ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

Top posting users this week
ayyasamy ram
காஷ்மீருக்கு சுயாட்சி அறிவிப்பு - மத்திய அரசின் கோழைத்தனம் - முரளி தர ராவ் Poll_c10காஷ்மீருக்கு சுயாட்சி அறிவிப்பு - மத்திய அரசின் கோழைத்தனம் - முரளி தர ராவ் Poll_m10காஷ்மீருக்கு சுயாட்சி அறிவிப்பு - மத்திய அரசின் கோழைத்தனம் - முரளி தர ராவ் Poll_c10 
heezulia
காஷ்மீருக்கு சுயாட்சி அறிவிப்பு - மத்திய அரசின் கோழைத்தனம் - முரளி தர ராவ் Poll_c10காஷ்மீருக்கு சுயாட்சி அறிவிப்பு - மத்திய அரசின் கோழைத்தனம் - முரளி தர ராவ் Poll_m10காஷ்மீருக்கு சுயாட்சி அறிவிப்பு - மத்திய அரசின் கோழைத்தனம் - முரளி தர ராவ் Poll_c10 
Abiraj_26
காஷ்மீருக்கு சுயாட்சி அறிவிப்பு - மத்திய அரசின் கோழைத்தனம் - முரளி தர ராவ் Poll_c10காஷ்மீருக்கு சுயாட்சி அறிவிப்பு - மத்திய அரசின் கோழைத்தனம் - முரளி தர ராவ் Poll_m10காஷ்மீருக்கு சுயாட்சி அறிவிப்பு - மத்திய அரசின் கோழைத்தனம் - முரளி தர ராவ் Poll_c10 
mini
காஷ்மீருக்கு சுயாட்சி அறிவிப்பு - மத்திய அரசின் கோழைத்தனம் - முரளி தர ராவ் Poll_c10காஷ்மீருக்கு சுயாட்சி அறிவிப்பு - மத்திய அரசின் கோழைத்தனம் - முரளி தர ராவ் Poll_m10காஷ்மீருக்கு சுயாட்சி அறிவிப்பு - மத்திய அரசின் கோழைத்தனம் - முரளி தர ராவ் Poll_c10 
mohamed nizamudeen
காஷ்மீருக்கு சுயாட்சி அறிவிப்பு - மத்திய அரசின் கோழைத்தனம் - முரளி தர ராவ் Poll_c10காஷ்மீருக்கு சுயாட்சி அறிவிப்பு - மத்திய அரசின் கோழைத்தனம் - முரளி தர ராவ் Poll_m10காஷ்மீருக்கு சுயாட்சி அறிவிப்பு - மத்திய அரசின் கோழைத்தனம் - முரளி தர ராவ் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

காஷ்மீருக்கு சுயாட்சி அறிவிப்பு - மத்திய அரசின் கோழைத்தனம் - முரளி தர ராவ்

Go down

காஷ்மீருக்கு சுயாட்சி அறிவிப்பு - மத்திய அரசின் கோழைத்தனம் - முரளி தர ராவ் Empty காஷ்மீருக்கு சுயாட்சி அறிவிப்பு - மத்திய அரசின் கோழைத்தனம் - முரளி தர ராவ்

Post by தமிழ் Sun Aug 22, 2010 2:50 pm

ஜம்மு காஷ்மீருக்கு சுயாட்சி அந்தஸ்த்து வழங்கப்படும் என பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்துள்ளமை, மத்திய அரசின் கோழைத்தனத்தை காட்டுவதுடன், காஷ்மீரில் பிரிவினவாதத்தை தான் ஊக்குவிக்கும் என பாஜக செயலாளர் முரளி தர ராவ் கூறியுள்ளார்.

இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவிக்கையில்,
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சுயாட்சி உரிமை வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படும் என பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்திருக்கின்றமை சரியான தருணத்தில் கொடுக்கப்பட்ட அறிவிப்பு அல்ல. இது மத்திய அரசின் வலுவற்ற நிலையை எடுத்துக்காட்டுவதுடன், அரசாங்கத்தினை பிரிவினை வாதிகள் மேலும் மிரட்டக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஷ்மீர் விவகாரத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு செயல் இழந்துவிட்டது. காஷ்மீரில் பயங்கரவாதம், குண்டு வெடிப்பு, கொலைகள் போன்றவை அன்றாட நிகழ்வாகிவிட்டன. இதனால் ஒட்டுமொத்த உலகும் காஷ்மீரை கவனித்து வருகிறது. அம்மாநில முதல்வர் ஒமர் அப்துல்லாவும் பொறுப்பில்லாதவராக செயற்பட்டு வருகிறார்.

இந்த சூழ்நிலையில் தெளிவான சிந்தனையும், செயலுமே அவசியம். காஷ்மீருக்கு சுயாட்சி அந்தஸ்த்து வழங்கப்படும் என உடனடியாக அறிவிப்பது பிரிவினவாதத்தை தான் ஊக்குவிக்கும். அன்னிய சக்திகள் கொடுக்கும் அழுத்தத்தில் தான் பிரதமர் இவ் அறிவிப்பை வெளியிட்டுள்ளாரா என சந்தேகம் எழுந்துள்ளது.

பேச்சுவார்த்தை மூலமான தீர்வுகளை பிஜேபி யும் ஆதரிக்கின்ற போதும், அது நமது ஒற்றுமையை குலைக்கும் வகையில் அமையக்கூடாது என்பதில் அக்கறை கொண்டுள்ளது எனக்கூறினார்.

இதேவேளை காஷ்மீரில் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு வரும் பெரும்பாலானோர் கல்லூரி மாணவர்கள் எனவும் படித்த நல்ல வேளையில் உள்ள இளைஞர்கள் என அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன.

இன்று சனிக்கிழமையும் காஷ்மீரின் பல பிரதேசங்களில் தொடர்ந்த வன்முறையில் இருவர் பலியாகியுள்ளனர். இதையடுத்து ஊரடங்கு மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. வன்முறைகளை கட்டுப்படுத்த, காவற்துறையினர் நடத்தி வரும் தாக்குதல்களில், கடந்த இரு மாதங்களில் மட்டும் 62 பேர் உயிரிழந்துள்ளனர்.



பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» காஷ்மீருக்கு சுயாட்சி உரிமை தர தயார்-பிரதமர்
» மத்திய அரசின் கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் பண்டிகை மீண்டும் சேர்ப்பு: மத்திய அரசு அறிவிப்பு
» மத்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிப்பு
» மத்திய அரசின் நெருக்கடிக்கு பணிந்தது திமுக- தமிழீழம் கோரி தீர்மானம் போடமாட்டோம்: கருணாநிதி அறிவிப்பு
»  வருமானவரி விலக்கு உச்சவரம்பு அதிகரிப்பா? இடஒதுக்கீட்டை அடுத்து தொடரும் மத்திய அரசின் ‘சிக்ஸர்கள்’ -மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சூசகம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum