Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொலையும் தண்டணையும்!
4 posters
Page 1 of 1
கொலையும் தண்டணையும்!
அன்பு நண்பர்களே!
நம் பதிவர்கள் கொலை பற்றியும் அதனால் காவல்துறை மற்றும் சட்டரீதியாக என்ன நடவடிக்கைகள் என்பதுபற்றியும் அறிவது அவசியம்!
அதற்காகவே இந்தச்சிறு பதிவு. படித்துவிட்டு உங்கள் கருத்துக்களைச் சொல்லவும்.
கொலை என்பது என்ன?
கொலையில் சட்டரீதியாக இரண்டு வகைகளாகக் கூறுகிறார்கள்.
1.சட்டரீதியாக அனுமதிக்கப்பட்டது, மன்னிக்கப்படுபவை.
2.சட்டரீதியாக தண்டிக்கப்படும் கொலைகள்
2.1-கொலை
2.2-கொலைக்குக்காரணமாக இருத்தல், உயிர் பறிக்கும் வகையில் காயம் ஏற்படுத்துதல்.
1.1.சட்டரீதியாக அனுமதிக்கப்பட்டது, மன்னிக்கப்படுபவை
#சட்டரீதியாக மரணதண்டணை வழங்கப்படுதல்
#காவல் துரையினர் சட்டம் ஒழுங்கைக் காக்கும்போது ஏற்படும் இறப்புகள்.
#குற்றம் தடுக்கும்போது மரணம் சம்பவித்தல்- ஒரு பெண்ணைக் கற்பழிக்க முயலும்போது அப்பெண் அவனிடமிருந்து காத்துக்கொள்ளும் போது ஏற்படும் மரணம்.
1.1மன்னிக்கத்தக்கவை
#தற்காத்துக் கொள்வதற்காக வேறு வழியில்லாமல் கொலை செய்தல்.
#விபத்தில் ஏற்படும் மரணம்.
#சட்டரீதியான நடவடிக்கையில் மரணம்
#மனநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளவர் செய்யும் கொலை.
2.சட்டரீதியாக தண்டிக்கப்படும் கொலைகள்
#கொலைசெய்யும் நோக்கத்துடன் மரணம் ஏற்படுத்துதல்
#மரணம் ஏற்படும் அளவுக்கு காயப்படுத்துதல்
#இப்படிச் செய்தால் மரணம் சம்பவிக்கும் என்று தெரிந்து அச்செயலைச் செய்தல்.
ஒரு சண்டையின்போது ரத்தக் குழாய் வெடித்து ஒரு நபர் இறந்துவிட்டார் என்பது பிரேதப் பரிசோதனையில் நிரூபிக்கப்பட்டால் அது கொலை அல்ல. இதுபோல் வேறு எந்த சந்தர்ப்பத்திலும் அவர் இறக்க வாய்ப்புள்ளதால் இது கொலையாகக் கருதப்படாது.
ஏற்கெனவே ஒரு நபருக்கு உடல் உள் உறுப்புகளில் வியாதியிருந்தால்-அல்சர், இதயநோய், மண்ணீரல் வீக்கம்,காசநோய்,பார்க்கின்சன் போன்றவை இருக்கும் நபரை ஒருவர் சாதாரணமாகத் தாக்கினார். அதனால் வியாதியுள்ள நபர் நோய் அதிகமாகி இறந்துவிட்டார் என்றால்:-
1. அடித்தவருக்கு கொலை செய்யும் நோக்கம் இல்லை.
2.அவருக்கு இவருக்குள்ள நோய் பற்றித்தெரியாது.
3.அந்தக் காயம் சாதாரண நபருக்கு ஏற்பட்டால் மரணம் ஏற்படாது.
என்றால் அது கொலைக்குற்றம் அல்ல. ஆனால் சாதாரண அல்லது கொடுங்காயங்களுக்கு வழங்கப்படும் தண்டணை வழங்கப்படும்.
உடலின் முக்கிய உறுப்புகளுக்கு சேதம் விளைவிக்கும் செயல்கள்- கத்தியால் நெஞ்சில் குத்துதல், முக்கிய பாகங்களில் ஆயுதங்கள் அல்லது கை,காலால் தாக்குதல் கொலையில் சேரும்.
இந்தியக் குற்றவியல் சட்டம் - பிரிவு 302 படி,Sec.302 I.P.C.கொலைக்குற்றத்துக்கு
1.மரண தண்டணை
2.ஆயுள் தண்டணை
மற்றும் அபராதம்.
இந்தியக் குற்றவியல் சட்டம்- பிரிவு 304-A தவறுதலாக மரணம் ஏற்படுத்துதல்
தவறுதலான ஒரு செயலால் ஒரு மரணத்துக்குக் காரணமானால் இரண்டு வருட கடுங்காவல் மற்றும் அபராதத் தொகை, அல்லது 2 வருட கடுங்காவல் மட்டும்.
இந்தியக் குற்றவியல் சட்டம்-பிரிவு 305-
ஒரு குழந்தை அல்லது மனநலம் குன்றிய ஒருவரின் மரணத்துக்குக் காரணமாக அமைதல்-10 வருட சிறைத்தண்டணை!
இந்தியக் குற்றவியல் சட்டம்-பிரிவு 306-
ஒருவரின் தற்கொலைக்குக் காரணமாக அமைந்தால் ஆயுள் தண்டணை -10 வருடம் வரை மற்றும் அபராதம்.
இந்தியக்குற்றவியல் சட்டம்-பிரிவு 307-
கொலை முயற்சிக்கு 10 வருடம்வரை சிறைத்தண்டணை.
இந்தியக்குற்றவியல் சட்டம்-பிரிவு 309-
தற்கொலை முயற்சிக்கு ஒருவருடம் வரை மற்றும் அபராதம்.
தமிழ்த்துளி தேவா.
Re: கொலையும் தண்டணையும்!
ஆ இவ்வளா இருக்கா அப்ப நாம இனிமே பிளான் பண்ணி பண்ணலாம்...
அண்ணா
அண்ணா
செரின்- வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
Re: கொலையும் தண்டணையும்!
sherin wrote:ஆ இவ்வளா இருக்கா அப்ப நாம இனிமே பிளான் பண்ணி பண்ணலாம்...
அண்ணா
தம்பி சகோதரா இவையெல்லாம் இந்தியாவில. கவனம் வெள்ளை இருகிறது இங்கே இப்படி திர்ப்பு சொல்ல
kirupairajah- வி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
Re: கொலையும் தண்டணையும்!
kirupairajah wrote:sherin wrote:ஆ இவ்வளா இருக்கா அப்ப நாம இனிமே பிளான் பண்ணி பண்ணலாம்...
அண்ணா
தம்பி சகோதரா இவையெல்லாம் இந்தியாவில. கவனம் வெள்ளை இருகிறது இங்கே இப்படி திர்ப்பு சொல்ல
செரின்- வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
kirupairajah- வி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
Re: கொலையும் தண்டணையும்!
kirupairajah wrote:புரியுதல்ல!!!
நாம இங்கே எல்லாத்தையும் அடக்கி வாசிக்கனும். வேற வழியே இல்ல
ஆமாண்ணா ஆமா
செரின்- வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
Re: கொலையும் தண்டணையும்!
ஒரு குழந்தை அல்லது மனநலம் குன்றிய ஒருவரின் மரணத்துக்குக் காரணமாக அமைதல்-10 வருட சிறைத்தண்டணை!
ரொம்ப கம்மியா இருக்குதே
ரொம்ப கம்மியா இருக்குதே
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: கொலையும் தண்டணையும்!
பது வருடங்களுக்குப் பிறகு ஒருவன் வெளியே வந்து வாழ்ந்தால் என்ன அவன் இறந்தால் என்ன! இரண்டுமே ஒன்றுதான்.
Similar topics
» இராஜிவ் கொலையும் பின்னணியும்..
» கொலையும் செய்வாள் பத்தினி
» கொலையும் செய்வாள் காதலி
» சிறுவன் கொலையும், இந்திய ராணுவமும்
» காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்!
» கொலையும் செய்வாள் பத்தினி
» கொலையும் செய்வாள் காதலி
» சிறுவன் கொலையும், இந்திய ராணுவமும்
» காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|