ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதானியைச் சுற்றி பின்னப்படும் சூழ்ச்சி வலை!

3 posters

Go down

மதானியைச் சுற்றி பின்னப்படும் சூழ்ச்சி வலை! Empty மதானியைச் சுற்றி பின்னப்படும் சூழ்ச்சி வலை!

Post by ரபீக் Sat Aug 28, 2010 12:31 pm

கேரளா மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரும், நாடறிந்த அறிஞருமான அப்துந்நாசர் மதானி அவர்கள், பெங்களூரில் கடந்த 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற வெடிகுண்டு சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு பெங்களூர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கோவையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் இவருக்கு தொடர்புண்டு என அநியாயமாக பழிபோட்டு சுமார் பத்து ஆண்டுகள் சிறைவாசத்திற்கு தமிழக காவல்துறை வழிவகுத்தது.. இறுதியில் நிரபராதியாக விடுதலையான மதானி அவர்கள் தனது குடும்பத்துடன் சொற்ப காலம் கழிப்பதற்க்குள்ளாக மீண்டும் கர்நாடக போலீஸ் ரூபத்தில் அவரை சிறைக்கதவு தன்னுள் வாங்கிக்கொண்டது.




மதானி அவர்கள் புனிதமிக்க ரமளானில் கைது செய்யப்பட்டுள்ளார். பெங்களூர் வெடிகுண்டு வழக்கில் மதானி அவர்கள் வழக்கில் ஒருவர்தானே அன்றி முக்கிய குற்றவாளியல்ல. அப்படியிருக்கும் நிலையில், புனித ரமலான் முடிந்த பின்பு கூட கைது செய்திருக்கலாம். ஆனால் அவசர அவரசரமாக, எதோ சர்வதேச தீவிரவாதியை கைது செய்யப்போவது போல் சுமார் எட்டு நாட்கள் கேரளாவில் முகாமிட்டு, பதட்டத்தை ஏற்படுத்தி அதுவும் நீதிமன்றத்தில் சரணடைய சென்றவரை வழிமறித்து தனது காரியத்தை முடித்துள்ளது பெங்களூர் காவல்துறை. உண்மையில் மதானி குற்றவாளியா..? அல்லது நிரபராதியா என்பதை சட்டம் தீர்மானிக்கட்டும். அதே நேரத்தில் மதானி அவர்களின் வெளிப்படையான நடவடிக்கையை வைத்து பார்க்கும்போது அவர் மற்றவர்களுக்கு தீங்கிழைக்கும் மனநிலையில்லாதவர் என்பது புலப்படும். அதற்கு சான்றாக ஒரு சம்பவத்தை கூறலாம்.




கடந்த 1992 ஆம் ஆண்டு மதானி சென்ற கார் மீது, ஆர்.எஸ்.எஸ்சை சேர்ந்த சந்திரபாபு என்பவர் தலைமையில் எட்டுபேர் கொண்ட கும்பல் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது. இதில் மதானி உள்ளிட்ட நான்கு பேர் படுகாயமுற்றனர். இந்த தாக்குதலில் மதானி அவர்களின் இரண்டு கால்களும் ஒடிந்தன. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற மதானி செயற்கை கால்களை பொருத்திக் கொண்டார். பின்னர் இந்த வழக்கு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் எட்டுபேரையும் மதானி அவர்கள் மன்னித்து விடுவதாக கூறியதோடு, அவர்களை விடுவித்துவிடுமாறு நீதிபதியிடம் எழுத்துப் பூர்வமாக வேண்டுகோள் விடுத்தார். தன்னுடைய இரு கால்களை இழந்து ஈஸி சேரில் வலம்வர செய்த பயங்கரவாதிகளை கூட மன்னிக்கும் மனப்பான்மை கொண்ட மதானி, அப்பாவி பொதுமக்களை கொல்லும் வெடிகுண்டு கலாச்சாரத்தில் ஈடுபடுவாரா என்பதை சிந்திக்க வேண்டுகிறோம்.. 'சந்தேகம்' என்பது மிகப்பெரிய நோயாகும். தமிழக காவல்துறையின் சந்தேகம் மதானியின் சுமார் பத்தாண்டுகால இளமையை பறித்து, பல்வேறு நோய்களை அவருக்கு பரிசளித்தது. அதுபோன்ற நிலையை மீண்டும் மதானிக்கு பெங்களூர் காவல்துறையால் வழங்கப்பட்டுவிடாமல் விசாரணை நேர்மையாக நடக்கவேண்டும் என்றும், உண்மைக் குற்றவாளிகள் தப்பவிடப்பட்டு அப்பாவிகள் தண்டிக்கப் பட்டுவிடக்கூடாது என்பதுதான் நீதியை நேசிக்கும் ஒவ்வொரு இந்தியனின் ஆசையும் எதிர்பார்ப்புமாகும்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

மதானியைச் சுற்றி பின்னப்படும் சூழ்ச்சி வலை! Empty Re: மதானியைச் சுற்றி பின்னப்படும் சூழ்ச்சி வலை!

Post by Ragu77 Sat Aug 28, 2010 12:58 pm

யார் இந்த மதானி 1992 முன் என்ன செய்துகொண்டிருந்தார் என்று சொல்ல முடியுமா?
Ragu77
Ragu77
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 2
இணைந்தது : 03/06/2010

Back to top Go down

மதானியைச் சுற்றி பின்னப்படும் சூழ்ச்சி வலை! Empty Re: மதானியைச் சுற்றி பின்னப்படும் சூழ்ச்சி வலை!

Post by அன்பு தளபதி Sat Aug 28, 2010 1:40 pm

கோவை குண்டு வெடிப்பு ரத்தம் இன்னும் கண் முன் தெரிகிறது
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

மதானியைச் சுற்றி பின்னப்படும் சூழ்ச்சி வலை! Empty Re: மதானியைச் சுற்றி பின்னப்படும் சூழ்ச்சி வலை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» என்னை சுற்றி சுற்றி வரும் நடிகை /நடிகர் கூட்டம்
» சுற்றி சுற்றி அடிப்பேன்; தூக்கிப் போட்டு மிதிப்பேன்!' :கமல்
» EXCLUSIVE: மாமா மை ஊத்துங்க.. நாகராஜை சுற்றி சுற்றி வரும் பிள்ளைகள்.. உருக வைக்கும் கரூர் அங்கிள்!
» இணையத்தில் பின்னப்படும் பூதாகர மாயவலைகள்
» மக்கள் சேவை புரிந்த மருத்துவருக்கு ஆயுள் தண்டனை: பினாயக் சென்னுக்கு எதிராக சூழ்ச்சி வலை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum