால், நானே நேரில் சென்று உண்மைகளைக் கண்டறிந்து மக்களுக்கு சொல்லத் தயாராக இருக்கிறேன்.

டி.ஆர்.பாலுவின் கூற்றுப்படி இந்தியாவால் போலீஸ்காரனாக செயல்பட முடியாது என்றால், கொலைகாரனாக மட்டும்தான் செயல்பட முடியுமா?" என்று காட்டமாகக் கேட்டார்.

'பசில்தான் கிங்'

அதே பேட்டியில், டி.ஆர்.பாலு தெரிவித்திருக்கும் இன்னொரு கருத்து ஈழ உணர்வாளர்கள் மத்தியில் மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

'இலங்கை அமைச்சர் பசில் ராஜபக்சேவை சந்தித்துப் பேசினீர்களா?' என்ற கேள்விக்கு
"ஆம். சந்தித்துப் பேசினோம். அவர்தானே இன்று 'கிங்' ஆக உள்ளார். அவருடன் பல விஷயங்கள் குறித்து கலந்துரையாடினோம். அது நம்பிக்கை தருவதாக அமைந்துள்ளது," என கூறியிருக்கிறார்.

பசில் ராஜபக்சேவை கிங் என்று டி.ஆர்.பாலு கூறியிருப்பது ஈழ ஆதரவாளர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது

நன்றி தட்ஸ்தமிழ்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

கொலைகாரனாக மட்டும்தான் இந்தியா செயல்படுமா?-தாமரை Empty Re: கொலைகாரனாக மட்டும்தான் இந்தியா செயல்படுமா?-தாமரை

Post by அன்பு தளபதி Sun Sep 05, 2010 12:50 pm

கிங் காலேஜ் பாலுவோடது அதை ஞாபகபடுத்துறார்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

கொலைகாரனாக மட்டும்தான் இந்தியா செயல்படுமா?-தாமரை Empty Re: கொலைகாரனாக மட்டும்தான் இந்தியா செயல்படுமா?-தாமரை

Post by ரபீக் Sun Sep 05, 2010 12:57 pm

maniajith007 wrote:கிங் காலேஜ் பாலுவோடது அதை ஞாபகபடுத்துறார்

அதுக்கும் விளம்பரமா ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

கொலைகாரனாக மட்டும்தான் இந்தியா செயல்படுமா?-தாமரை Empty Re: கொலைகாரனாக மட்டும்தான் இந்தியா செயல்படுமா?-தாமரை

Post by அன்பு தளபதி Sun Sep 05, 2010 12:59 pm

ரபீக் wrote:
maniajith007 wrote:கிங் காலேஜ் பாலுவோடது அதை ஞாபகபடுத்துறார்

அதுக்கும் விளம்பரமா ?

அட ஆமாப்பா
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

கொலைகாரனாக மட்டும்தான் இந்தியா செயல்படுமா?-தாமரை Empty Re: கொலைகாரனாக மட்டும்தான் இந்தியா செயல்படுமா?-தாமரை

Post by பிளேடு பக்கிரி Sun Sep 05, 2010 1:50 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



கொலைகாரனாக மட்டும்தான் இந்தியா செயல்படுமா?-தாமரை Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

கொலைகாரனாக மட்டும்தான் இந்தியா செயல்படுமா?-தாமரை Empty Re: கொலைகாரனாக மட்டும்தான் இந்தியா செயல்படுமா?-தாமரை

Post by jeylakesengg Sun Sep 05, 2010 2:43 pm

டிஆர் பாலு தமிழரா... இந்தியரா... சிங்களவரா?

அநியாயம் என்ன கொடுமை சார் இது
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Back to top Go down

கொலைகாரனாக மட்டும்தான் இந்தியா செயல்படுமா?-தாமரை Empty Re: கொலைகாரனாக மட்டும்தான் இந்தியா செயல்படுமா?-தாமரை

Post by அன்பு தளபதி Sun Sep 05, 2010 2:46 pm

jeylakesengg wrote:டிஆர் பாலு தமிழரா... இந்தியரா... சிங்களவரா?

அநியாயம் என்ன கொடுமை சார் இது

முதலில் மனிதரா என காண வேண்டும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

கொலைகாரனாக மட்டும்தான் இந்தியா செயல்படுமா?-தாமரை Empty Re: கொலைகாரனாக மட்டும்தான் இந்தியா செயல்படுமா?-தாமரை

Post by பிளேடு பக்கிரி Sun Sep 05, 2010 2:47 pm

maniajith007 wrote:
jeylakesengg wrote:டிஆர் பாலு தமிழரா... இந்தியரா... சிங்களவரா?

அநியாயம் என்ன கொடுமை சார் இது

முதலில் மனிதரா என காண வேண்டும்

உண்மை நண்பா... நன்றி நன்றி



கொலைகாரனாக மட்டும்தான் இந்தியா செயல்படுமா?-தாமரை Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

கொலைகாரனாக மட்டும்தான் இந்தியா செயல்படுமா?-தாமரை Empty Re: கொலைகாரனாக மட்டும்தான் இந்தியா செயல்படுமா?-தாமரை

Post by jeylakesengg Sun Sep 05, 2010 2:50 pm

பிளேடு பக்கிரி wrote:
maniajith007 wrote:
jeylakesengg wrote:டிஆர் பாலு தமிழரா... இந்தியரா... சிங்களவரா?

அநியாயம் என்ன கொடுமை சார் இது

முதலில் மனிதரா என காண வேண்டும்

உண்மை நண்பா... நன்றி நன்றி

தாமரை : நீங்க நல்லவரா இல்ல கெட்டவரா சோகம்

பாலு : தெரியலே தாமரை அழுகை

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

நான் : கேள்விகேப்பிய தாமரை கன்னத்தில் அறை
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Back to top Go down

கொலைகாரனாக மட்டும்தான் இந்தியா செயல்படுமா?-தாமரை Empty Re: கொலைகாரனாக மட்டும்தான் இந்தியா செயல்படுமா?-தாமரை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum