ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நர்சை கொன்று ஓடையில் உடல்வீச்சு: வாடகைக்கு குடியிருந்த வாலிபர் கைது

Go down

நர்சை கொன்று ஓடையில் உடல்வீச்சு: வாடகைக்கு குடியிருந்த வாலிபர் கைது Empty நர்சை கொன்று ஓடையில் உடல்வீச்சு: வாடகைக்கு குடியிருந்த வாலிபர் கைது

Post by டயானா Sat Sep 04, 2010 10:04 am

திருநெல்வேலி: பாளை. அருகே நர்ஸை கொலை செய்து தங்க நகைகளை கொள்ளையடித்த
வாலிபர் கைது செய்யப்பட்டார். அவர் மனைவி, கூட்டாளியிடம் போலீசார் விசாரணை
நடத்திவருகின்றனர்.
பாளை. என்.எச்.காலனி எட்டாவது குறுக்குத்தெருவை
சேர்ந்த சுகிர்தராஜன் மனைவி அற்புதமணி விக்டோரியா(75). இவர் பாளை.
ஐகிரவுண்ட் ஆஸ்பத்திரி, தனியார் ஆஸ்பத்திரிகளில் நர்ஸாக
பணியாற்றியுள்ளார். இவருக்கு பேபிசுகந்தி, பேபிசுகுணா ஆகிய மகள்கள்
உள்ளனர்.
பேபிசுகந்தி நான்குநேரி அருகே ஆழ்வாநேரியில் ஆசிரியையாக
உள்ளார். மூலக்கரைப்பட்டியில் குடும்பத்துடன் வசித்துவருகிறார். இவருடன்
தந்தை சுகிர்தராஜனும் வசித்து வருகிறார். பேபிசுகுணா கோயம்புத்தூரில்
ஆசிரியையாக உள்ளார். அற்புதமணி விக்டோரியா பாளை. வீட்டில் தனியே
வசித்துவந்தார். மகள் பேபிசுகந்திக்கு அவர் அவ்வப்போது போனில் பேசுவது
வழக்கம்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பிருந்து அற்புதமணி விக்டோரியாவை
பேபிசுகந்தி போன் மூலம் தொடர்பு கொள்ள முடியவில்லை. உடனே அவர் தாய்
வீட்டுக்கு வந்து பார்த்தார். அங்கு அற்புதமணி விக்டோரியா இல்லை.
அக்கம்பக்கத்தில் விசாரித்த போது எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து
பேபிசுகந்தி கடந்த 18ம்தேதி பெருமாள்புரம் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
அற்புதமணி
விக்டோரியாவின் வீட்டில் வாடகைக்கு குடியிருந்த இலந்தைக்குளத்தை சேர்ந்த
இசக்கிப்பாண்டி(24), அவர் மனைவி ராதிகா(33), கூட்டாளி கருப்பசாமியிடம்
"பணநடமாட்டம்' தாராளமாக இருந்ததால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
மூவரையும் போலீசார் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில், "திடுக்'
தகவல்கள் வெளியாகின. அற்புதமணி விக்டோரியாவிடம் தங்கநகைகள் இருப்பது
மூவருக்கும் தெரியவந்துள்ளது. ஜூலை மாதம் கடைசிவாரத்தில் வீட்டின்
பின்புறம் இருந்த அற்புதமணி விக்டோரியாவிடம் தாலிச்செயின், கம்மல்,
மோதிரம் உட்பட 5 பவுன் தங்கநகைகளை மூவரும் பறித்துள்ளனர். வீட்டில் இருந்த
டிவியையும் எடுத்துச்சென்றனர். பின்னர் சேலையால் அற்புதமணி விக்டோரியா
கழுத்தை நெரித்து கொலை செய்து உடலை போர்வையில் சுற்றி யாருக்கும்
தெரியாமல் பெருமாள்புரம் ரயில்வே கேட் அருகேயுள்ள ஓடையில் புதர்களுக்கு
இடையே வீசியது தெரியவந்தது.
அதிகாரிகள் விசாரணை: உதவி கமிஷனர்கள் ராமச்சந்திரன், ஸ்டேன்லிஜோன்ஸ்,
இன்ஸ்பெக்டர்கள் முகம்மதுமுகைதீன், பொன்னரசு மற்றும் போலீசார் நேற்று
ஓடையில் கிடந்த அற்புதமணி விக்டோரியா உடலை மீட்டனர். கொலை செய்யப்பட்டு 40
நாட்களுக்கு மேல் ஆனதால் உடல் முழுமையாக அழுகி இருந்தது. பேபிசுகந்தி தாய்
உடலை அடையாளம் காட்டினார். அதே இடத்தில் உடல் போஸ்ட்மார்ட்டம்
செய்யப்பட்டது. இசக்கிப்பாண்டி கைது செய்யப்பட்டார். மற்ற இருவரிடமும்
தொடர்ந்து விசாரணை நடக்கிறது. அற்புதமணி விக்டோரியா வீட்டில் போலீசார்
சோதனை மேற்கொண்டனர். கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை கைப்பற்றும் முயற்சியில்
போலீசார் ஈடுபட்டுள்ளனர். போலீஸ் துணை கமிஷனர் அவினாஷ்குமார் கூறும்போது,
""விசாரணைக்கு பின் இச்சம்பவத்தில் தொடர்புடைய மற்ற இருவரும் கைது
செய்யப்படுவர். கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மீட்கப்படும்'' என்றார்.
டயானா
டயானா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 650
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது
» கணவரை கொலை செய்து ஓடையில் வீசிய மனைவி கைது:
» குடிபோதையில் நண்பனை கொன்று விட்டு பிணத்துடன் தூங்கிய வாலிபர்
» வாலிபர் கொடூர கொலை. கழுத்தை நெரித்த கொன்று, உடலை பெட்ரோல் ஊற்றி எரித்தனர்
» மனைவியை கொன்று எரித்து நாடகமாடிய கணவர் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum