Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!by ayyasamy ram Today at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
கண்ணன் |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
கண்ணன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில்
+8
krishnaamma
பிளேடு பக்கிரி
வழிப்போக்கன்
மஞ்சுபாஷிணி
அன்பு தளபதி
சபீர்
ராஜா
rsakthi27
12 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில்
ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில்
வணக்கம் நான் சத்தியராஜ் எனது வாழ்க்கையில் நடந்த ஒரு உண்மையான சுவாரசியமான சம்பவம் இது :
கடந்த 2008 ம் ஆண்டு எனது அக்காவுக்கு வரன் பார்த்துவந்தர்கள் அப்போது எனது நண்பனின் மட்ச்சான் ஒருவரின் வரன் வந்தது புகைப்படம் பார்த்ததும் மாப்பிள்ளையை பிடித்துவிட்டது அவர்கள் விட்டிலும் பெண்ணை பிடித்துவிட்டது பின்பு ஜாதகம் பார்த்தனர் அதில் மாப்பிள்ளைக்கு மூலம் நட்சத்திரம் என வந்தது ஜோசியர் ஆண்மூலம் அரசாலும் பெண் மூலம்தான் நிர்மூலம் நீங்கள் கல்யாணம் பண்ணலாமுன்னு சொன்னங்க, இருந்தாலும் மூலம் னு சொன்னதும் எங்கள் விட்டு உறவுகாரங்க வேண்டாம் சொல்லிட்டாங்க, ஆனால் பெண்ணுக்கு மாப்ளையும், மாப்பிள்ளைக்கு பெண்ணையும் ரொம்ப பிடித்துவிட்டது. கட்டுனா இவங்கள தான் கட்டுவேன்னு ரெண்டு பேரும் சொல்லிட்டாங்க . இதனால விட்டுல ஒர்றே பிரட்சன இந்த கல்யாணம் நடக்குமா நடக்தாணு . அப்போ நானும் என் நண்பர்களும் இந்த கல்யாணம் நல்லபடியா நடக்கனும்னு பொன்னேரி, அனுப்பும் பட்டு என்னும் ஊரில் உள்ள ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோயிலுக்கு சென்று இனிப்பு பூந்தி படைத்தது எல்லோருக்கும் கொடுக்கலாம்னு வேண்டிக்கிட்டோம். வேண்டிய படி கோவிலுக்கு பூந்தி ஒன்று ஒரு கவர் ல பாக் பண்ணி கொண்டு போனும் கோவிலில் ரங்கநாதரை தரிசித்து பூந்தி யை ஐயர் கிட்ட குடுத்து சாமீ கிட்ட வச்சி குடுங்கன்னு சொன்னோம். அதுக்கு அந்த ஐயர் இல்லங்க வெளிய இருந்து கொண்டுவர பொருள் எதும் சாமி கிட்ட வைக்கமாட்டோம் னு ரொம்ப ஸ்ட்ரிட்ட சொல்லிட்டரு நானங்க எவ்வளவு கேட்டும் ஐயர் முடியாதுன்னு சொல்லிட்டரு எங்களுக்கெல்லாம் ஒரு கஷ்டமா போய்டுச்சு இவ்வளவு துரம் கொண்டுவந்து சாமி கிட்ட வைக்க முடியலயேன்னு . சரின்னு சாமி கும்புட்ட்மோம் ஐயர் திர்த்தம் குடுத்தார் திர்த்தம் வாங்கும் போடு எனது இடதுகையில் குங்குமம் இருந்தது வலது கையில் திர்த்தம் வாங்கணும் அதனால வலதுகையில் இருந்த பூந்தி கவர எனது வயிற்றிர்க்கும் சாமி கருவறை முன்னால் இருக்கும் தடுப்பு கம்பிக்கும் பிடி குடுத்து திர்த்தம் வாங்கினேன், அப்போது தான் அந்த அற்புதம் நடந்தது நான் எனது நண்பர்கள் , ஐயர் அனைவரும் பார்த்துக்கொண்டு இருக்கும் போது நான் பிடிகுடுத்த பூந்தி பாக்கெட் எங்கள் அனைவரின் கண்முன்னே சற்று நழுவியது பின்பு பாகெட்டின் ஒரு பகுதில் பிளவு ஏற்பட்டது ஒரு கை பிடி பூந்தில் சாமின் கருவறை உள்ளே சாமிகிட்ட விழுந்தது, பார்த்த அனைவருக்கும் மெய்சிலிர்த்து விட்டது . உடனே அந்த ஐயர் பூந்தி பாகெட் -ட வாங்கி சாமிகிட்ட வச்சி பூஜை பண்ணி சந்தோசமா குடுத்தாரு என்னோட வாழ்நாள்ல மறக்க முடியாத ஒரு சொல்ல முடியாத சந்தோசம், எங்கள் மனம் குளிர்த்து போயடுட்ட்சு, எவ்வளவோ மந்தரம் சொல்லி சாமிய பூஜை செய்றாங்க ஆனாலும் அவர தேடி வந்த எங்கள மாதிரி சாதாரண பகதர்கள் மனம் கூட கஷ்ட்ட படகூடதுன்னு நினைச்சி எங்க்கள் முன்னாடி அந்த அற்புத காட்சிய நடத்திய விஷ்ணு பகவானுக்கு எவ்வளவு பெரிய மனசு... நாம் அன்போடு எதை குடுத்தாலும் அதை கடவுள் மறுபதில்லை என்பதே நிரூபித்தார்.
எங்க அக்காவுக்கு அதே மாப்பிள்ளையோட திருமணம் நல்ல படியாக நடந்து இப்போ 1 வயதில் அழகான பெண்குழந்தை உள்ளது . அன்றில் இருந்து இந்த நிமிடம் வரை நான் அந்த கோவிலுக்கு அடிகடி சென்று ஸ்ரீ ரங்கநாதரை தரிசித்து வருகிறேன். நான் எந்த விஷயம் செயிதாலும் அவரை வணங்கி செய்வேன் அது அத்தனையும் வெற்றியில் தான் முடிகிறது.
என்னிடம் யாராவது வந்து கடவுள் எங்கே இருகிறாய் காட்டு என்று கேட்டால் நான் அவர்களிடம் அந்த கோவிலே தான் காட்டுவேன்.
இடம் : மீஞ்சூர் அடுத்து அனுப்பும் பட்டு எனும் இரயில் நிலையம் இறங்கி ஒரு 1/2 மணிநேரம் ஊரின் உள்ளே நடந்து சென்று தரிசிக்கலாம்.
நன்றி
--
Sathiya Raj.R[b][/color]
வணக்கம் நான் சத்தியராஜ் எனது வாழ்க்கையில் நடந்த ஒரு உண்மையான சுவாரசியமான சம்பவம் இது :
கடந்த 2008 ம் ஆண்டு எனது அக்காவுக்கு வரன் பார்த்துவந்தர்கள் அப்போது எனது நண்பனின் மட்ச்சான் ஒருவரின் வரன் வந்தது புகைப்படம் பார்த்ததும் மாப்பிள்ளையை பிடித்துவிட்டது அவர்கள் விட்டிலும் பெண்ணை பிடித்துவிட்டது பின்பு ஜாதகம் பார்த்தனர் அதில் மாப்பிள்ளைக்கு மூலம் நட்சத்திரம் என வந்தது ஜோசியர் ஆண்மூலம் அரசாலும் பெண் மூலம்தான் நிர்மூலம் நீங்கள் கல்யாணம் பண்ணலாமுன்னு சொன்னங்க, இருந்தாலும் மூலம் னு சொன்னதும் எங்கள் விட்டு உறவுகாரங்க வேண்டாம் சொல்லிட்டாங்க, ஆனால் பெண்ணுக்கு மாப்ளையும், மாப்பிள்ளைக்கு பெண்ணையும் ரொம்ப பிடித்துவிட்டது. கட்டுனா இவங்கள தான் கட்டுவேன்னு ரெண்டு பேரும் சொல்லிட்டாங்க . இதனால விட்டுல ஒர்றே பிரட்சன இந்த கல்யாணம் நடக்குமா நடக்தாணு . அப்போ நானும் என் நண்பர்களும் இந்த கல்யாணம் நல்லபடியா நடக்கனும்னு பொன்னேரி, அனுப்பும் பட்டு என்னும் ஊரில் உள்ள ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோயிலுக்கு சென்று இனிப்பு பூந்தி படைத்தது எல்லோருக்கும் கொடுக்கலாம்னு வேண்டிக்கிட்டோம். வேண்டிய படி கோவிலுக்கு பூந்தி ஒன்று ஒரு கவர் ல பாக் பண்ணி கொண்டு போனும் கோவிலில் ரங்கநாதரை தரிசித்து பூந்தி யை ஐயர் கிட்ட குடுத்து சாமீ கிட்ட வச்சி குடுங்கன்னு சொன்னோம். அதுக்கு அந்த ஐயர் இல்லங்க வெளிய இருந்து கொண்டுவர பொருள் எதும் சாமி கிட்ட வைக்கமாட்டோம் னு ரொம்ப ஸ்ட்ரிட்ட சொல்லிட்டரு நானங்க எவ்வளவு கேட்டும் ஐயர் முடியாதுன்னு சொல்லிட்டரு எங்களுக்கெல்லாம் ஒரு கஷ்டமா போய்டுச்சு இவ்வளவு துரம் கொண்டுவந்து சாமி கிட்ட வைக்க முடியலயேன்னு . சரின்னு சாமி கும்புட்ட்மோம் ஐயர் திர்த்தம் குடுத்தார் திர்த்தம் வாங்கும் போடு எனது இடதுகையில் குங்குமம் இருந்தது வலது கையில் திர்த்தம் வாங்கணும் அதனால வலதுகையில் இருந்த பூந்தி கவர எனது வயிற்றிர்க்கும் சாமி கருவறை முன்னால் இருக்கும் தடுப்பு கம்பிக்கும் பிடி குடுத்து திர்த்தம் வாங்கினேன், அப்போது தான் அந்த அற்புதம் நடந்தது நான் எனது நண்பர்கள் , ஐயர் அனைவரும் பார்த்துக்கொண்டு இருக்கும் போது நான் பிடிகுடுத்த பூந்தி பாக்கெட் எங்கள் அனைவரின் கண்முன்னே சற்று நழுவியது பின்பு பாகெட்டின் ஒரு பகுதில் பிளவு ஏற்பட்டது ஒரு கை பிடி பூந்தில் சாமின் கருவறை உள்ளே சாமிகிட்ட விழுந்தது, பார்த்த அனைவருக்கும் மெய்சிலிர்த்து விட்டது . உடனே அந்த ஐயர் பூந்தி பாகெட் -ட வாங்கி சாமிகிட்ட வச்சி பூஜை பண்ணி சந்தோசமா குடுத்தாரு என்னோட வாழ்நாள்ல மறக்க முடியாத ஒரு சொல்ல முடியாத சந்தோசம், எங்கள் மனம் குளிர்த்து போயடுட்ட்சு, எவ்வளவோ மந்தரம் சொல்லி சாமிய பூஜை செய்றாங்க ஆனாலும் அவர தேடி வந்த எங்கள மாதிரி சாதாரண பகதர்கள் மனம் கூட கஷ்ட்ட படகூடதுன்னு நினைச்சி எங்க்கள் முன்னாடி அந்த அற்புத காட்சிய நடத்திய விஷ்ணு பகவானுக்கு எவ்வளவு பெரிய மனசு... நாம் அன்போடு எதை குடுத்தாலும் அதை கடவுள் மறுபதில்லை என்பதே நிரூபித்தார்.
எங்க அக்காவுக்கு அதே மாப்பிள்ளையோட திருமணம் நல்ல படியாக நடந்து இப்போ 1 வயதில் அழகான பெண்குழந்தை உள்ளது . அன்றில் இருந்து இந்த நிமிடம் வரை நான் அந்த கோவிலுக்கு அடிகடி சென்று ஸ்ரீ ரங்கநாதரை தரிசித்து வருகிறேன். நான் எந்த விஷயம் செயிதாலும் அவரை வணங்கி செய்வேன் அது அத்தனையும் வெற்றியில் தான் முடிகிறது.
என்னிடம் யாராவது வந்து கடவுள் எங்கே இருகிறாய் காட்டு என்று கேட்டால் நான் அவர்களிடம் அந்த கோவிலே தான் காட்டுவேன்.
இடம் : மீஞ்சூர் அடுத்து அனுப்பும் பட்டு எனும் இரயில் நிலையம் இறங்கி ஒரு 1/2 மணிநேரம் ஊரின் உள்ளே நடந்து சென்று தரிசிக்கலாம்.
நன்றி
--
Sathiya Raj.R[b][/color]
Last edited by rsakthi27 on Sun Aug 22, 2010 2:18 pm; edited 2 times in total
rsakthi27- பண்பாளர்
- பதிவுகள் : 93
இணைந்தது : 22/08/2010
Re: ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில்
ஆரம்பமே அட்டகாசமாக இருக்கே உங்கள் வருகைக்கு என் வாழ்த்துக்களை சொல்லி வருக வருகவென வரவேற்கிறேன். ![ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில் 806360](/users/1813/71/41/02/smiles/806360.gif)
![ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில் 806360](/users/1813/71/41/02/smiles/806360.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில்
இதை படிக்கும்போதே உடல் சிலிர்க்கிறது... பக்த கோடிகள் எல்லாரையும் ஒன்றாய் நினைத்து அருள்பாலிக்கும் கருணை கொண்டவர் ஸ்ரீ ரங்கநாதர்....
அனுபவம் அருமை.. அதை எங்களுடன் பகிர்ந்தமைக்கு அன்பு நன்றிகள் நண்பரே...
அனுபவம் அருமை.. அதை எங்களுடன் பகிர்ந்தமைக்கு அன்பு நன்றிகள் நண்பரே...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
![ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில் 47](https://2img.net/h/friends18.com/img/events/15th-august-independence-day/47.gif)
Re: ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில்
மெய்சிலிர்க்க வைக்கும் அனுபவம் பகிர்தலிற்கு நன்றிகள்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்
![ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில் Avatar15523pf0](https://2img.net/r/ihimizer/img411/3193/avatar15523pf0.gif)
வழிப்போக்கன்- தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
rsakthi27- பண்பாளர்
- பதிவுகள் : 93
இணைந்தது : 22/08/2010
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில்
அற்புதம் சக்தி ! அற்புதம்
இதை படிக்கும்போதே உடல் சிலிர்க்கிறது...
உங்களுக்கு எப்படி இருந்து இருக்கும் என்று என்னால் உணர முடிகிறது![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
பக்த கோடிகள் எல்லாரையும் ஒன்றாய் நினைத்து அருள்பாலிக்கும் கருணை கொண்டவர் அந்த கிருஷ்ணர்
பகிர்வுக்கு ரொம்ப நன்றி
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
உங்களுக்கு எப்படி இருந்து இருக்கும் என்று என்னால் உணர முடிகிறது
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
பக்த கோடிகள் எல்லாரையும் ஒன்றாய் நினைத்து அருள்பாலிக்கும் கருணை கொண்டவர் அந்த கிருஷ்ணர்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Page 1 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஸ்ரீ ராஜ காளியம்மன் கோவில் - மலேசியாவின் முதல் கண்ணாடிக் கோவில்
» ஸ்ரீ பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் ஸ்துதி!
» திருக்கோவிலூர் , உலகளந்தப் பெருமாள் கோவில் !
» திருவெள்ளறை புண்டரீகாட்சன் பெருமாள் கோவில் !
» நின்ற நாராயண பெருமாள் கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா
» ஸ்ரீ பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் ஸ்துதி!
» திருக்கோவிலூர் , உலகளந்தப் பெருமாள் கோவில் !
» திருவெள்ளறை புண்டரீகாட்சன் பெருமாள் கோவில் !
» நின்ற நாராயண பெருமாள் கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|