Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
நடுரோட்டில் மயங்கி கிடந்த கல்லூரி மாணவியிடம் வாலிபர்கள் சில்மிஷம்
4 posters
Page 1 of 1
நடுரோட்டில் மயங்கி கிடந்த கல்லூரி மாணவியிடம் வாலிபர்கள் சில்மிஷம்
கே.கே. நகரைச் சேர்ந்தவர் அகல்யா (வயது 21) பெயர் மாற்றப்பட்டுள்ளது. கல்லூரி மாணவியான இவர், நேற்று முன்தினம் இரவு ராயபுரத்தைச் சேர்ந்த தனது காதலுடன் தி.நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு சென்றார். அங்கு இருவரும் மது அருந்தி விடிய விடிய கும்மாளம் அடித்தனர்.
அதிகாலை 3 மணியளவில் போதை மயக்கத்தில் தள்ளாடியபடியே இருவரும் ஓட்டலை விட்டு வெளியில் வந்தனர். தனது மோட்டார் சைக்கிளில் அகல்யாவை ஏற்றிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டார். அவரது காதலன் உஸ்மான் ரோட்டில் உள்ள பிரபல ஜவுளிக்கடை முன்பு அகல்யாவை இறக்கிவிட்டார். அங்கிருந்து அவரால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை. அப்படியே மயங்கி கீழே சாய்ந்தார்.
டி.சர்ட், குட்டைப் பாவாடை அணிந்திருந்த அகல்யா மல்லாந்து படுத்த நிலையில் மயக்கமானார். அவரது ஆடைகள் கலைந்து அலங்கோலமாக காட்சி அளித்தன. இந்த நேரத்தில் அந்த வழியாக 2 மோட்டார் சைக்கிள்களில் 4 வாலிபர்கள் வந்தனர்.
இளம்பெண் ஒருவர் ஆள் நடமாட்டம் இல்லாத நள்ளிரவு நேரத்தில் தனிமையில் மயங்கி கிடப்பதை பார்த்ததும் இவர்களுக்கு காமம் தலைக்கேறியது. 4 பேரும் போதை மயக்கத்தில் இருந்தனர். அகல்யாவின் அருகில் மோட்டார் சைக்கிள்களை நிறுத்திவிட்டு அவரிடம் செக்ஸ் விளையாட்டில் ஈடுபட தொடங்கினர்.
இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ரோந்து வாகனத்தில் அந்த வழியாக வந்தனர். போலீசை பார்த்ததும் அகல்யாவிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வாலிபர்கள் ஓட்டம் பிடித்தனர். இவர்களில் ஒருவரை மட்டும் போலீசார் மடக்கி பிடித்தனர். மற்றவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
இத்தனை பரபரப்புகள் நடந்தும் அகல்யா இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. அரைகுறை மயக்கத்திலேயே இருந்தார். இதையடுத்து பாண்டி பஜார் போலீஸ் நிலையத்துக்கு அகல்யாவை போலீசார் ஜீப்பில் ஏற்றி அழைத்து வந்தனர். அங்கு தனி அறையில் பாதுகாப்பாக அவரை தூங்க வைத்தனர். நேற்று காலை 6.30 மணியளவில்தான் அவருக்கு மயக்கம் தெளிந்தது. லேசாக கண் வழித்து பார்த்தார்.
நான் எங்கு இருக்கிறேன் என்று அகல்யா கேட்டார். அருகில் இருந்த பெண் போலீசார் போலீஸ் நிலையத்தில் என்றனர். எப்படி இங்கு வந்தேன் என்று அகல்யா திருப்பிக்கேட்க... நடந்த சம்பவங்கள் அனைத்தையும் பிளாஸ்பேக்காக போலீசார் சொல்லி முடித்தனர்.இதைக் கேட்டு அகல்யா கண்ணீர் வடித்தார்.
பின்னர் அகல்யாவின் வீட்டுக்கு சென்ற போலீசார் அவரது தாயை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். எழுதி வாங்கிக் கொண்டு அகல்யாவை தாயிடம் ஒப்படைத்தனர்.
போலீசாருக்கு பெரிய கும்பிடுபோட்டு விட்டு தள்ளாடியபடியே அகல்யா அங்கிருந்து புறப்பட்டு சென்றார். போதை மாணவி ஒருவரின் மயக்க போராட்டம் முடிவுக்கு வந்தது.
சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல்களின் பார்களில் விடிய விடிய “தண்ணி” ஆறாக ஓடுகிறது. இங்கு கல்லூரி மாணவிகள் பலர் தங்கள் காதலனுடன் குடித்து கும்மாளமடிக்கிறார்கள். இது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த பார்களில் கூட்டம் அலைமோதுகிறது.
இதுபோன்ற பார்களுக்கு தங்கள் காதலனுடன் சென்று முதலில் ஸ்னாக்ஸ் மட்டுமே சாப்பிட தொடங்கும் மாணவிகள் நாளடைவில் மொடாக் குடிகாரிகளாக மாறிவிடுகிறார்கள். இதன் பிறகு இதில் இருந்து அவர்களால் எளிதாக மீள முடிவதில்லை.
சென்னை மாணவிகளிடம் இதுபோன்ற மோசமான கலாச்சாரம் வேகமாக பரவி வருகிறது. இதற்கு நட்சத்திர ஓட்டல்களின் பார்கள் நள்ளிரவு வரை திறந்திருப்பதே காரணம் என்ற குற்றச்சாட்டு நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது.
இது போன்ற சம்பவங்கள் நடைபெறும் நேரங்களில் மட்டுமே போலீசார் விழித்துக்கொண்டு செயல்படுவார்கள். டாஸ்மாக் பார்களில் 10 மணி வரையும், நட்சத்திர ஓட்டல் பார்களில் 11 மணி வரையும் மட்டுமே மது அருந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்களை கண்காணித்து போலீசார் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதுபோன்ற பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்
நன்றி மாலைமலர்
அதிகாலை 3 மணியளவில் போதை மயக்கத்தில் தள்ளாடியபடியே இருவரும் ஓட்டலை விட்டு வெளியில் வந்தனர். தனது மோட்டார் சைக்கிளில் அகல்யாவை ஏற்றிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டார். அவரது காதலன் உஸ்மான் ரோட்டில் உள்ள பிரபல ஜவுளிக்கடை முன்பு அகல்யாவை இறக்கிவிட்டார். அங்கிருந்து அவரால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை. அப்படியே மயங்கி கீழே சாய்ந்தார்.
டி.சர்ட், குட்டைப் பாவாடை அணிந்திருந்த அகல்யா மல்லாந்து படுத்த நிலையில் மயக்கமானார். அவரது ஆடைகள் கலைந்து அலங்கோலமாக காட்சி அளித்தன. இந்த நேரத்தில் அந்த வழியாக 2 மோட்டார் சைக்கிள்களில் 4 வாலிபர்கள் வந்தனர்.
இளம்பெண் ஒருவர் ஆள் நடமாட்டம் இல்லாத நள்ளிரவு நேரத்தில் தனிமையில் மயங்கி கிடப்பதை பார்த்ததும் இவர்களுக்கு காமம் தலைக்கேறியது. 4 பேரும் போதை மயக்கத்தில் இருந்தனர். அகல்யாவின் அருகில் மோட்டார் சைக்கிள்களை நிறுத்திவிட்டு அவரிடம் செக்ஸ் விளையாட்டில் ஈடுபட தொடங்கினர்.
இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ரோந்து வாகனத்தில் அந்த வழியாக வந்தனர். போலீசை பார்த்ததும் அகல்யாவிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வாலிபர்கள் ஓட்டம் பிடித்தனர். இவர்களில் ஒருவரை மட்டும் போலீசார் மடக்கி பிடித்தனர். மற்றவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
இத்தனை பரபரப்புகள் நடந்தும் அகல்யா இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. அரைகுறை மயக்கத்திலேயே இருந்தார். இதையடுத்து பாண்டி பஜார் போலீஸ் நிலையத்துக்கு அகல்யாவை போலீசார் ஜீப்பில் ஏற்றி அழைத்து வந்தனர். அங்கு தனி அறையில் பாதுகாப்பாக அவரை தூங்க வைத்தனர். நேற்று காலை 6.30 மணியளவில்தான் அவருக்கு மயக்கம் தெளிந்தது. லேசாக கண் வழித்து பார்த்தார்.
நான் எங்கு இருக்கிறேன் என்று அகல்யா கேட்டார். அருகில் இருந்த பெண் போலீசார் போலீஸ் நிலையத்தில் என்றனர். எப்படி இங்கு வந்தேன் என்று அகல்யா திருப்பிக்கேட்க... நடந்த சம்பவங்கள் அனைத்தையும் பிளாஸ்பேக்காக போலீசார் சொல்லி முடித்தனர்.இதைக் கேட்டு அகல்யா கண்ணீர் வடித்தார்.
பின்னர் அகல்யாவின் வீட்டுக்கு சென்ற போலீசார் அவரது தாயை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். எழுதி வாங்கிக் கொண்டு அகல்யாவை தாயிடம் ஒப்படைத்தனர்.
போலீசாருக்கு பெரிய கும்பிடுபோட்டு விட்டு தள்ளாடியபடியே அகல்யா அங்கிருந்து புறப்பட்டு சென்றார். போதை மாணவி ஒருவரின் மயக்க போராட்டம் முடிவுக்கு வந்தது.
சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல்களின் பார்களில் விடிய விடிய “தண்ணி” ஆறாக ஓடுகிறது. இங்கு கல்லூரி மாணவிகள் பலர் தங்கள் காதலனுடன் குடித்து கும்மாளமடிக்கிறார்கள். இது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த பார்களில் கூட்டம் அலைமோதுகிறது.
இதுபோன்ற பார்களுக்கு தங்கள் காதலனுடன் சென்று முதலில் ஸ்னாக்ஸ் மட்டுமே சாப்பிட தொடங்கும் மாணவிகள் நாளடைவில் மொடாக் குடிகாரிகளாக மாறிவிடுகிறார்கள். இதன் பிறகு இதில் இருந்து அவர்களால் எளிதாக மீள முடிவதில்லை.
சென்னை மாணவிகளிடம் இதுபோன்ற மோசமான கலாச்சாரம் வேகமாக பரவி வருகிறது. இதற்கு நட்சத்திர ஓட்டல்களின் பார்கள் நள்ளிரவு வரை திறந்திருப்பதே காரணம் என்ற குற்றச்சாட்டு நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது.
இது போன்ற சம்பவங்கள் நடைபெறும் நேரங்களில் மட்டுமே போலீசார் விழித்துக்கொண்டு செயல்படுவார்கள். டாஸ்மாக் பார்களில் 10 மணி வரையும், நட்சத்திர ஓட்டல் பார்களில் 11 மணி வரையும் மட்டுமே மது அருந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்களை கண்காணித்து போலீசார் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதுபோன்ற பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்
நன்றி மாலைமலர்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: நடுரோட்டில் மயங்கி கிடந்த கல்லூரி மாணவியிடம் வாலிபர்கள் சில்மிஷம்
எங்கே செல்லும் இந்த பாதை.........
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: நடுரோட்டில் மயங்கி கிடந்த கல்லூரி மாணவியிடம் வாலிபர்கள் சில்மிஷம்
அவர்களாக பார்த்து திருந்தினால் தான் உண்டு ....
நாம் ஒன்றும் செய்ய முடியாது ....
பெற்ற்றோரும் இதை அனுமதிக்கிரார்களே ....
அவர்கள் தங்கள் பிள்ளையை கண்கானித்தால் இது போல் நடக்குமா ??
நாம் ஒன்றும் செய்ய முடியாது ....
பெற்ற்றோரும் இதை அனுமதிக்கிரார்களே ....
அவர்கள் தங்கள் பிள்ளையை கண்கானித்தால் இது போல் நடக்குமா ??
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பிஎச்டி மாணவியிடம் சில்மிஷம்-சென்னை மாநிலக் கல்லூரி பேராசிரியர் கைது
» பள்ளி வளாகத்தில் மாணவியிடம் சில்மிஷம்: வழக்கு பாய்ந்ததால் மதபோதகர் ஓட்டம்
» தூத்துக்குடி அருகே மாணவியிடம் சில்மிஷம் செய்த பள்ளி ஆசிரியர் கைது!
» மாணவியிடம் கேலி போலீஸ்காரர் கைது
» காட்டில் மயங்கி கிடந்த பெண் சிறுத்தைப்புலியை காப்பாற்ற மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற வனத்துறையினர்
» பள்ளி வளாகத்தில் மாணவியிடம் சில்மிஷம்: வழக்கு பாய்ந்ததால் மதபோதகர் ஓட்டம்
» தூத்துக்குடி அருகே மாணவியிடம் சில்மிஷம் செய்த பள்ளி ஆசிரியர் கைது!
» மாணவியிடம் கேலி போலீஸ்காரர் கைது
» காட்டில் மயங்கி கிடந்த பெண் சிறுத்தைப்புலியை காப்பாற்ற மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற வனத்துறையினர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|