Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கனவுகளின் பலன்கள்
+7
அருண்
மீனா
கார்த்திக்
கலைவேந்தன்
சிவா
அன்பு தளபதி
gunashan
11 posters
Page 1 of 6
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
கனவுகளின் பலன்கள்
கனவுகளின் பலன்கள்
=blue ]*நாயை கனவில் கண்டால் - உன் தொப்புளைச் சுற்றி 18 தையல் போட வேண்டிவரும்.
* பூனையை கனவில் கண்டால் - திருடித் தின்ன வேண்டிய நிலை வரும்.
* மீனைக் கனவில் கண்டால் - தொண்டையில் முள் மாட்டி இறக்கப் போகிறாய் என்று அர்த்தம்.
* பன்றியை கனவில் கண்டால் - கண்டதையெல்லாம் தின்ன வேண்டிவரும்.
* தேங்காய் விழுவது போல் கனவு கண்டால் - மண்டை உடையும் நிலை வரும்.
* மாங்காயை கனவில் கண்டால் - உன் மனைவியின் வயிற்றில் பூச்சியும், புழுவும் உண்டாகும்.
* வாழைப் பழத்தை கனவில் கண்டால் - வழுக்கி விழ வேண்டிய நிலை வரும்.
* நெருப்பை கனவில் கண்டால் - நீ அடுத்தவனை கொளுத்த வேண்டிய நிலை வரும்.
* தண்ணீரை கனவில் கண்டால் - தண்ணியடிச்சு சாகப் போகிறாய் என்று அர்த்தம்.
* சாவியை கனவில் கண்டால் - உன் வீட்டுக் கதவை ஒருவன் உடைக்கப் போகிறான் என்று அர்த்தம்.
* தின்னையை கனவில் கண்டால் - உன் பாடு இனி திண்டாட்டம்தான்.
* எருமையை கனவில் கண்டால் - எமன் உன்னை தேடுகிறான் என்று அர்த்தம்.
* பள்ளிக்கூடத்தை கனவில் கண்டால் - நீ பரிட்சையில் பிளாப் ஆகப் போகிறாய் என்று அர்த்தம்.
* ஆசிரியரை கனவில் கண்டால் - நீ தர்ம அடி வாங்கும் நிலை வரும்.
* மந்திரியை கனவில் கனவில் கண்டால் - மானம் போகப்போகிறது என்று அர்த்தம்.
* மனைவியை கனவில் கண்டால் - வீட்டில் மொக்க அடி வாங்கப் போகிறாய் என்று அர்த்தம்.
* கணவனை கனவில் கண்டால் - இன்று வீட்டில் ஒரே கலாட்டாதான்.
* காதலியை கனவில் கண்டால் - அடுத்தவனோடு ஓடப்போகிறாள் என்று அர்த்தம்.
* காதலனை கனவில் கண்டால் - கம்பி நீட்டப் போகிறான் என்று அர்த்தம்.
* இறந்த பாட்டியை கனவில் கண்டால் - சுடுகாடு உன்னை அழைக்கிறது என்று அர்த்தம்.
* ரூபாய் நோட்டை கனவில் கண்டால் - உன் வீட்டு லாக்கரை பக்கிரி பிளேடு போடப் போறான் என்று அர்த்தம்.
* பேயை கனவில் கண்டால் பேயாட்டம் ஆடப் போகிறாய் என்று அர்த்தம்.
* கன்னியை கனவில் கண்டால் - கண்ணை இழக்கும் நிலை வரும்.
* கிழவியை கனவில் கண்டால் - கீப்போடு ஓடப் போகிறாய் என்று அர்த்தம்.
* பரதேசியை கனவில் கண்டால் - பரலோகம் செல்ல தயாராய் இரு என்று அர்த்தம்.
* ஆண்டியை கனவில் கண்டால் - பிச்ச போல் பிச்சை எடுக்க வேண்டிய நிலை வரும்
* நயந்தாராவை கனவில் கண்டால் - ஏய்ட்ஸ் வந்து அலையப் போறேன்னு அர்த்தம்..
சும்மா தமாஷுக்காக.....
=blue ]*நாயை கனவில் கண்டால் - உன் தொப்புளைச் சுற்றி 18 தையல் போட வேண்டிவரும்.
* பூனையை கனவில் கண்டால் - திருடித் தின்ன வேண்டிய நிலை வரும்.
* மீனைக் கனவில் கண்டால் - தொண்டையில் முள் மாட்டி இறக்கப் போகிறாய் என்று அர்த்தம்.
* பன்றியை கனவில் கண்டால் - கண்டதையெல்லாம் தின்ன வேண்டிவரும்.
* தேங்காய் விழுவது போல் கனவு கண்டால் - மண்டை உடையும் நிலை வரும்.
* மாங்காயை கனவில் கண்டால் - உன் மனைவியின் வயிற்றில் பூச்சியும், புழுவும் உண்டாகும்.
* வாழைப் பழத்தை கனவில் கண்டால் - வழுக்கி விழ வேண்டிய நிலை வரும்.
* நெருப்பை கனவில் கண்டால் - நீ அடுத்தவனை கொளுத்த வேண்டிய நிலை வரும்.
* தண்ணீரை கனவில் கண்டால் - தண்ணியடிச்சு சாகப் போகிறாய் என்று அர்த்தம்.
* சாவியை கனவில் கண்டால் - உன் வீட்டுக் கதவை ஒருவன் உடைக்கப் போகிறான் என்று அர்த்தம்.
* தின்னையை கனவில் கண்டால் - உன் பாடு இனி திண்டாட்டம்தான்.
* எருமையை கனவில் கண்டால் - எமன் உன்னை தேடுகிறான் என்று அர்த்தம்.
* பள்ளிக்கூடத்தை கனவில் கண்டால் - நீ பரிட்சையில் பிளாப் ஆகப் போகிறாய் என்று அர்த்தம்.
* ஆசிரியரை கனவில் கண்டால் - நீ தர்ம அடி வாங்கும் நிலை வரும்.
* மந்திரியை கனவில் கனவில் கண்டால் - மானம் போகப்போகிறது என்று அர்த்தம்.
* மனைவியை கனவில் கண்டால் - வீட்டில் மொக்க அடி வாங்கப் போகிறாய் என்று அர்த்தம்.
* கணவனை கனவில் கண்டால் - இன்று வீட்டில் ஒரே கலாட்டாதான்.
* காதலியை கனவில் கண்டால் - அடுத்தவனோடு ஓடப்போகிறாள் என்று அர்த்தம்.
* காதலனை கனவில் கண்டால் - கம்பி நீட்டப் போகிறான் என்று அர்த்தம்.
* இறந்த பாட்டியை கனவில் கண்டால் - சுடுகாடு உன்னை அழைக்கிறது என்று அர்த்தம்.
* ரூபாய் நோட்டை கனவில் கண்டால் - உன் வீட்டு லாக்கரை பக்கிரி பிளேடு போடப் போறான் என்று அர்த்தம்.
* பேயை கனவில் கண்டால் பேயாட்டம் ஆடப் போகிறாய் என்று அர்த்தம்.
* கன்னியை கனவில் கண்டால் - கண்ணை இழக்கும் நிலை வரும்.
* கிழவியை கனவில் கண்டால் - கீப்போடு ஓடப் போகிறாய் என்று அர்த்தம்.
* பரதேசியை கனவில் கண்டால் - பரலோகம் செல்ல தயாராய் இரு என்று அர்த்தம்.
* ஆண்டியை கனவில் கண்டால் - பிச்ச போல் பிச்சை எடுக்க வேண்டிய நிலை வரும்
* நயந்தாராவை கனவில் கண்டால் - ஏய்ட்ஸ் வந்து அலையப் போறேன்னு அர்த்தம்..
சும்மா தமாஷுக்காக.....
Last edited by gunashan on Tue Aug 31, 2010 11:32 pm; edited 3 times in total
gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
Re: கனவுகளின் பலன்கள்
maniajith007 wrote:குப்பை குப்பை சும்மா தமாசுக்கு
புத்தரே...லொள்ளா, உனக்கு என்னா கனவு அடிக்கடி வரும். சொல்லு மவனே..நான் பலன் சொல்றேன்....
Last edited by gunashan on Tue Aug 31, 2010 11:45 pm; edited 1 time in total
gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
Re: கனவுகளின் பலன்கள்
gunashan wrote:maniajith007 wrote:குப்பை குப்பை சும்மா தமாசுக்கு
புத்தரே...லொள்ளா, உனக்கு என்னா கனவு அடிக்கடி வரு சொல்லு மவனே..நான் பலன் சொல்றேன்....
குணாவும் நானும் பக்கத்துக்கு பக்கத்துக்கு மரத்துல உக்கார்ந்து இருக்கோம் இது தான் அடிக்கடி வரும் கனவு
Re: கனவுகளின் பலன்கள்
maniajith007 wrote:gunashan wrote:maniajith007 wrote:குப்பை குப்பை சும்மா தமாசுக்கு
புத்தரே...லொள்ளா, உனக்கு என்னா கனவு அடிக்கடி வரு சொல்லு மவனே..நான் பலன் சொல்றேன்....
குணாவும் நானும் பக்கத்துக்கு பக்கத்துக்கு மரத்துல உக்கார்ந்து இருக்கோம் இது தான் அடிக்கடி வரும் கனவு
ஓ அதுவா...அந்த மரத்துல் வாழ்ற மோகினிப்பொன்ன நீ காதல் செய்யும் கட்டாயம் வரும்..
gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
Re: கனவுகளின் பலன்கள்
gunashan wrote:maniajith007 wrote:gunashan wrote:maniajith007 wrote:குப்பை குப்பை சும்மா தமாசுக்கு
புத்தரே...லொள்ளா, உனக்கு என்னா கனவு அடிக்கடி வரு சொல்லு மவனே..நான் பலன் சொல்றேன்....
குணாவும் நானும் பக்கத்துக்கு பக்கத்துக்கு மரத்துல உக்கார்ந்து இருக்கோம் இது தான் அடிக்கடி வரும் கனவு
ஓ அதுவா...அந்த மரத்துல் வாழ்ற மோகினிப்பொன்ன நீ காதல் செய்யும் கட்டாயம் வரும்..
அதுதான் உங்க அழகுல மயங்கி கிடக்கே
Re: கனவுகளின் பலன்கள்
maniajith007 wrote:gunashan wrote:maniajith007 wrote:gunashan wrote:maniajith007 wrote:குப்பை குப்பை சும்மா தமாசுக்கு
புத்தரே...லொள்ளா, உனக்கு என்னா கனவு அடிக்கடி வரு சொல்லு மவனே..நான் பலன் சொல்றேன்....
குணாவும் நானும் பக்கத்துக்கு பக்கத்துக்கு மரத்துல உக்கார்ந்து இருக்கோம் இது தான் அடிக்கடி வரும் கனவு
ஓ அதுவா...அந்த மரத்துல் வாழ்ற மோகினிப்பொன்ன நீ காதல் செய்யும் கட்டாயம் வரும்..
அதுதான் உங்க அழகுல மயங்கி கிடக்கே
அதுக்கு புத்த்ரதான்யா புடிக்குமாம். எதுக்கும் ராத்திரி கால கழுவீட்டு படு மவனே...
gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
Re: கனவுகளின் பலன்கள்
gunashan wrote:கனவுகளின் பலன்கள்
=blue ]*நாயை கனவில் கண்டால் - உன் தொப்புளைச் சுற்றி 18 தையல் போட வேண்டிவரும்.
* பூனையை கனவில் கண்டால் - திருடித் தின்ன வேண்டிய நிலை வரும்.
* மீனைக் கனவில் கண்டால் - தொண்டையில் முள் மாட்டி இறக்கப் போகிறாய் என்று அர்த்தம்.
* பன்றியை கனவில் கண்டால் - கண்டதையெல்லாம் தின்ன வேண்டிவரும்.
* தேங்காய் விழுவது போல் கனவு கண்டால் - மண்டை உடையும் நிலை வரும்.
* மாங்காயை கனவில் கண்டால் - உன் மனைவியின் வயிற்றில் பூச்சியும், புழுவும் உண்டாகும்.
* வாழைப் பழத்தை கனவில் கண்டால் - வழுக்கி விழ வேண்டிய நிலை வரும்.
* நெருப்பை கனவில் கண்டால் - நீ அடுத்தவனை கொளுத்த வேண்டிய நிலை வரும்.
* தண்ணீரை கனவில் கண்டால் - தண்ணியடிச்சு சாகப் போகிறாய் என்று அர்த்தம்.
* சாவியை கனவில் கண்டால் - உன் வீட்டுக் கதவை ஒருவன் உடைக்கப் போகிறான் என்று அர்த்தம்.
* தின்னையை கனவில் கண்டால் - உன் பாடு இனி திண்டாட்டம்தான்.
* எருமையை கனவில் கண்டால் - எமன் உன்னை தேடுகிறான் என்று அர்த்தம்.
* பள்ளிக்கூடத்தை கனவில் கண்டால் - நீ பரிட்சையில் பிளாப் ஆகப் போகிறாய் என்று அர்த்தம்.
* ஆசிரியரை கனவில் கண்டால் - நீ தர்ம அடி வாங்கும் நிலை வரும்.
* மந்திரியை கனவில் கனவில் கண்டால் - மானம் போகப்போகிறது என்று அர்த்தம்.
* மனைவியை கனவில் கண்டால் - வீட்டில் மொக்க அடி வாங்கப் போகிறாய் என்று அர்த்தம்.
* கணவனை கனவில் கண்டால் - இன்று வீட்டில் ஒரே கலாட்டாதான்.
* காதலியை கனவில் கண்டால் - அடுத்தவனோடு ஓடப்போகிறாள் என்று அர்த்தம்.
* காதலனை கனவில் கண்டால் - கம்பி நீட்டப் போகிறான் என்று அர்த்தம்.
* இறந்த பாட்டியை கனவில் கண்டால் - சுடுகாடு உன்னை அழைக்கிறது என்று அர்த்தம்.
* ரூபாய் நோட்டை கனவில் கண்டால் - உன் வீட்டு லாக்கரை பக்கிரி பிளேடு போடப் போறான் என்று அர்த்தம்.
* பேயை கனவில் கண்டால் பேயாட்டம் ஆடப் போகிறாய் என்று அர்த்தம்.
* கன்னியை கனவில் கண்டால் - கண்ணை இழக்கும் நிலை வரும்.
* கிழவியை கனவில் கண்டால் - கீப்போடு ஓடப் போகிறாய் என்று அர்த்தம்.
* பரதேசியை கனவில் கண்டால் - பரலோகம் செல்ல தயாராய் இரு என்று அர்த்தம்.
* ஆண்டியை கனவில் கண்டால் - பிச்ச போல் பிச்சை எடுக்க வேண்டிய நிலை வரும்
* நயந்தாராவை கனவில் கண்டால் - ஏய்ட்ஸ் வந்து அலையப் போறேன்னு அர்த்தம்..
சும்மா தமாஷுக்காக.....
நீங்கள் கண்ட கனவின் பலன் தெரிய வேண்டுமா.. உடனே என்னை தொடர்பு கொள்ளவும்...பிரி ஆப் சார்ஜ்.. ஓகேவா? ஓகே....
gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
Re: கனவுகளின் பலன்கள்
எனக்கு கனவில் அமெரிக்க அதிபராக இருப்பது போல் வருகிறது குணா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கனவுகளின் பலன்கள்
சிவா wrote:எனக்கு கனவில் அமெரிக்க அதிபராக இருப்பது போல் வருகிறது குணா!
உன்னோட ஆச தோசையா போகப் போகுது மவனே....
gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» கனவுகளின் பலன்கள்
» கனவுகளின் காதலன்
» முற்றுப் பெறாத கனவுகளின் கதை....
» கனவுகளின் விளக்கம் - சிக்மன்ட் ஃப்ராய்ட்
» கனவுகளின் விளக்கம் மின்னூல் தேவை
» கனவுகளின் காதலன்
» முற்றுப் பெறாத கனவுகளின் கதை....
» கனவுகளின் விளக்கம் - சிக்மன்ட் ஃப்ராய்ட்
» கனவுகளின் விளக்கம் மின்னூல் தேவை
Page 1 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|