Latest topics
» நாவல்கள் வேண்டும்by Srinivasan23 Today at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Srinivasan23 |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிரியைகள் - அர்த்தமுள்ள இந்து மதம்
5 posters
Page 1 of 1
கிரியைகள் - அர்த்தமுள்ள இந்து மதம்
கிரியைகள்
அர்த்தமுள்ள இந்து மதம்.
அனுக்ஞை: மஹோற்சவம் தொடங்கி நடாத்துவதற்கு ஸ்ரீ வரசித்தி விநாயகப் பெருமானிடம் உத்தரவு பெறுவதுடன், ஆலய சிவாச்சார்யர்கள் அந்தணப்பெரியோர்களிடம் ஆசியும், ஆதரவும் பெறுதல்.
கணபதிஹோமம்: எந்த வகையிலும் இடர்பாடுகள் சம்பவிக்காமல் பெருவிழாக்கள் இனிதே நடைபெறுவதற்காக விசேஷமாகச் செய்யப்படும் வேள்வி கணபதிஹோமம் ஆகும்.
கிராமசாந்தி: முக்கியமான ஒவ்வொரு கோவிலையும் நடுநாயகமாகக் கொண்டு அதனைச் சுற்றிச் சூழ மக்கள் குடியிருப்புப் பகுதிகளையும், அவர்களுக்குத் தேவையான சேவைகளை நல்கும், பாடசாலை, வர்த்தக நிலையங்கள், போக்குவரத்து வாகனசேவை நிலையங்கள், மருத்துவச் சேவைப் பணிமனைகள், நீதி நியாயங்களைப் பாதுகாக்கும் நிலையங்கள், பால்பண்ணை, மற்றும் அனைத்து வசதிகளையும் கொண்ட கிராமத்தை அமைப்பது முற்கால வழக்கம். அந்தக் கிராமத்தைப் பாதுகாப்பதற்கு சுற்றிலும் நிர்மாணித்திருக்கும் காவல் தெய்வங்களுக்கும், எட்டுத்திக்கு வைரவர்கள் ஆகிய தெய்வங்களுக்கும் செய்யும் பூஜை வழிபாடுகளும், கிராமத்திற்கு வெளிப்புறத்தே சுற்றித்திரியும் அசுரர், ராட்சதர், பிசாசர், பிரும்மராட்சதர் எனப் பேசப்படும் தீயசக்திகளை விரட்டிப் புனிதப்படுத்தும் பெரும் பூஜை கிராமசாந்தி எனப்படும்.
வாஸ்த்து சாந்தி: பூமிக்கடியில் இருந்து வெளிக்கிளர்ந்து அனர்த்தம் தரும் இயற்கை உற்பாதங்களை நீக்கவும், ஆலயச்சூழல், சுற்றுப்புறவாதிகளின் பரிசுத்தத்திற்காகவும் வாஸ்த்து எனப்படும் பூமியின் அதிபதியாகிய பிரும்மாவைக்குறித்துச் செய்யப்படும் விசேஷ வழிபாடு. இதில் சிவாக்கினியாகிய வேள்வித்தீயினால் அனைத்து இடங்களையும் சுட்டுப் பொதுக்கி புனிதப்படுத்தும் வழிபாடாகும்.
மிருத்சங்கிருஹணம்: புனிதமுற்ற பூமியிலிருந்து பூமாதேவியைப் பிரார்த்தனை புரிந்து மஹாயாகம் அமைத்துப் பெருவிழாச் செய்யும் நோக்கத்திற்காக மண் எடுத்தல்.
அங்குரார்பணம்: நவதானியங்களை பாலில் ஊறவைத்து, மங்களவாத்தியம் மந்திர ஒலிகளுடன் யாகசாலையைச் சுற்றி நாலாபுறமும் விதைத்து மங்களகாரியமாகிய ஸ்ரீ வரசித்தி விநாயகரின் பெருவிழாவை ஆரம்பித்தல் அங்குரார்பணம் ஆகும். யாகங்கள், விழாக்கள் செய்வதனால் நாடும் மக்களும் அனைத்து உயிர்களும் தமது வாழ்வில் முன்னேற்றமும், பலவகையிலும் வளர்ச்சியும், வளமையும், மகிழ்ச்சியும் பெறுவர் என்பதனை நவதானியங்கள் முளைத்துத் (பாலிகை) தினந்தோறும் வளர்ந்து வருதல் சான்றாகும்.
கொடியேற்றவிழா: ஜீவான்மாக்களை அறிவு(ஞானம்) குறைந்த அற்ப பிராணியாகவும், கருணைத் தெய்வமாகிய இறைவனின் ஞானப்படைக்கலம் அதன்மீது பட்டதும் அதற்கு தெய்வீகஞானம் உண்டாகி, இறைவனை நினைத்து தியானித்து குருவின் அருளல் பரமாத்மாவிடம் சென்று உயர்வுபெறும் உயரிய தத்துவத்தை கொடியேற்ற விழா நிகழ்ச்சிகள் புலப்படுத்துகின்றன. ஸ்ரீ வரசித்தி விநாயகரின் விழாவில் கொடிச்சீலையில் வரையப்படும் எலி தெய்வத்தை அறியும் ஞானம் இல்லாத ஒரு ஜீவன். ஆனால் இறைவனே அதன் முன்னே குருவாகத் தோன்றி கருணையோடுஅதன்மீது ஞானப்படைக்கலத்தைப் பதித்து, இறைவனாகிய கொடிமரத்தின் உச்சியிலிருந்து கீழ்நோக்கி வரும் திருவருளாகிய கயிற்றுடன் பிணைத்து, இறைபதம் ஆகிய கொடிமர உச்சிக்கு ஏற்றிவடுவதைக் காணலாம். குருவின் உதவியினால் இறைவனை நாம் அடையலாம் எனவும், இறைவனுடன் நம்மை இணைத்துக் கொண்டால் உலகத்தோர் அனைவரும் நம்மை உயர்வாக மதித்துப் பெருமைதருவார்கள் என்பதும் பக்தர்களின் சிந்தனைக்கு உரியவிடயமாகும்.
gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
Re: கிரியைகள் - அர்த்தமுள்ள இந்து மதம்
பயனுள்ள ஆன்மீக செய்திகள். தொடர்ந்து எழுதுங்கள் .
ரமணீயன்.
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
ரமணீயன்.
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
Re: கிரியைகள் - அர்த்தமுள்ள இந்து மதம்
T.N.Balasubramanian wrote:பயனுள்ள ஆன்மீக செய்திகள். தொடர்ந்து எழுதுங்கள் .![]()
ரமணீயன்.
பாராட்டுக்கு நன்றி ஐயா....
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
V.Annasamy- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: கிரியைகள் - அர்த்தமுள்ள இந்து மதம்
பிளேடு பக்கிரி wrote:கிரியைகளும் அதற்குள்ள விளக்கமும் அருமை... தொடருங்கள் நண்பா![]()
![]()
![]()
![]()
![]()
நன்றி மச்சி...
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
Re: கிரியைகள் - அர்த்தமுள்ள இந்து மதம்
தொடர்ந்து சரியை, கிரியை, யோகம், ஞானம் நான்கு நெறிகளைப்பற்றியும் தொடர் பதிவு தருமாறு அன்பு வேண்டுதல்..
அருமையான் பதிவுக்கு நன்றி குணா..![கிரியைகள் - அர்த்தமுள்ள இந்து மதம் 678642](/users/1813/71/41/02/smiles/678642.gif)
அருமையான் பதிவுக்கு நன்றி குணா..
![கிரியைகள் - அர்த்தமுள்ள இந்து மதம் 678642](/users/1813/71/41/02/smiles/678642.gif)
Re: கிரியைகள் - அர்த்தமுள்ள இந்து மதம்
Aathira wrote:தொடர்ந்து சரியை, கிரியை, யோகம், ஞானம் நான்கு நெறிகளைப்பற்றியும் தொடர் பதிவு தருமாறு அன்பு வேண்டுதல்..
அருமையான் பதிவுக்கு நன்றி குணா..
வாழ்த்துக்கு நன்றி அதிரா....
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» அர்த்தமுள்ள இந்து மதம்
» அர்த்தமுள்ள இந்து மதம்
» அர்த்தமுள்ள இந்து மதம்
» சொற்களின் சிறப்பு :- அர்த்தமுள்ள இந்து மதம்
» அர்த்தமுள்ள இந்து மதம் உதயமானது
» அர்த்தமுள்ள இந்து மதம்
» அர்த்தமுள்ள இந்து மதம்
» சொற்களின் சிறப்பு :- அர்த்தமுள்ள இந்து மதம்
» அர்த்தமுள்ள இந்து மதம் உதயமானது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|