Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கேட்காததையும் கொடுப்பவர் கலைஞர் - திரையுலகம் புகழாரம்!
4 posters
Page 1 of 1
கேட்காததையும் கொடுப்பவர் கலைஞர் - திரையுலகம் புகழாரம்!
சினிமா கலைஞர்களுக்கு மகாபலிபுரம் அருகே பையனூரில் வீடு கட்டித்தரும் கலைஞர் நகர அடிக்கல் நாட்டு விழா இன்று காலையில் சென்னையில் இடம்பெற்றது
இந்த கலைஞர் நகரத்தை முதல்வர் கருணாநிதி அடிக்கல் நாட்டி வைத்தார். விழாவில் திரையுலக பிரமுகர்கள் பலர் கலைஞருக்கு நன்றிதெரிவித்து பாராட்டினர்.
மத்திய அமைச்சரும், திரைப்பட தயாரிப்பாளருமான தாசரி நாராயணராவ் பாராட்டுகையில்:
சினிமா கலைஞர்களுக்கு மதிப்பில்லா காலம் இருந்தது. நடிகர்கள் என்றால் வாடகைக்கு வீடு கூட தரமாட்டார்கள். அப்படிப்பட்ட தொழிலில் உள்ள திரைக்கலைஞர்களுக்கு கேட்டதுமே வீடு கட்டி தரும் திட்டத்தை வழங்கியவர் முதல்வர் கலைஞர்தான்.
பட அதிபர் ஏ.வி.எம். சரவணன்:சென்னை தினம் கொண்டாடப் படும் இன்றைய தினம் கலைஞர் நகரம் கால்கோள் விழா நடைபெறுவது வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும். முதல்வர் திரையுலகினருக்கு ஏற்கனவே இதுபோன்ற பல திட்டங்களை வழங்கியுள்ளார்கள்.
1976ம் ஆண்டு டைரக்டர்ஸ் காலனியை அமைத்து கொடுத்தவர் கருணாநிதிதான். இதுபோல ஸ்டுடியோ கலைஞர்களுக்கும், குடியிருப்பு அமைத்து தந்திருக்கிறார். சினிமா தொழிலுக்கு அதிகம் செய்துள்ள முதல்வருக்கு நாம் என்றென்றைக்கும் நன்றியோடு இருக்க வேண்டும்.
சின்னத்திரை கூட்டமைப்பு தலைவர் இயக்குனர் விடுதலை:சினிமா தொழிலில் ஈடுபடப் போகிறோம் என்றதுமே எங்கள் பெற்றோரால் கைவிடப்பட்டவர்கள் நாங்கள். சினிமா தொழிலில் ஈடுபட்டால் அத்துடன் எங்கள் முகவரி முடிந்தது என்று பெற்றோர்கள் கருதினார்கள். எங்கள் முகவரி முடிந்துவிட்டது என கருதிய எங்களுக்கு நிலம் தந்து, வீடு தந்து எங்களை உயர்த்தியிருப்பவர் கலைஞர்.
கேட்டதெல்லாம் கொடுப்பவர் கர்ணன். கேட்காததையும் கொடுப்பவர் கலைஞர். வாழ்நாளெல்லாம் நாங்கள் நன்றியோடு இருப்போம்.
நடிகர் சங்க பொருளாளர் வாகை சந்திரசேகர் :இன்றைக்கு இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களும் பின்பற்றக்கூடிய பல சீரிய திட்டங்களை செயல் படுத்தி வருபவர் நம்முடைய முதல்வர். அந்த வகையில் இன்றைக்கு கலைஞர் நகர கால்கோள் விழா நடைபெற்று வருகிறது.
பெரியார், அண்ணா கனவுகளை நிறைவேற்றும் வகையில் சமத்துவ புரங்களை மாநில முழுவதும் அமைத்து வருகிறார் நம் முதலமைச்சர். இதற்காக கலையுலகமே பெருமைப்படுகிறது
நன்றி தமிழ் பெஸ்ட்
இந்த கலைஞர் நகரத்தை முதல்வர் கருணாநிதி அடிக்கல் நாட்டி வைத்தார். விழாவில் திரையுலக பிரமுகர்கள் பலர் கலைஞருக்கு நன்றிதெரிவித்து பாராட்டினர்.
மத்திய அமைச்சரும், திரைப்பட தயாரிப்பாளருமான தாசரி நாராயணராவ் பாராட்டுகையில்:
சினிமா கலைஞர்களுக்கு மதிப்பில்லா காலம் இருந்தது. நடிகர்கள் என்றால் வாடகைக்கு வீடு கூட தரமாட்டார்கள். அப்படிப்பட்ட தொழிலில் உள்ள திரைக்கலைஞர்களுக்கு கேட்டதுமே வீடு கட்டி தரும் திட்டத்தை வழங்கியவர் முதல்வர் கலைஞர்தான்.
பட அதிபர் ஏ.வி.எம். சரவணன்:சென்னை தினம் கொண்டாடப் படும் இன்றைய தினம் கலைஞர் நகரம் கால்கோள் விழா நடைபெறுவது வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும். முதல்வர் திரையுலகினருக்கு ஏற்கனவே இதுபோன்ற பல திட்டங்களை வழங்கியுள்ளார்கள்.
1976ம் ஆண்டு டைரக்டர்ஸ் காலனியை அமைத்து கொடுத்தவர் கருணாநிதிதான். இதுபோல ஸ்டுடியோ கலைஞர்களுக்கும், குடியிருப்பு அமைத்து தந்திருக்கிறார். சினிமா தொழிலுக்கு அதிகம் செய்துள்ள முதல்வருக்கு நாம் என்றென்றைக்கும் நன்றியோடு இருக்க வேண்டும்.
சின்னத்திரை கூட்டமைப்பு தலைவர் இயக்குனர் விடுதலை:சினிமா தொழிலில் ஈடுபடப் போகிறோம் என்றதுமே எங்கள் பெற்றோரால் கைவிடப்பட்டவர்கள் நாங்கள். சினிமா தொழிலில் ஈடுபட்டால் அத்துடன் எங்கள் முகவரி முடிந்தது என்று பெற்றோர்கள் கருதினார்கள். எங்கள் முகவரி முடிந்துவிட்டது என கருதிய எங்களுக்கு நிலம் தந்து, வீடு தந்து எங்களை உயர்த்தியிருப்பவர் கலைஞர்.
கேட்டதெல்லாம் கொடுப்பவர் கர்ணன். கேட்காததையும் கொடுப்பவர் கலைஞர். வாழ்நாளெல்லாம் நாங்கள் நன்றியோடு இருப்போம்.
நடிகர் சங்க பொருளாளர் வாகை சந்திரசேகர் :இன்றைக்கு இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களும் பின்பற்றக்கூடிய பல சீரிய திட்டங்களை செயல் படுத்தி வருபவர் நம்முடைய முதல்வர். அந்த வகையில் இன்றைக்கு கலைஞர் நகர கால்கோள் விழா நடைபெற்று வருகிறது.
பெரியார், அண்ணா கனவுகளை நிறைவேற்றும் வகையில் சமத்துவ புரங்களை மாநில முழுவதும் அமைத்து வருகிறார் நம் முதலமைச்சர். இதற்காக கலையுலகமே பெருமைப்படுகிறது
நன்றி தமிழ் பெஸ்ட்
பகலவனின் தோழி
பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்- தளபதி
- பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010
Re: கேட்காததையும் கொடுப்பவர் கலைஞர் - திரையுலகம் புகழாரம்!
இவருக்கு மக்களின் மீது அக்கறை இல்லை ,,,சினிமாக்காரன் மீது மிகவும் பாசம் ,,,
பேசாமல் இவர் தன்னை சினிமா முதல்வர் என அழைத்து கொள்ள சொல்லவேண்டியதுதான்
பேசாமல் இவர் தன்னை சினிமா முதல்வர் என அழைத்து கொள்ள சொல்லவேண்டியதுதான்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: கேட்காததையும் கொடுப்பவர் கலைஞர் - திரையுலகம் புகழாரம்!
ரபீக் wrote:இவருக்கு மக்களின் மீது அக்கறை இல்லை ,,,சினிமாக்காரன் மீது மிகவும் பாசம் ,,,
பேசாமல் இவர் தன்னை சினிமா முதல்வர் என அழைத்து கொள்ள சொல்லவேண்டியதுதான்
இவருக்கு இது தான் தொழில்.. கூத்தாடிகளை கவனிக்க நேரம் இருக்கிறது...
ஒட்டு போட்ட மக்களுக்கு நாமம் தான்
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Similar topics
» கடவுளுக்கே கடன் கொடுப்பவர்
» கடவுளுக்கே கடன் கொடுப்பவர்
» ரஞ்சிதா விவகாரம்: என்ன செய்யப்போகிறது தமிழ் திரையுலகம்?
» இந்தியா துரோகம் - கொந்தளித்த திரையுலகம்
» அன்னாஹசாரேவின் போராட்டம், தமிழ் திரையுலகம் உண்ணாவிரதம்
» கடவுளுக்கே கடன் கொடுப்பவர்
» ரஞ்சிதா விவகாரம்: என்ன செய்யப்போகிறது தமிழ் திரையுலகம்?
» இந்தியா துரோகம் - கொந்தளித்த திரையுலகம்
» அன்னாஹசாரேவின் போராட்டம், தமிழ் திரையுலகம் உண்ணாவிரதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|