ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

Top posting users this week
No user

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

பதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி பெயர்ப்பு கவிதை

+14
ayyasamy ram
Dr.சுந்தரராஜ் தயாளன்
ரபீக்
Manik
ANTHAPPAARVAI
Thanjaavooraan
புவனா
cheliyan manohar
T.N.Balasubramanian
drrajmohan
கா.ந.கல்யாணசுந்தரம்
மஞ்சுபாஷிணி
கலைவேந்தன்
அன்பு தளபதி
18 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

பதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி  பெயர்ப்பு  கவிதை Empty பதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி பெயர்ப்பு கவிதை

Post by அன்பு தளபதி Thu Sep 02, 2010 10:46 pm

I went to a party Mom,
I remembered what you said.
You told me not to drink, Mom,
So I drank soda instead.


I really felt proud inside, Mom,
The way you said I would.
I didn't drink and drive, Mom,
Even though the others said I should.


I know I did the right thing, Mom,
I know you are always right.
Now the party is finally ending, Mom,
As everyone is driving out of sight.


As I got into my car, Mom,
I knew I'd get home in one piece.
Because of the way you raised me,
So responsible and sweet.


I started to drive away, Mom,
But as I pulled out into the road, The other car didn't see me, Mom,
And hit me like a load..


As I lay there on the pavement, Mom,
I hear the policeman say,
"The other guy is drunk," Mom,
And now I'm the one who will pay.


I'm lying here dying, Mom....
I wish you'd get here soon.
How could this happen to me, Mom?
My life just burst like a balloon.


There is blood all around me, Mom,
And most of it is mine.
I hear the medic say, Mom,
I'll die in a short time.


I just wanted to tell you, Mom,
I swear I didn't drink.
It was the others, Mom.
The others didn't think. He was probably at the same party as I.
The only difference is, he drank
And I will die.


Why do people drink, Mom?
It can ruin your whole life.
I'm feeling sharp pains now.
Pains just like a knife.


The guy who hit me is walking, Mom,
And I don't think it's fair.
I'm lying here dying
And all he can do is stare.

Tell my brother not to cry, Mom.
Tell Daddy to be brave.
And when I go to heaven, Mom,
Put "GOOD BOY " on my grave.


Someone should have told him, Mom,
Not to drink and drive.
If only they had told him, Mom, I would still be alive.


My breath is getting shorter, Mom.
I'm becoming very scared.
Please don't cry for me, Mom.
When I needed you, you were always there.


I have one last question, Mom.
Before I say good bye.
I didn't drink and drive,
So why am I the one to die?


பார்ட்டிக்கு போனேன் அம்மா
நீ சொன்னதை மறக்கவே இல்லை
குடிக்க வேண்டாம் என்று சொன்னாய் என்று
சோடா மட்டும் குடித்துக் கொண்டேன்


நீ சொன்னதை போலவே அம்மா ,
பெருமையாய் இருந்தது எனக்கு.
குடித்து விட்டு ஓட்டவில்லை அம்மா
செய் ,என்று பிறர் தூண்டிய போதும்


சரியாகவே செய்தேன் தெரியும் அம்மா,
நீ சரியாகவே சொல்வாய்,அதுவும் தெரியும்
பார்ட்டி முடிந்து கொண்டிருக்கிறது அம்மா
எல்லாரும் கலைந்து கொண்டிருக்கிறார்கள்


காருக்குள் ஏறும் போது தெரியும் அம்மா,
பத்திரமாய் வந்து சேர்வேன் என்று
பொறுப்பும் அன்பும் சொல்லி
எனை நீ வளர்த்தது அப்படி அம்மாஓட்டத் துவங்கிவிட்டேன் அம்மா,
ஆனால் சாலைக்குள் வந்த போது
அடுத்த கார் என்னை கவனிக்காமல்
இடியாக மோதிக் கடந்தது


ரோட்டோரம் கிடந்த போது அம்மா
போலீஸார் பேசிக் கொண்டார் ,
"அடுத்த காரிலிருந்தவன் குடித்திருக்கிறான் "
ஆனால் விலை கொடுக்கப்போவது நான்தான்


நான் இறந்து கொண்டிருக்கிறேன் அம்மா
நீசீக்கிரம்வரமாட்டாயாஎன்றுஏங்கிக்கொண்டே..
இது எப்படி எனக்கு நடக்கலாம் அம்மா ?
வெறும்பலூனைப்போல்வெடித்ததுஎன்வாழ்க்கை


எனை சுற்றிலும் எங்கும் ரத்தம் அம்மா,
அதில் அதிகம் என்னுடையது தான் .
டாக்டர் சொன்னதை கேட்டேன் அம்மா
சிறிது நேரத்தில் நான் இறந்து விடுவேன்.


இதை மட்டும் உன்னிடம் சொல்ல வேண்டும்அம்மா,
நான் சத்தியமாக குடிக்கவில்லை .
அவர்கள் குடித்திருந்தார்கள் அம்மா
அவர்கள் எதையும் நினைக்கவில்லை


நான்போனபார்ட்டிக்கேகூடஅவனும்வந்திருக்கக் கூடும்
ஒரே ஓர் வித்தியாசம் தான்
அவன் குடித்தான்
நான் இறக்கப் போகிறேன் .


எதற்காக குடிக்கிறார்கள் அம்மா?
வாழ்க்கை வீணாக போகக் கூடுமே.
அம்மா, வலிகள் உணர்கிறேன் இந்நேரம் ,
கத்திப் போல் கூர்மையாக


என்னைமோதியவன்நடந்துகொண்டிருக்கிறான் அம்மா
இது கொஞ்சமும் நியாயமில்லை
இங்கே நான் இறந்து கொண்டிருக்கிறேன்
வெறித்துப்பார்க்கிறான் அவன், வேறு என்னசெய்ய முடியும்


தம்பியை அழ வேண்டாம்என்றுசொல்லுங்கள் அம்மா,
அப்பாவை தைரியமாக இருக்கசொல்லுங்கள் .
நான் சொர்க்கம் சேர்ந்த பின்னால்
"நல்ல பையன்" என்று என்கல்லறையில் எழுதி வையுங்கள்.


எவரேனும்அவனுக்குசொல்லியிருக்கவேண்டும் அம்மா
குடித்து விட்டு ஓட்ட வேண்டாம் என்று
எவரேனும் சொல்லிமட்டுமிருந்தால் அம்மா
நான் இன்னமும் உன் மகனாயிருந்திருப்பேன்


என் மூச்சடைக்கிறது அம்மா
ரொம்ப பயமாய் இருக்கிறது
எனக்காக அழாதே அம்மா..
எனக்காக எப்போதும் நீ இருந்தாய் ...

ஒரே ஒரு கேள்வி தான் அம்மா
நான் விடை பெற்றுக் கொள்ளும் முன்னால்
குடித்துவிட்டு ஒட்டியது நானில்லை
இறப்பது மட்டும் ஏன் நானாகவேண்டும் ?

தமிழில் : பூங்குழலி
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

பதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி  பெயர்ப்பு  கவிதை Empty Re: பதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி பெயர்ப்பு கவிதை

Post by கலைவேந்தன் Thu Sep 02, 2010 10:54 pm

நெஞ்சை உலுக்கிய கவிதை...இதை மஞ்சு எனக்கு வாசிக்க கொடுத்த போது என்ன நினைத்து கொடுத்தாளோ அறியேன்... ஆனால் இனியும் மது தொடுவதிலலை ( எப்போதாவது கூட ) என்று இதை வாசித்ததும் உறுதி கொண்டேன்...!

வழ்ங்கியமைக்கு நன்றி அஜீத்...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

பதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி  பெயர்ப்பு  கவிதை Empty Re: பதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி பெயர்ப்பு கவிதை

Post by மஞ்சுபாஷிணி Thu Sep 02, 2010 10:54 pm

கண்ணீர் ஓரம் கட்டி நிற்க கவிதை முழுதும் படித்தேன் மணி.....

தர்மம் இங்கே இறந்து கிடக்கிறது......
மனிதத்தன்மையற்ற செயலை செய்ய வைத்த குடியை எவனோ விரும்பியதால்........

தாயைப்போற்றினால் மட்டும் போதாது.... தாய்ச்சொல் நடப்பவனே வெற்றிகளை குவிப்பான் என்ற சொல் இங்கே உயிர் போகும் தருணத்திலும் கதறி கதறி தீர்த்துக்கொண்டு இருக்கிறது.....

செய்யாத தவறுக்கு தண்டனை தான் அனுபவிக்க வேண்டும் என்றாலும் இப்படி ஒரு அகால மரணம் ஏன் இறைவா இந்த நல்ல உள்ளத்துக்கு என்று திட்டி தீர்க்கத் தோன்றுகிறது பகவானை......

காத்திருக்கும் தாயின் மனம் இறப்பினை அறிய நேர்ந்தால் மாண்டது ஒரு உயிரோடு மட்டுமல்லாது இன்னுமொரு உயிரும் சேருமோ என்று மனம் ஏன் இத்தனை பதறுகிறது....

தாயாய் இந்த கவிதை படித்தால் அழுகை வருகிறது....
நல்லப்பிள்ளையாய் இறந்தப்பிள்ளையை நினைத்து மனம் வேதனை அடைகிறது.....

நான் குடிக்கலை..... குடித்தவன் நடந்து போகிறான்.... நான் ஏன் இறக்க வேண்டும் அம்மா.....

கத்தியாய் மனதை கீறிய வரிகள் மணி.....

அன்பு நன்றிகள் மணி மனம் ஏனோ ஊமையாய் அழுகிறது....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி  பெயர்ப்பு  கவிதை 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

பதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி  பெயர்ப்பு  கவிதை Empty Re: பதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி பெயர்ப்பு கவிதை

Post by அன்பு தளபதி Thu Sep 02, 2010 10:56 pm

கலை wrote:நெஞ்சை உலுக்கிய கவிதை...இதை மஞ்சு எனக்கு வாசிக்க கொடுத்த போது என்ன நினைத்து கொடுத்தாளோ அறியேன்... ஆனால் இனியும் மது தொடுவதிலலை ( எப்போதாவது கூட ) என்று இதை வாசித்ததும் உறுதி கொண்டேன்...!

வழ்ங்கியமைக்கு நன்றி அஜீத்...!

உங்களோடு சில முறை மனவருத்தம் வந்தபோதும் உங்களை உயர்ந்த இடத்தில வைத்துள்ளேன் நீங்கள் எங்களுக்கு முன்னுதாரனமாக இருக்க வேண்டும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

பதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி  பெயர்ப்பு  கவிதை Empty Re: பதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி பெயர்ப்பு கவிதை

Post by மஞ்சுபாஷிணி Thu Sep 02, 2010 11:03 pm

மணி நான் பார்க்கும் நல்ல விஷயங்களை உடனே கலையிடம் பகர்வதுண்டு... கலையும் அப்படியே....

உன் உயர்ந்த பண்பு குறித்து எப்பவும் கலை உன்னை சிலாகித்து சொல்வதுண்டு மணி.....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி  பெயர்ப்பு  கவிதை 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

பதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி  பெயர்ப்பு  கவிதை Empty Re: பதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி பெயர்ப்பு கவிதை

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Thu Sep 02, 2010 11:08 pm

மஞ்சு அவர்களே இதைத்தான் காலம் செய்த தவறு,
விதி செய்த தவறு என்றெல்லாம் கூறுகிறார்கள்.
மதி படைத்த மாந்தரெல்லாம்
மது குடித்து மற்றவரை மிதிப்பதெல்லாம்
விதி என்று ஒருபோதும் இனி கூற வேண்டாம்
வருமானம் பெருக்க அரசு செய்கின்ற சதி என்றுதான்
இயம்பிட வேண்டும். மது குடித்து வீதியில் நடைபயிலும்
மாக்களுக்கு மன்னிப்பே கிடையாது.
சட்டம் ஒரு விதி செய்ய வேண்டும். அதை எந்த நாளும் காக்க வேண்டும்.

நல்லதொரு கவிதை கொடுத்த பூங்குழலி, மனிஅஜித் அவர்களுக்கு நன்றி.

....கா.ந.கல்யாணசுந்தரம்.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

பதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி  பெயர்ப்பு  கவிதை Empty Re: பதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி பெயர்ப்பு கவிதை

Post by அன்பு தளபதி Thu Sep 02, 2010 11:16 pm

மஞ்சுபாஷிணி wrote:மணி நான் பார்க்கும் நல்ல விஷயங்களை உடனே கலையிடம் பகர்வதுண்டு... கலையும் அப்படியே....

உன் உயர்ந்த பண்பு குறித்து எப்பவும் கலை உன்னை சிலாகித்து சொல்வதுண்டு மணி.....

நான் இன்னும் வியந்து பார்க்கிறேன் உங்கள் இருவர் நடப்பை இதை பார்க்கையில் அறிவுமதியின் இந்த கவிதை நினைவுக்கு வருகிறது

சேர்ந்து
நிழற்படம்
எடுத்துகொண்டு
அடிக்கடி மடல்
எழுதுவதாக
சொல்லி கொண்டு
பிரிகிற நட்பின்
வழியை மறைத்து
கொள்வதர்க்காகதான்
மனைவியிடமும்
பிள்ளைகளிடம்
பேத்திகளிடம்
கூட சிரிக்க சிரிக்க
பேசுகிறார்கள்
இவர்கள்
எதை பற்றிதான் பேசி கொள்ளவில்லை நாம்

உனது சிறிய
பிரிவிற்க்கான
வலியை
சமாதன படுத்தி
கொள்வதற்காக
பெரிய பிரிவுகளுக்கான
விடைபெறுதல் நிகழ்ந்த
அந்த
விமான நிலையத்திற்குள்
போய் அமர்ந்துவிட்டு வந்தேன்

எல்லாவற்றிலும்
எனக்கு பிடித்ததையே
நீ
தேர்ந்தெடுத்தாய்
உனக்கு பிடித்ததையே
நான்
தேர்ந்தெடுத்தேன்
அதனால்
நட்பு நம்மை
தேர்ந்தெடுத்திருக்கிறது

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

பதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி  பெயர்ப்பு  கவிதை Empty Re: பதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி பெயர்ப்பு கவிதை

Post by drrajmohan Thu Sep 02, 2010 11:32 pm

சிறந்த பதிவுக்கு வழி செய்த மணி தம்பிக்கு வாழ்த்துக்கள்


!குழந்தை நலம் ! http://babyclinics.blogspot.com
drrajmohan
drrajmohan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 426
இணைந்தது : 03/07/2010

http://www.doctorrajmohan.blogspot.com

Back to top Go down

பதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி  பெயர்ப்பு  கவிதை Empty Re: பதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி பெயர்ப்பு கவிதை

Post by T.N.Balasubramanian Fri Sep 03, 2010 1:53 am

தமிழாக்கம் செய்த பூங்குழலிக்கு முதற்கண் வாழ்த்துக்கள்.நாம் இதை ரசிக்க ,நம்முடன் பகிர்ந்த மணி அவர்களுக்கும் வாழ்த்துக்கள். பூங்குழலி அவர்கள் எங்கு இருந்தாலும், நல்ல கவிதைகளை ரசிக்கும் ரசிகர் கூட்டம் ஈகரையில் உண்டு என்று தெரியபடுத்தவும்.

ரமணீயன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி  பெயர்ப்பு  கவிதை Empty Re: பதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி பெயர்ப்பு கவிதை

Post by cheliyan manohar Mon Nov 29, 2010 1:56 am

அழகான மொழி பெயர்ப்பு... வாசிக்கும் போதே அடிபட்டவன் மனநிலை எனக்குள்ளும் புகுந்து கொண்டது. கொஞ்சம் கனத்து கிடக்கிறது என் இதயமும், உணர்வுகளும்..
cheliyan manohar
cheliyan manohar
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 9
இணைந்தது : 27/11/2010

Back to top Go down

பதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி  பெயர்ப்பு  கவிதை Empty Re: பதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி பெயர்ப்பு கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum