Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
கண்ணன் | ||||
மொஹமட் |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
கண்ணன் | ||||
மொஹமட் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மலேசியா: ம இ கா தலைமையகத்தில் கைகலப்பு
4 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
மலேசியா: ம இ கா தலைமையகத்தில் கைகலப்பு
மஇகாவின் முதலீட்டு நிறுவனமான மைக்கா ஹோல்டிங்ஸ் தொடர்பில் வெவ்வேறு நோக்கங்களைக் கொண்ட இரண்டு குழுக்கள் கோலாலம்பூர் ஜாலான் ரஹ்மாட்டில் உள்ள கட்சியில் தலைமையகக் கட்டிடத்தில் ஒன்று கூடின.
150 பேர் கொண்ட முதல் குழுவுக்கு பினாங்கின் இரண்டாவது துணை முதலமைச்சர் பி ராமசாமியும் பல பக்காத்தான் ராக்யாட் தலைவர்களும் தலைமை ஏற்றிருந்தனர். அவர்களுடன் அதிருப்தி அடைந்துள்ள பல மைக்கா பங்குதாரர்களும் காணப்பட்டனர்.
அவர்கள் நண்பகல் மணி 12.00 அளவில் மஇகா தலைமையகத்தை நோக்கி ஊர்வலமாகச் செல்லத் தொடங்கினர். அவர்கள் மைக்காவின் நிதி நிலைமை குறித்தும் தங்களது முதலீடுகளை திரும்பக் கிடைப்பது பற்றியும் அறிந்து கொள்ள விரும்பினர்.
இரண்டாவது குழுவுக்கு மைக்கா தலைமை நிர்வாக அதிகாரி எஸ் வேள்பாரி தலைமை தாங்கினார். மைக்கா இப்போது நடத்தப்படும் முறை குறித்து மகிழ்ச்சி அடைந்துள்ள பங்குதாரகள் அவர்களிடையே இருந்தனர்.
அந்தக் குழுவைச் சேர்ந்தவர்கள் காலை 9 மணி தொடக்கம் மைக்கா அலுலகம் அமைந்துள்ள மஇகா கட்டிடத்தில் ஒன்று கூடத் தொடங்கி விட்ட்னர்.
மஇகா தலைமையகத்தை சென்றடைந்த ராமசாமி குழுவினர் வேள்பாரியைச் சந்தித்து மைக்காவின் நிதி நிலை பற்றி அறிய விரும்பும் மகஜரை வழங்கக் கட்டிடத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை.
அப்போது வேள்பாரி ஆதரவாளர்கள் கட்டிடத்திற்குள் இருந்தனர்.
இரண்டு குழுவினரின் நடவடிக்கைகளையும் போலீசார் அணுக்கமாக கண்காணித்துக் கொண்டிருந்தனர். மஇகா தலைமையகத்திற்கு செல்லும் எல்லாச் சாலைகளையும் போலீசார் ஏற்கனவே மூடி விட்டனர்.
பிற்பகல் மணி 12.30 க்கு ராமசாமி குழுவைச் சந்திப்பதற்காக கட்டிடத்திலிருந்து வெளியில் வேள்வாரி வந்தார். அவருக்கு எதிராக அங்கிருந்த கூட்டத்தினர் கூச்சலிட்டனர். வேள்பாரியைப் பாதுகாப்பதற்கு போலீசார் தலையிட வேண்டி வந்தது.
ராமசாமி குழுவினரால் சிரமப்படுவதைக் கண்ட வேள்பாரி ஆதரவாளர்கள் மைக்கா தலைமை நிர்வாக அதிகாரியைப் பாதுகாப்பதற்கு வெளியில் ஒடி வந்தனர்.
அப்போது இரு தரப்பு ஆதரவாளர்களுக்கும் இடையில் தகராறு மூண்டது அதில் பலர் காயமடைந்ததாக தெரிகிறது.
போலீசார் உடனடியாக நிலமையைக் கட்டுக்குள் கொண்டு வர கலகத் தடுப்பு போலீசாரைப் பயன்படுத்தினர்.
கட்சிக் கட்டிடத்திற்கு வெளியில் நிலைமை மோசமடைந்து கொண்டிருந்த வேளையில் மஇகா தலைவர் எஸ் சாமிவேலு கட்சியின் மத்தியச் செயற்குழுக் கூட்டத்திற்கு தலைமையேற்று நடத்திக் கொண்டிருந்தார்.
150 பேர் கொண்ட முதல் குழுவுக்கு பினாங்கின் இரண்டாவது துணை முதலமைச்சர் பி ராமசாமியும் பல பக்காத்தான் ராக்யாட் தலைவர்களும் தலைமை ஏற்றிருந்தனர். அவர்களுடன் அதிருப்தி அடைந்துள்ள பல மைக்கா பங்குதாரர்களும் காணப்பட்டனர்.
அவர்கள் நண்பகல் மணி 12.00 அளவில் மஇகா தலைமையகத்தை நோக்கி ஊர்வலமாகச் செல்லத் தொடங்கினர். அவர்கள் மைக்காவின் நிதி நிலைமை குறித்தும் தங்களது முதலீடுகளை திரும்பக் கிடைப்பது பற்றியும் அறிந்து கொள்ள விரும்பினர்.
இரண்டாவது குழுவுக்கு மைக்கா தலைமை நிர்வாக அதிகாரி எஸ் வேள்பாரி தலைமை தாங்கினார். மைக்கா இப்போது நடத்தப்படும் முறை குறித்து மகிழ்ச்சி அடைந்துள்ள பங்குதாரகள் அவர்களிடையே இருந்தனர்.
அந்தக் குழுவைச் சேர்ந்தவர்கள் காலை 9 மணி தொடக்கம் மைக்கா அலுலகம் அமைந்துள்ள மஇகா கட்டிடத்தில் ஒன்று கூடத் தொடங்கி விட்ட்னர்.
மஇகா தலைமையகத்தை சென்றடைந்த ராமசாமி குழுவினர் வேள்பாரியைச் சந்தித்து மைக்காவின் நிதி நிலை பற்றி அறிய விரும்பும் மகஜரை வழங்கக் கட்டிடத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை.
அப்போது வேள்பாரி ஆதரவாளர்கள் கட்டிடத்திற்குள் இருந்தனர்.
இரண்டு குழுவினரின் நடவடிக்கைகளையும் போலீசார் அணுக்கமாக கண்காணித்துக் கொண்டிருந்தனர். மஇகா தலைமையகத்திற்கு செல்லும் எல்லாச் சாலைகளையும் போலீசார் ஏற்கனவே மூடி விட்டனர்.
பிற்பகல் மணி 12.30 க்கு ராமசாமி குழுவைச் சந்திப்பதற்காக கட்டிடத்திலிருந்து வெளியில் வேள்வாரி வந்தார். அவருக்கு எதிராக அங்கிருந்த கூட்டத்தினர் கூச்சலிட்டனர். வேள்பாரியைப் பாதுகாப்பதற்கு போலீசார் தலையிட வேண்டி வந்தது.
ராமசாமி குழுவினரால் சிரமப்படுவதைக் கண்ட வேள்பாரி ஆதரவாளர்கள் மைக்கா தலைமை நிர்வாக அதிகாரியைப் பாதுகாப்பதற்கு வெளியில் ஒடி வந்தனர்.
அப்போது இரு தரப்பு ஆதரவாளர்களுக்கும் இடையில் தகராறு மூண்டது அதில் பலர் காயமடைந்ததாக தெரிகிறது.
போலீசார் உடனடியாக நிலமையைக் கட்டுக்குள் கொண்டு வர கலகத் தடுப்பு போலீசாரைப் பயன்படுத்தினர்.
கட்சிக் கட்டிடத்திற்கு வெளியில் நிலைமை மோசமடைந்து கொண்டிருந்த வேளையில் மஇகா தலைவர் எஸ் சாமிவேலு கட்சியின் மத்தியச் செயற்குழுக் கூட்டத்திற்கு தலைமையேற்று நடத்திக் கொண்டிருந்தார்.
Re: மலேசியா: ம இ கா தலைமையகத்தில் கைகலப்பு
நேசா கூட்டுறவுக் கழகத்தின் மீது பழி
மைக்காவின் அடைவு நிலை குறித்து பல பங்குதாரர்கள் அதிருப்தி அடைந்திருப்பதாலும் தங்களுடைய பங்குப் பணத்தை அவர்கள் திரும்பக் கோருவதாலும் பக்காத்தான் அந்த ஒன்று கூடலுக்கு ஏற்பாடு செய்தது.
பங்குதாரர்களுக்கு அவர்களுடைய பங்குப் பணத்தைத் திருப்பிக் கொடுக்கத் தாம் தயாராக இருப்பதாகவும் ஆனால் காப்புறுதி நிறுவனம் ஒன்றை மைக்கா விற்பதற்கு எதிராக நேசா கூட்டுறவுக் கழகம் பெற்றுள்ள தடையுத்தரவு காரணமாக அவ்வாறு செய்ய முடியாமல் இருப்பதாகவும் கட்சித் தலைவர் எஸ் சாமிவேலுவின் புதல்வருமான வேள்பாரி கூறியிருக்கிறார்.
நேசா கூட்டுறவுக்கு முன்னாள் மஇகா துணைத் தலைவர் எஸ் சுப்ரமணியம் தலைவராக இருக்கிறார்.
மைக்காவுக்கு ஆதாயத்தை தந்து கொண்டிருக்கும் ஒரியண்டல் கேப்பிட்டல் அசுரன்ஸ் பெர்ஹாட்டை விற்பதற்கு வேள்பாரி திட்டமிட்டிருந்தார்.
ஆனால் அந்த விற்பனையை மைக்கா பங்குதாரரான நேசா ஆட்சேபித்தது. அந்த விற்பனை பங்குதாரர்களுக்கு முழு நன்மைகளையும் கொண்டு வராது என்று தனது நடவடிக்கைக்கு நேசா காரணம் கூறியது.
ராமசாமி குழுவினரை தாம் வரவேற்பதாகவும் மைக்கா நிலைமை குறித்து அவர்களுக்கு விளக்க அது உதவும் என்றும் வேள்பாரி இவ்வாரத் தொடக்கத்தில் மலேசியாகினியிடம் கூறியிருந்தார்.
ஆனால் அதே வேளையில் பினாங்கில் கம்போங் புவா பாலா மக்கள் எதிர்நோக்கும் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு தாம் எடுத்துள்ள நடவடிக்கைகளையும் ராமசாமி விளக்க வேண்டும் என்றும் அவர் சொன்னார்.
மைக்கா பங்குதாரர்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுப்பதை தாமதப்படுத்தும் காப்புறுதி நிறுவன விற்பனைக்கு எதிராக நேசா பெற்றுள்ள தடையுத்தரவை ஆட்சேபிக்கும் வகையில் கோலாலம்பூர் செந்தூலில் உள்ள நேசா அலுவலகத்திற்கு ஊர்வலமாக செல்வதில் தம்முடன் இணைந்து கொள்ளுமாறு அவர் ராமசாமி குழுவினரை அழைக்கப் போவதாகவும் வேள்பாரி கூறியிருந்தார்.
மைக்காவின் அடைவு நிலை குறித்து பல பங்குதாரர்கள் அதிருப்தி அடைந்திருப்பதாலும் தங்களுடைய பங்குப் பணத்தை அவர்கள் திரும்பக் கோருவதாலும் பக்காத்தான் அந்த ஒன்று கூடலுக்கு ஏற்பாடு செய்தது.
பங்குதாரர்களுக்கு அவர்களுடைய பங்குப் பணத்தைத் திருப்பிக் கொடுக்கத் தாம் தயாராக இருப்பதாகவும் ஆனால் காப்புறுதி நிறுவனம் ஒன்றை மைக்கா விற்பதற்கு எதிராக நேசா கூட்டுறவுக் கழகம் பெற்றுள்ள தடையுத்தரவு காரணமாக அவ்வாறு செய்ய முடியாமல் இருப்பதாகவும் கட்சித் தலைவர் எஸ் சாமிவேலுவின் புதல்வருமான வேள்பாரி கூறியிருக்கிறார்.
நேசா கூட்டுறவுக்கு முன்னாள் மஇகா துணைத் தலைவர் எஸ் சுப்ரமணியம் தலைவராக இருக்கிறார்.
மைக்காவுக்கு ஆதாயத்தை தந்து கொண்டிருக்கும் ஒரியண்டல் கேப்பிட்டல் அசுரன்ஸ் பெர்ஹாட்டை விற்பதற்கு வேள்பாரி திட்டமிட்டிருந்தார்.
ஆனால் அந்த விற்பனையை மைக்கா பங்குதாரரான நேசா ஆட்சேபித்தது. அந்த விற்பனை பங்குதாரர்களுக்கு முழு நன்மைகளையும் கொண்டு வராது என்று தனது நடவடிக்கைக்கு நேசா காரணம் கூறியது.
ராமசாமி குழுவினரை தாம் வரவேற்பதாகவும் மைக்கா நிலைமை குறித்து அவர்களுக்கு விளக்க அது உதவும் என்றும் வேள்பாரி இவ்வாரத் தொடக்கத்தில் மலேசியாகினியிடம் கூறியிருந்தார்.
ஆனால் அதே வேளையில் பினாங்கில் கம்போங் புவா பாலா மக்கள் எதிர்நோக்கும் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு தாம் எடுத்துள்ள நடவடிக்கைகளையும் ராமசாமி விளக்க வேண்டும் என்றும் அவர் சொன்னார்.
மைக்கா பங்குதாரர்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுப்பதை தாமதப்படுத்தும் காப்புறுதி நிறுவன விற்பனைக்கு எதிராக நேசா பெற்றுள்ள தடையுத்தரவை ஆட்சேபிக்கும் வகையில் கோலாலம்பூர் செந்தூலில் உள்ள நேசா அலுவலகத்திற்கு ஊர்வலமாக செல்வதில் தம்முடன் இணைந்து கொள்ளுமாறு அவர் ராமசாமி குழுவினரை அழைக்கப் போவதாகவும் வேள்பாரி கூறியிருந்தார்.
Re: மலேசியா: ம இ கா தலைமையகத்தில் கைகலப்பு
ரொம்பயும் அவமானத்திற்குரிய விசயம்!!!!
இந்த தலைவர்கள் இருந்து என்ன லாபம்???!!
இளைஞர்களுக்கு என்ன செய்தனர்??
நாய்க்கு ரொட்டி துண்டு போடுவது போல் தானே ஆட்சி செய்கினறனர்!!!!!!!!!!!
இந்த தலைவர்கள் இருந்து என்ன லாபம்???!!
இளைஞர்களுக்கு என்ன செய்தனர்??
நாய்க்கு ரொட்டி துண்டு போடுவது போல் தானே ஆட்சி செய்கினறனர்!!!!!!!!!!!
Re: மலேசியா: ம இ கா தலைமையகத்தில் கைகலப்பு
http://www.malaysiakini.tv/video/17489/high-noon-clash-at-mic-hq.html
மலேசியாவிலும் இப்படி நடக்கதான் செய்கிறது!!!
மலேசியாவிலும் இப்படி நடக்கதான் செய்கிறது!!!
Re: மலேசியா: ம இ கா தலைமையகத்தில் கைகலப்பு
மலேசியாவில் இந்தியர்களின் நிலைமை எப்படி இருக்கிறது என்பதை அறிந்துக் கொள்ள விரும்புகிறீர்களா? இன்று காலையில் ம.இ.கா தலைமையகத்தில் நடந்த நிகழ்வை பாருங்கள். !!! இவ்வாரான நிலை நீடித்தால், மலேசிய தமிழர்களின் நிலை Sri Lanka ல் நடந்ததை விட இன்னும் கொடூர நிலைமை ஏற்பட வாய்ப்புண்டு. !!!!!!!!!!!!!
Smsuntar- புதியவர்
- பதிவுகள் : 28
இணைந்தது : 25/07/2009
Re: மலேசியா: ம இ கா தலைமையகத்தில் கைகலப்பு
உண்மைதான் சுந்தர், தலைமை சரியில்லை எனில் இப்படித்தான்! மஇகாவில் தற்பொழுது அராஜக ஆட்சியல்லவா நடந்து வருகிறது. ரவுடிகளெல்லாம் தலைமைக்கு வந்தால் இவ்வாறு நிகழ்வதில் ஆச்சரியம், ஒன்றுமில்லையே!
kirupairajah- வி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
Re: மலேசியா: ம இ கா தலைமையகத்தில் கைகலப்பு
அனைவரும்தான் பொறுப்பேற்க வேண்டும், மற்ற கட்சியினர் அங்கு வரையலாது. ஒரு கட்சிக்குள் ஆயிரம் பூசல்கள். இப்பொழுதுதன் வெடித்துக் கொண்டிருக்கிறது.
kirupairajah- வி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
Page 1 of 2 • 1, 2
Similar topics
» மலேசியா: வாக்களிப்பு நாளன்று கைகலப்பு, பற்கள் உடைந்தன
» நடிகைகள் கைகலப்பு: நடிகர் ஜீவா சமரசம் செய்தார்..!
» யோகா தினம்: ஐ.நா. தலைமையகத்தில் பிரம்மாண்ட ஏற்பாடு
» அதிமுக தலைமையகத்தில் தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்
» வங்கதேச ரைபில்ஸ் படை தலைமையகத்தில் புரட்சி: 30 பேர் பலி
» நடிகைகள் கைகலப்பு: நடிகர் ஜீவா சமரசம் செய்தார்..!
» யோகா தினம்: ஐ.நா. தலைமையகத்தில் பிரம்மாண்ட ஏற்பாடு
» அதிமுக தலைமையகத்தில் தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்
» வங்கதேச ரைபில்ஸ் படை தலைமையகத்தில் புரட்சி: 30 பேர் பலி
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|