Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Today at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பழிவாங்கும் மந்திர முனி: ஒரே முட்டையில் எதிரி காலி!
+5
masthan
மீனா
அருண்
சாந்தன்
டயானா
9 posters
Page 1 of 1
பழிவாங்கும் மந்திர முனி: ஒரே முட்டையில் எதிரி காலி!
மந்திர செயல்கள் மூலம் செய்வினை வைப்பது, முட்டை ஓதி வைப்பது, எ
லுமிச்சம்
பழம் வெட்டி போடுவது, காப்பு கழிப்பது, தகடு பதிப்பது ஆகியவற்றை செய்தால்
எதிரிகளை பழிவாங்கலாம் என்று சிலர் நம்புகின்றனர். கிராமப்புறங்களில் இவை
அதிகம். இந்த மந்திர காரியங்களை செய்வதற்கென்றே சிலர் இருப்பார்கள். ஆனால்
மந்திரவாதி இன்றி, முனியப்பன் கோயிலில் முட்டை ஓதி வைத்தால் வஞ்சம்
நினைப்பவர்கள் அழிந்துவிடுவார்கள் என்று சொன்னால் நம்புவீர்களா? சேலத்தில்
இருந்து 7 கி.மீ. தூரத்தில் உள்ளது மன்னார்பாளையம் பிரிவு ரோடு. இதன்
அருகே இருப்பது கற்பகம் கிராமம். இங்குள்ள இருட்டுக்கல் முனியப்பன்
கோயிலில்தான் இந்த திகில் சம்பவங்கள் நடக்கிறது.
சேர்வராயன்
மலையடிவாரத்தில் இருக்கிறது இந்த கோயில். விநாயகர், சிவன், சக்தி,
கிருஷ்ணன், முருகன் என்று எல்லா சாமிகளும் இருக்கின்றன. முனியப்பன் சாமி
மட்டும் முறுக்கு மீசை, கையில் அரிவாளுடன் சுமார் 10 அடி உயரத்தில்
பிரமாண்டமாக காட்சி கொடுக்கிறார். தினமும் ஓரிருவர் வந்து வழிபாடு
நடத்துகின்றனர். வாரம்தோறும் ஞாயிறன்று அதிகளவில் பக்தர்கள் வந்து
செல்கின்றனர். எதிரிக்கு முட்டை ஓதிவைக்கத்தான் பெரும்பாலோர் வருகின்றனர்.
முனியப்பன்
எதிரே உள்ள முன்னடையான் சாமி சிலை முன்பு முட்டை ஓதிப் புதைக்கும் சடங்கு
நடக்கிறது. கெடுதல் செய்யும் நபர்களை பழி தீர்க்க, அடியோடு அழிக்க ஒரு
கோழி முட்டை போதும் என்கின்றனர் இப்பகுதியினர். இதனால், கற்பகம் கிராம
பகுதியில் திருட்டு போன்ற கெட்ட செயல்கள் நடப்பதில்லை. தற்போது வெளியூரை
சேர்ந்தவர்கள்தான் அதிகளவில் வந்து முட்டை ஓதி வைக்கிறார்கள் என்கின்றனர்
உள்ளூர்வாசிகள்.
கோழியை தூக்கில் தொங்கவிட்டு முனிக்கு பலி
கொடுத்தால், கெடுதல் நினைப்பவன் துடிதுடித்து பழிவாங்கப்படுவான் என்றும்
நம்பிக்கை உள்ளது. கோயில் அருகே உள்ள மரத்தில் தூக்கில் போட்ட நிலையில்
ஏராளமான கோழிகளை காணமுடிகிறது. முட்டை ஓதியும் கோழியை தூக்கில் போட்டும்
வேண்டிக்கொள்ளும் காரியங்கள் பெரும்பாலும் 3 வாரத்தில் நிறைவேறிவிடும்.
அதிகபட்சம் 3 மாதம்.. அதற்குள் கட்டாயம் நிறைவேறிவிடுகின்றன என்று
உறுதியுடன் சொல்கின்றனர் பக்தர்கள். எதிரி துவம்சம் செய்யப்பட்டதும்,
முனியப்பனுக்கு ஆடு, கோழி பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
அன்றையதினம் சிறப்பு அபிஷேக பூஜை நடக்கிறது முனிக்கு.
இப்படி
அனைவரையும் பயமுறுத்தும் முனி, நல்ல செயல்கள் செய்வதில்லையா? ‘என்ன இப்படி
கேட்டுட்டீங்க’ என்று தொடங்குகிறார் பூசாரி ஏழுமலை. “குழந்தை வரம் வேண்டி
ஏராளமான பெண்கள் இந்த கோயிலுக்கு வர்றாங்க. முனியப்ப சாமிகிட்ட
வேண்டிக்கிட்டு கோயில் ஆலமரத்துல தொட்டில் கட்டிப் போடுறாங்க. குழந்தை
பிறந்த அப்புறம், குழந்தை சிலையை கோயில்ல வச்சு சாமிக்கு நன்றி
தெரிவிக்கிறாங்க. எத்தனை பேருக்கு இந்த சாமி குழந்தை வரம் தந்திருக்குனு
இங்க நீண்ட வரிசையில இருக்கிற பொம்மைகளே பார்த்தாலே தெரியும். அது
மட்டுமில்லாம படிச்சு முடிச்சிட்டு வேலை இல்லாமல் இருக்கிறவங்க,
இன்ஸ்பெக்டராகணும்.. வாத்தியாரா ஆகணும்.. மிலிட்டரிக்கு போணும்.. தொழில்
நல்லா நடக்கணும்னு வேண்டிக்கிட்டு நிறைய பேரு பிரார்த்தனை பண்றாங்க.
அது
எல்லாத்தயும் முனியப்ப சாமி நல்லபடியா நிறைவேத்திக் கொடுக்கிறாரு.
அதுசம்பந்தமான பொம்மைகளையும் வச்சி வழிபடுறாங்க. இதுமாதிரி
நூத்துக்கணக்கான சிலை இருக்கு. உடம்பு சரியில்லாதவங்க ‘ஆடு, கோழி
பலியிடுறேன்’னு இங்க நேந்துக்கிட்டு போனா 3 வாரத்துல பரிபூரணமா
குணமடையுறாங்க. முனியப்பன் சாமி சக்தி வாய்ந்தவரு. நல்லவங்களுக்கு நல்லதை
தருவார். கெட்டவங்களை அழிக்காம விடமாட்டார்” என்று முடித்தார் பூசாரி.
![பழிவாங்கும் மந்திர முனி: ஒரே முட்டையில் எதிரி காலி! Special-in-tamil-112](https://2img.net/h/www.dinakaran.com/image/special-in-tamil-112.jpg)
பழம் வெட்டி போடுவது, காப்பு கழிப்பது, தகடு பதிப்பது ஆகியவற்றை செய்தால்
எதிரிகளை பழிவாங்கலாம் என்று சிலர் நம்புகின்றனர். கிராமப்புறங்களில் இவை
அதிகம். இந்த மந்திர காரியங்களை செய்வதற்கென்றே சிலர் இருப்பார்கள். ஆனால்
மந்திரவாதி இன்றி, முனியப்பன் கோயிலில் முட்டை ஓதி வைத்தால் வஞ்சம்
நினைப்பவர்கள் அழிந்துவிடுவார்கள் என்று சொன்னால் நம்புவீர்களா? சேலத்தில்
இருந்து 7 கி.மீ. தூரத்தில் உள்ளது மன்னார்பாளையம் பிரிவு ரோடு. இதன்
அருகே இருப்பது கற்பகம் கிராமம். இங்குள்ள இருட்டுக்கல் முனியப்பன்
கோயிலில்தான் இந்த திகில் சம்பவங்கள் நடக்கிறது.
சேர்வராயன்
மலையடிவாரத்தில் இருக்கிறது இந்த கோயில். விநாயகர், சிவன், சக்தி,
கிருஷ்ணன், முருகன் என்று எல்லா சாமிகளும் இருக்கின்றன. முனியப்பன் சாமி
மட்டும் முறுக்கு மீசை, கையில் அரிவாளுடன் சுமார் 10 அடி உயரத்தில்
பிரமாண்டமாக காட்சி கொடுக்கிறார். தினமும் ஓரிருவர் வந்து வழிபாடு
நடத்துகின்றனர். வாரம்தோறும் ஞாயிறன்று அதிகளவில் பக்தர்கள் வந்து
செல்கின்றனர். எதிரிக்கு முட்டை ஓதிவைக்கத்தான் பெரும்பாலோர் வருகின்றனர்.
முனியப்பன்
எதிரே உள்ள முன்னடையான் சாமி சிலை முன்பு முட்டை ஓதிப் புதைக்கும் சடங்கு
நடக்கிறது. கெடுதல் செய்யும் நபர்களை பழி தீர்க்க, அடியோடு அழிக்க ஒரு
கோழி முட்டை போதும் என்கின்றனர் இப்பகுதியினர். இதனால், கற்பகம் கிராம
பகுதியில் திருட்டு போன்ற கெட்ட செயல்கள் நடப்பதில்லை. தற்போது வெளியூரை
சேர்ந்தவர்கள்தான் அதிகளவில் வந்து முட்டை ஓதி வைக்கிறார்கள் என்கின்றனர்
உள்ளூர்வாசிகள்.
கோழியை தூக்கில் தொங்கவிட்டு முனிக்கு பலி
கொடுத்தால், கெடுதல் நினைப்பவன் துடிதுடித்து பழிவாங்கப்படுவான் என்றும்
நம்பிக்கை உள்ளது. கோயில் அருகே உள்ள மரத்தில் தூக்கில் போட்ட நிலையில்
ஏராளமான கோழிகளை காணமுடிகிறது. முட்டை ஓதியும் கோழியை தூக்கில் போட்டும்
வேண்டிக்கொள்ளும் காரியங்கள் பெரும்பாலும் 3 வாரத்தில் நிறைவேறிவிடும்.
அதிகபட்சம் 3 மாதம்.. அதற்குள் கட்டாயம் நிறைவேறிவிடுகின்றன என்று
உறுதியுடன் சொல்கின்றனர் பக்தர்கள். எதிரி துவம்சம் செய்யப்பட்டதும்,
முனியப்பனுக்கு ஆடு, கோழி பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
அன்றையதினம் சிறப்பு அபிஷேக பூஜை நடக்கிறது முனிக்கு.
இப்படி
அனைவரையும் பயமுறுத்தும் முனி, நல்ல செயல்கள் செய்வதில்லையா? ‘என்ன இப்படி
கேட்டுட்டீங்க’ என்று தொடங்குகிறார் பூசாரி ஏழுமலை. “குழந்தை வரம் வேண்டி
ஏராளமான பெண்கள் இந்த கோயிலுக்கு வர்றாங்க. முனியப்ப சாமிகிட்ட
வேண்டிக்கிட்டு கோயில் ஆலமரத்துல தொட்டில் கட்டிப் போடுறாங்க. குழந்தை
பிறந்த அப்புறம், குழந்தை சிலையை கோயில்ல வச்சு சாமிக்கு நன்றி
தெரிவிக்கிறாங்க. எத்தனை பேருக்கு இந்த சாமி குழந்தை வரம் தந்திருக்குனு
இங்க நீண்ட வரிசையில இருக்கிற பொம்மைகளே பார்த்தாலே தெரியும். அது
மட்டுமில்லாம படிச்சு முடிச்சிட்டு வேலை இல்லாமல் இருக்கிறவங்க,
இன்ஸ்பெக்டராகணும்.. வாத்தியாரா ஆகணும்.. மிலிட்டரிக்கு போணும்.. தொழில்
நல்லா நடக்கணும்னு வேண்டிக்கிட்டு நிறைய பேரு பிரார்த்தனை பண்றாங்க.
அது
எல்லாத்தயும் முனியப்ப சாமி நல்லபடியா நிறைவேத்திக் கொடுக்கிறாரு.
அதுசம்பந்தமான பொம்மைகளையும் வச்சி வழிபடுறாங்க. இதுமாதிரி
நூத்துக்கணக்கான சிலை இருக்கு. உடம்பு சரியில்லாதவங்க ‘ஆடு, கோழி
பலியிடுறேன்’னு இங்க நேந்துக்கிட்டு போனா 3 வாரத்துல பரிபூரணமா
குணமடையுறாங்க. முனியப்பன் சாமி சக்தி வாய்ந்தவரு. நல்லவங்களுக்கு நல்லதை
தருவார். கெட்டவங்களை அழிக்காம விடமாட்டார்” என்று முடித்தார் பூசாரி.
டயானா- இளையநிலா
- பதிவுகள் : 650
இணைந்தது : 23/07/2010
Re: பழிவாங்கும் மந்திர முனி: ஒரே முட்டையில் எதிரி காலி!
நல்லவர்களுக்கு எப்போதும் நல்லதே நடக்கும்
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: பழிவாங்கும் மந்திர முனி: ஒரே முட்டையில் எதிரி காலி!
போலீஸ் ல கம்ப்ளைன்ட் பண்ணறது குறையும் நு சொல்லுங்க...
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: பழிவாங்கும் மந்திர முனி: ஒரே முட்டையில் எதிரி காலி!
சாந்தன் wrote:நல்லவர்களுக்கு எப்போதும் நல்லதே நடக்கும்
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அன்புடன்
மீனா
மீனா- வி.ஐ.பி
- பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010
Re: பழிவாங்கும் மந்திர முனி: ஒரே முட்டையில் எதிரி காலி!
ஒண்ணுமே புரியல உலகத்திலே !!!
மர்மமா இருக்குது !!!
என்னமோ நடக்குது !!!!
மர்மமா இருக்குது !!!
என்னமோ நடக்குது !!!!
masthan- பண்பாளர்
- பதிவுகள் : 199
இணைந்தது : 09/06/2009
Re: பழிவாங்கும் மந்திர முனி: ஒரே முட்டையில் எதிரி காலி!
சாந்தன் wrote:நல்லவர்களுக்கு எப்போதும் நல்லதே நடக்கும்
உண்மை அண்ணா
Re: பழிவாங்கும் மந்திர முனி: ஒரே முட்டையில் எதிரி காலி!
maniajith007 wrote:சாந்தன் wrote:நல்லவர்களுக்கு எப்போதும் நல்லதே நடக்கும்
உண்மை அண்ணா
உண்மை!!!!!!!!!!
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
புவனா- வி.ஐ.பி
- பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010
Re: பழிவாங்கும் மந்திர முனி: ஒரே முட்டையில் எதிரி காலி!
enku address kudungalen
esakimuthu- புதியவர்
- பதிவுகள் : 6
இணைந்தது : 11/08/2009
Re: பழிவாங்கும் மந்திர முனி: ஒரே முட்டையில் எதிரி காலி!
esakimuthu wrote:enku address kudungalen
சேலத்தில்
இருந்து 7 கி.மீ. தூரத்தில் உள்ளது மன்னார்பாளையம் பிரிவு ரோடு. இதன்
அருகே இருப்பது கற்பகம் கிராமம். இங்குள்ள இருட்டுக்கல் முனியப்பன்
கோயிலில்தான் இந்த திகில் சம்பவங்கள் நடக்கிறது.
![பழிவாங்கும் மந்திர முனி: ஒரே முட்டையில் எதிரி காலி! 68516](/users/1813/71/41/02/smiles/68516.gif)
![பழிவாங்கும் மந்திர முனி: ஒரே முட்டையில் எதிரி காலி! 68516](/users/1813/71/41/02/smiles/68516.gif)
டயானா- இளையநிலா
- பதிவுகள் : 650
இணைந்தது : 23/07/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» முனி - 2... அரவாணியாகக் கலக்கும் சரத்குமார்!
» சத்துணவு முட்டையில் கோழிக்குஞ்சு
» பழிவாங்கும் ஓவியங்கள்
» பழிவாங்கும் காங்கிரஸ்,பரிதவிக்கும் தமிழன் உயிர்
» ஜெயலலிதாவை பழிவாங்கும் சன் டிவி
» சத்துணவு முட்டையில் கோழிக்குஞ்சு
» பழிவாங்கும் ஓவியங்கள்
» பழிவாங்கும் காங்கிரஸ்,பரிதவிக்கும் தமிழன் உயிர்
» ஜெயலலிதாவை பழிவாங்கும் சன் டிவி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|