Latest topics
» புதுக்கவிதைகள்…by ayyasamy ram Today at 8:41 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
கண்ணன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஏழைகளுக்காக இலவச கேப்டன் திருமண மண்டபம்
Page 1 of 1
ஏழைகளுக்காக இலவச கேப்டன் திருமண மண்டபம்
ஏழை, எளிய மக்களுக்காக கேப்டன் திருமண மண்டபத்தை தேமுதிக தலைவர் விஜயகாந்த் கட்டியுள்ளார். இங்கு ஏழைகளின் குடும்பத்தினர் திருமணங்களை இலவசமாக நடத்திக் கொள்ளலாம் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
தனது பிறந்த நாளையொட்டி விஜயகாந்த் விடுத்துள்ள அறிக்கையில் இதைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
இலங்கை தமிழர் இன்னல் தீரும்வரை எனது பிறந்த நாளை கொண்டாடுவதில்லை என்றிருந்தேன். எனினும் 2006-ம் ஆண்டு முதல் தொண்டர்களின் வேண்டுகோளுக்கிணங்க எனது பிறந்த நாளை வறுமை ஒழிப்பு தினமாக அனுசரித்து வருகிறோம். ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நற்பணிகளை செய்து வருகிறோம்.
சென்ற ஆண்டு எனது பிறந்த நாளில் பிறக்கும் ஏழை பெண் குழந்தைகளுக்கு 10 ஆயிரம் முன்பணமாக கட்டி 20 ஆண்டுகளில் 2 லட்சம் கிடைக்கும் வகையில் எனது சொந்த செலவில் 40 லட்சம் கட்டியுள்ளேன்.
இந்த அடிப்படையில் இந்த ஆண்டு எனது பிறந்த நாளையொட்டி ஏழை குடும்பங்களை சேர்ந்த ஆண்களுக்கும், பெண்களுக்கும் இலவச திருமணங்களை நடத்துவது என்று திட்டமிட்டுள்ளேன். வாழ்க்கையில் திருமணச் செலவு பெரும் பங்கு வகிக்கின்றது.
இந்தச் சுமையை குறைக்கும் வகையில் `கேப்டன் விஜயகாந்த் திருமண மண்டபம்' ஒன்றை புதிதாக மாமண்டூரில் கட்டியுள்ளேன். அதில் ஏழை, எளிய மக்களுக்கு இலவச திருமணங்கள் நடத்துவது என்று தீர்மானித்துள்ளேன். மேலும் இந்த மண்டபத்தை அந்த ஊர் மக்களுக்கே உடைமையாக்குவது என்றும் முடிவெடுத்துள்ளேன்.
இதே முறையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள கழக நிர்வாகிகளும், ஆதரவாளர்களும் தங்களால் இயன்ற அளவு ஏழை, எளிய மக்களுக்கான இலவச திருமணங்களை எனது பிறந்த நாளையொட்டி, இந்த மாதம் முழுவதும் ஆங்காங்கே நடத்த வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் 2012-ம் ஆண்டில் ஏழைகளே இல்லாத நிலையை உருவாக்க வேண்டுமென்று, 10-வது மற்றும் 11-வது ஐந்தாண்டு திட்டங்களில் திட்டமிடப்பட்டது. ஆனால் இன்றும் ஏழைகளின் எண்ணிக்கை அன்று இருந்ததைப் போலவே 20 சதவிகிதமாகவே உள்ளது. இதனால் கவர்ச்சி திட்டங்களைவிட வளர்ச்சித் திட்டங்களில் கவனம் செலுத்த வேண்டுமென்று வற்புறுத்தி வருகிறேன்.
இலவச திட்டங்கள் என்பவை, வலிக்கு நிவாரணம் போல் தற்காலிகமாக பயனளிக்கும். அதே நேரத்தில் நோய்க்கு மருந்து போல மக்களுக்கு தரமான கல்வியையும், கண்ணியமான வேலையையும் பெற்றுத்தருவதே ஒரு அரசின் நோக்கமாக இருக்க வேண்டும்.
வெறும் 2000 கிராம நிர்வாக அலுவலர்கள் பதவிக்கு சுமார் 10 லட்சம் பேருக்கு மேல் மனு போடுகிறார்கள் என்பதில் இருந்தே தமிழ்நாட்டின் அவலநிலை நன்கு தெரிகிறது.
இந்த நிலையை மாற்றிட, ஏழைகள் இல்லாத நாடு எங்கள் நாடு என்ற லட்சியத்தை அடைவதற்கு மக்களிடையே விழிப்புணர்ச்சியையும், மகத்தான வறுமை ஒழிப்பு இயக்கத்தையும் உருவாக்க எனது பிறந்த நாள் பயன்படட்டும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.
நன்றி தட்ஸ்தமிழ்
தனது பிறந்த நாளையொட்டி விஜயகாந்த் விடுத்துள்ள அறிக்கையில் இதைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
இலங்கை தமிழர் இன்னல் தீரும்வரை எனது பிறந்த நாளை கொண்டாடுவதில்லை என்றிருந்தேன். எனினும் 2006-ம் ஆண்டு முதல் தொண்டர்களின் வேண்டுகோளுக்கிணங்க எனது பிறந்த நாளை வறுமை ஒழிப்பு தினமாக அனுசரித்து வருகிறோம். ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நற்பணிகளை செய்து வருகிறோம்.
சென்ற ஆண்டு எனது பிறந்த நாளில் பிறக்கும் ஏழை பெண் குழந்தைகளுக்கு 10 ஆயிரம் முன்பணமாக கட்டி 20 ஆண்டுகளில் 2 லட்சம் கிடைக்கும் வகையில் எனது சொந்த செலவில் 40 லட்சம் கட்டியுள்ளேன்.
இந்த அடிப்படையில் இந்த ஆண்டு எனது பிறந்த நாளையொட்டி ஏழை குடும்பங்களை சேர்ந்த ஆண்களுக்கும், பெண்களுக்கும் இலவச திருமணங்களை நடத்துவது என்று திட்டமிட்டுள்ளேன். வாழ்க்கையில் திருமணச் செலவு பெரும் பங்கு வகிக்கின்றது.
இந்தச் சுமையை குறைக்கும் வகையில் `கேப்டன் விஜயகாந்த் திருமண மண்டபம்' ஒன்றை புதிதாக மாமண்டூரில் கட்டியுள்ளேன். அதில் ஏழை, எளிய மக்களுக்கு இலவச திருமணங்கள் நடத்துவது என்று தீர்மானித்துள்ளேன். மேலும் இந்த மண்டபத்தை அந்த ஊர் மக்களுக்கே உடைமையாக்குவது என்றும் முடிவெடுத்துள்ளேன்.
இதே முறையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள கழக நிர்வாகிகளும், ஆதரவாளர்களும் தங்களால் இயன்ற அளவு ஏழை, எளிய மக்களுக்கான இலவச திருமணங்களை எனது பிறந்த நாளையொட்டி, இந்த மாதம் முழுவதும் ஆங்காங்கே நடத்த வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் 2012-ம் ஆண்டில் ஏழைகளே இல்லாத நிலையை உருவாக்க வேண்டுமென்று, 10-வது மற்றும் 11-வது ஐந்தாண்டு திட்டங்களில் திட்டமிடப்பட்டது. ஆனால் இன்றும் ஏழைகளின் எண்ணிக்கை அன்று இருந்ததைப் போலவே 20 சதவிகிதமாகவே உள்ளது. இதனால் கவர்ச்சி திட்டங்களைவிட வளர்ச்சித் திட்டங்களில் கவனம் செலுத்த வேண்டுமென்று வற்புறுத்தி வருகிறேன்.
இலவச திட்டங்கள் என்பவை, வலிக்கு நிவாரணம் போல் தற்காலிகமாக பயனளிக்கும். அதே நேரத்தில் நோய்க்கு மருந்து போல மக்களுக்கு தரமான கல்வியையும், கண்ணியமான வேலையையும் பெற்றுத்தருவதே ஒரு அரசின் நோக்கமாக இருக்க வேண்டும்.
வெறும் 2000 கிராம நிர்வாக அலுவலர்கள் பதவிக்கு சுமார் 10 லட்சம் பேருக்கு மேல் மனு போடுகிறார்கள் என்பதில் இருந்தே தமிழ்நாட்டின் அவலநிலை நன்கு தெரிகிறது.
இந்த நிலையை மாற்றிட, ஏழைகள் இல்லாத நாடு எங்கள் நாடு என்ற லட்சியத்தை அடைவதற்கு மக்களிடையே விழிப்புணர்ச்சியையும், மகத்தான வறுமை ஒழிப்பு இயக்கத்தையும் உருவாக்க எனது பிறந்த நாள் பயன்படட்டும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.
நன்றி தட்ஸ்தமிழ்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Similar topics
» விஜயகாந்த் மண்டபம் போல் நடிகர் விஜய்யின் திருமண மண்டபம் இடிபடும் சூழல்?
» மதுரையில் மு.க.அழகிரி திருமண மண்டபம்-ஆதரவாளர் வீடு மீது தாக்குதல்
» இடிக்கப்படுகிறது விஜய்யின் திருமண மண்டபம்?
» மேம்பாலத்துக்காக இடிக்கப்படுகிறது விஜய்யின் திருமண மண்டபம்?
» ராஜஸ்தான்: திருமண மண்டபம் இடிந்து விழுந்து 22 பேர் பலி
» மதுரையில் மு.க.அழகிரி திருமண மண்டபம்-ஆதரவாளர் வீடு மீது தாக்குதல்
» இடிக்கப்படுகிறது விஜய்யின் திருமண மண்டபம்?
» மேம்பாலத்துக்காக இடிக்கப்படுகிறது விஜய்யின் திருமண மண்டபம்?
» ராஜஸ்தான்: திருமண மண்டபம் இடிந்து விழுந்து 22 பேர் பலி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|