Latest topics
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.by Anthony raj Today at 7:58 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Today at 7:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:06 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:04 pm
» மனமே விழி!
by ayyasamy ram Today at 3:50 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 3:24 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 3:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:07 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:55 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:44 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 12:50 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 9:15 am
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 5:11 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 12:37 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 1:28 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 7:46 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 7:41 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:27 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 7:26 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:13 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 7:38 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 2:12 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 10:10 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:38 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:32 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:31 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:29 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 5:14 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 3:50 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 1:33 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:36 am
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:30 am
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:29 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:14 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:12 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:10 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:08 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:07 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:07 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Srinivasan23 |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அணு விபத்து இழப்பீடு மசோதா நிறைவேறியது
Page 1 of 1
அணு விபத்து இழப்பீடு மசோதா நிறைவேறியது
லோக்சபாவில் அணு விபத்து இழப்பீடு மசோதா நேற்று நிறைவேறியது. குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.
அணு விபத்து இழப்பீடு மசோதா தொடர்பாக பாஜக மற்றும் இடதுசாரி கட்சிகள் கடும் ஆட்சேபனை எழுப்பி வந்தன. அதில் உள்ள சில முக்கிய அம்சங்களுக்கு அவை கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. அவற்றை நீக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வந்தன. இதனால் மசோதாவை நிறைவேற்றுவதில் இழுபறி ஏற்பட்டது.
இதையடுத்து மசோதாவை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக மத்திய அரசு மசோதாவில் 18 திருத்தங்களை மேற்கொண்டது. இதையடுத்து நேற்று இந்த மசோதா ஒரு வழியாக லோக்சபாவில் நிறைவேறியது.
முக்கியத் திருத்தமாக, அணு விபத்து ஏற்பட்டால், விபத்து இழப்பீடாக ரூ. 500 கோடியாக தரப்பட வேண்டும் என முன்பு மசோதாவில் குறப்பிடப்பட்டிருந்தது. பின்னர் அது ரூ. 1500 கோடியாக அதிகரிக்கப்பட்டு மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
மசோதாவை தாக்கல் செய்த அறிவியல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிருத்விராஜ் சவான் கூறுகையில், எதிர்க்கட்சிகள் கூறிய அனைத்து திருத்தங்களையும் அரசு மேற்கொண்டுள்ளது. இந்த மசோதா நிறைவேறுவது இந்தியாவுக்கு மிக முக்கியமானதாகும். அப்போதுதான் பல்வேறு நாடுகளுடன் நம்மால் அணு சக்தி ஒப்பந்தங்களை மேற்கொள்ள முடியும் என்றார்.
பின்னர் நான்கு மணி நேரம் கடும் விவாதம் நடைபெற்றது. விவாதத்தின்போது ரூ. 1500 கோடி இழப்பீடு என்பதை ரூ. 10,000 கோடியாக மாற்ற வேண்டும் என சிபிஎம் கோரிக்கை வைத்தது. ஆனால் இதை அரசு நிராகரித்து விட்டது.
கடும் சூடாக நடந்த விவாதத்திற்குப் பதிலளித்து பிரதமர் மன்மோகன் சிங் பேசுகையில்,
இந்தியாவின் தேசிய நலன் எந்தவகையிலும் விட்டுக் கொடுக்கப்படவில்லை. அணுவிபத்து இழப்பீடு மசோதா அமெரிக்காவுக்கு சாதகமானது எனும் கருத்து தவறானது. அமெரிக்க நிறுவனங்களுக்கு சாதகமான முறையில் இது உருவாக்கப்படவில்லை.
அணுசக்தி விவகாரத்தில் இந்தியா ஒதுக்கிவைக்கப்பட்டிருப்பதை முடிவுக்கு கொண்டு வர அரசு முயற்சி செய்கிறது. நான் அமெரிக்காவின் நலனுக்காக செயல்படுவதாக குற்றம் சாட்டப்படுவது இது முதல் முறையல்ல. இந்த விஷயத்தில் நாட்டு நலனுக்கு எதிராக செயல்படுவதாக கூறப்படுவது பொய்யான விஷயம்.
அணு தீண்டாமையிலிருந்து தற்போது இந்தியா முழுமையாக விலகி வந்துள்ளது. அதற்கு இந்த மசோதா முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இந்த மசோதாவின் மூலம் உலகநாடுகளுடன் இந்தியா மிகவும் பெரிய அளவில் அணு வர்த்தகத்தில் ஈடுபட முடியும் என்றார்.
அதன் பின்னர் குரல் வாக்கெடுப்புக்கு மசோதா விடப்பட்டது. அதில் பெரும்பாலானோர் ஆதரவு தெரிவி்த்ததால், மசோதா நிறைவேறியதாக சபாநாயகர் மீரா குமார் அறிவித்தார்.
நன்றி தட்ஸ்தமிழ்
அணு விபத்து இழப்பீடு மசோதா தொடர்பாக பாஜக மற்றும் இடதுசாரி கட்சிகள் கடும் ஆட்சேபனை எழுப்பி வந்தன. அதில் உள்ள சில முக்கிய அம்சங்களுக்கு அவை கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. அவற்றை நீக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வந்தன. இதனால் மசோதாவை நிறைவேற்றுவதில் இழுபறி ஏற்பட்டது.
இதையடுத்து மசோதாவை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக மத்திய அரசு மசோதாவில் 18 திருத்தங்களை மேற்கொண்டது. இதையடுத்து நேற்று இந்த மசோதா ஒரு வழியாக லோக்சபாவில் நிறைவேறியது.
முக்கியத் திருத்தமாக, அணு விபத்து ஏற்பட்டால், விபத்து இழப்பீடாக ரூ. 500 கோடியாக தரப்பட வேண்டும் என முன்பு மசோதாவில் குறப்பிடப்பட்டிருந்தது. பின்னர் அது ரூ. 1500 கோடியாக அதிகரிக்கப்பட்டு மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
மசோதாவை தாக்கல் செய்த அறிவியல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிருத்விராஜ் சவான் கூறுகையில், எதிர்க்கட்சிகள் கூறிய அனைத்து திருத்தங்களையும் அரசு மேற்கொண்டுள்ளது. இந்த மசோதா நிறைவேறுவது இந்தியாவுக்கு மிக முக்கியமானதாகும். அப்போதுதான் பல்வேறு நாடுகளுடன் நம்மால் அணு சக்தி ஒப்பந்தங்களை மேற்கொள்ள முடியும் என்றார்.
பின்னர் நான்கு மணி நேரம் கடும் விவாதம் நடைபெற்றது. விவாதத்தின்போது ரூ. 1500 கோடி இழப்பீடு என்பதை ரூ. 10,000 கோடியாக மாற்ற வேண்டும் என சிபிஎம் கோரிக்கை வைத்தது. ஆனால் இதை அரசு நிராகரித்து விட்டது.
கடும் சூடாக நடந்த விவாதத்திற்குப் பதிலளித்து பிரதமர் மன்மோகன் சிங் பேசுகையில்,
இந்தியாவின் தேசிய நலன் எந்தவகையிலும் விட்டுக் கொடுக்கப்படவில்லை. அணுவிபத்து இழப்பீடு மசோதா அமெரிக்காவுக்கு சாதகமானது எனும் கருத்து தவறானது. அமெரிக்க நிறுவனங்களுக்கு சாதகமான முறையில் இது உருவாக்கப்படவில்லை.
அணுசக்தி விவகாரத்தில் இந்தியா ஒதுக்கிவைக்கப்பட்டிருப்பதை முடிவுக்கு கொண்டு வர அரசு முயற்சி செய்கிறது. நான் அமெரிக்காவின் நலனுக்காக செயல்படுவதாக குற்றம் சாட்டப்படுவது இது முதல் முறையல்ல. இந்த விஷயத்தில் நாட்டு நலனுக்கு எதிராக செயல்படுவதாக கூறப்படுவது பொய்யான விஷயம்.
அணு தீண்டாமையிலிருந்து தற்போது இந்தியா முழுமையாக விலகி வந்துள்ளது. அதற்கு இந்த மசோதா முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இந்த மசோதாவின் மூலம் உலகநாடுகளுடன் இந்தியா மிகவும் பெரிய அளவில் அணு வர்த்தகத்தில் ஈடுபட முடியும் என்றார்.
அதன் பின்னர் குரல் வாக்கெடுப்புக்கு மசோதா விடப்பட்டது. அதில் பெரும்பாலானோர் ஆதரவு தெரிவி்த்ததால், மசோதா நிறைவேறியதாக சபாநாயகர் மீரா குமார் அறிவித்தார்.
நன்றி தட்ஸ்தமிழ்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» அணு விபத்து இழப்பீடு மசோதா
» லோக்பால் மசோதா நிறைவேறியது
» அணை பாதுகாப்பு மசோதா லோக்சபாவில் நிறைவேறியது
» இ-சிகரெட்டுக்கு தடை விதிக்கும் மசோதா மக்களவையில் நிறைவேறியது
» லோக்சபாவில் நிறைவேறியது பினாமி சட்ட மசோதா
» லோக்பால் மசோதா நிறைவேறியது
» அணை பாதுகாப்பு மசோதா லோக்சபாவில் நிறைவேறியது
» இ-சிகரெட்டுக்கு தடை விதிக்கும் மசோதா மக்களவையில் நிறைவேறியது
» லோக்சபாவில் நிறைவேறியது பினாமி சட்ட மசோதா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|