Latest topics
» கருத்துப்படம் 02/07/2024by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்திய கடலோர காவல் படை மீது இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு:
3 posters
Page 1 of 1
இந்திய கடலோர காவல் படை மீது இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு:
இந்திய கடலோர காவல் படை மீது இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு: கச்சத்தீவு பகுதியில் நடந்த சம்பவத்தால் பரபரப்பு
ராமேஸ்வரம்: கச்சத்தீவு கடல் பகுதிக்குள் சென்ற இந்திய கடலோர காவல் படையினர் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராமேஸ்வரத்திலிருந்து கடந்த 22 ம்தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்று படகு பழுதானால், கச்சத்தீவு கடல் பகுதியில் நடுக்கடலில் தவித்த மீனவர்கள் சதீஷ், ஜோசப், அந்தோணி,முனியசாமி ஆகியோரை மீட்க , மீன்துறை அனுமதியுடன் நேற்று முன்தினம் காலையில் இரண்டு படகில் மீனவர்கள் அமலன், கிருபாகரன், ஜெகன் உட்பட 10 பேர் சென்றனர்.
கச்சத்தீவு கடல் பகுதிக்குள் சென்ற இவர்களை தாக்கிய இலங்கை கடற்படையினர், மீன்துறையின் அனுமதி கடிதத்தை பார்ததும் படகை மீட்க அனுமதித்துள்ளனர். தொடர்ந்து கச்சத்தீவு கடல் பகுதியில் பழுதாகி நின்ற படகை கயிற்றினால் கட்டி இழுக்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஹோவர் கிராப்ட் கப்பலில் அங்கு வந்த இந்திய கடலோர காவல் படையினர் பழுதாகி நின்ற படகை பார்வையிட்டனர். இந்நேரத்தில் அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையை சேர்ந்த இரண்டு கப்பல்கள் ஹோவர் கிராப்ட் கப்பலை நோக்கி வேகமாக வந்தது. கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர் ஹோவர் கிராப்ட் கப்பலில் இருந்த இந்திய கடலோர காவல்படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதை தொடர்ந்து கடலோர காவல் படையினர் கைகளை தூக்கியபடி நின்றனர்.இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இதனிடையே ஹோவர் கிராப்ட் கப்பல் அருகில் வந்த இலங்கை கடற்படையினர் இந்திய கடலோர காவல் படையினரை விசாரித்து விட்டு திரும்பினர்.நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் இந்திய கடலோர காவல் படையினர் மீது துப்பாக்கி சூடு நடத்தியதை பார்த்த மீனவர்கள் பயந்து போய் தங்களது படகின் அடியில் ஓழிந்து கொண்டனர். கடற்படையினர் சென்றதும் படகை மீட்டு நேற்று முன்தினம் இரவில் ராமேஸ்வரம் வந்து சேர்ந்தனர்.
மீனவர்கள் கூறுகையில், ""இந்திய கடலோர காவல் படையினர் மீது இலங்கை கடற்படையினர் பலமுறை துப்பாக்கியால் சுட்டனர். இதனால் இந்திய கடலோர காவல் படையினர் கைகளை தூக்கியப்படி நின்றனர். என்ன நடக்கிறது என்பது தெரியாததால் நாங்கள் படகுக்குள் ஒழிந்து கொண்டோம். இந்திய கடலோர காவல் படைக்கே இந்த நிலை என்றால் எங்களுகு என்ன பாதுகாப்பு உள்ளது? என்பதே தெரியவில்லை'' என்றனர். நடுக்கடலில் நடந்த இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் ,இது குறித்து மத்திய,மாநில புலனாய்வு துறையினர் விசாரித்து வருகின்றனர்.
ராமேஸ்வரம்: கச்சத்தீவு கடல் பகுதிக்குள் சென்ற இந்திய கடலோர காவல் படையினர் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராமேஸ்வரத்திலிருந்து கடந்த 22 ம்தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்று படகு பழுதானால், கச்சத்தீவு கடல் பகுதியில் நடுக்கடலில் தவித்த மீனவர்கள் சதீஷ், ஜோசப், அந்தோணி,முனியசாமி ஆகியோரை மீட்க , மீன்துறை அனுமதியுடன் நேற்று முன்தினம் காலையில் இரண்டு படகில் மீனவர்கள் அமலன், கிருபாகரன், ஜெகன் உட்பட 10 பேர் சென்றனர்.
கச்சத்தீவு கடல் பகுதிக்குள் சென்ற இவர்களை தாக்கிய இலங்கை கடற்படையினர், மீன்துறையின் அனுமதி கடிதத்தை பார்ததும் படகை மீட்க அனுமதித்துள்ளனர். தொடர்ந்து கச்சத்தீவு கடல் பகுதியில் பழுதாகி நின்ற படகை கயிற்றினால் கட்டி இழுக்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஹோவர் கிராப்ட் கப்பலில் அங்கு வந்த இந்திய கடலோர காவல் படையினர் பழுதாகி நின்ற படகை பார்வையிட்டனர். இந்நேரத்தில் அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையை சேர்ந்த இரண்டு கப்பல்கள் ஹோவர் கிராப்ட் கப்பலை நோக்கி வேகமாக வந்தது. கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர் ஹோவர் கிராப்ட் கப்பலில் இருந்த இந்திய கடலோர காவல்படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதை தொடர்ந்து கடலோர காவல் படையினர் கைகளை தூக்கியபடி நின்றனர்.இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இதனிடையே ஹோவர் கிராப்ட் கப்பல் அருகில் வந்த இலங்கை கடற்படையினர் இந்திய கடலோர காவல் படையினரை விசாரித்து விட்டு திரும்பினர்.நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் இந்திய கடலோர காவல் படையினர் மீது துப்பாக்கி சூடு நடத்தியதை பார்த்த மீனவர்கள் பயந்து போய் தங்களது படகின் அடியில் ஓழிந்து கொண்டனர். கடற்படையினர் சென்றதும் படகை மீட்டு நேற்று முன்தினம் இரவில் ராமேஸ்வரம் வந்து சேர்ந்தனர்.
மீனவர்கள் கூறுகையில், ""இந்திய கடலோர காவல் படையினர் மீது இலங்கை கடற்படையினர் பலமுறை துப்பாக்கியால் சுட்டனர். இதனால் இந்திய கடலோர காவல் படையினர் கைகளை தூக்கியப்படி நின்றனர். என்ன நடக்கிறது என்பது தெரியாததால் நாங்கள் படகுக்குள் ஒழிந்து கொண்டோம். இந்திய கடலோர காவல் படைக்கே இந்த நிலை என்றால் எங்களுகு என்ன பாதுகாப்பு உள்ளது? என்பதே தெரியவில்லை'' என்றனர். நடுக்கடலில் நடந்த இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் ,இது குறித்து மத்திய,மாநில புலனாய்வு துறையினர் விசாரித்து வருகின்றனர்.
செரின்- வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
Re: இந்திய கடலோர காவல் படை மீது இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு:
சிவா இதே விசயத்தைதான் நான் இப்படி சொன்னேன்
eegarai.darkbb.com/.../u-i-oau-oiao-t3894.htm
eegarai.darkbb.com/.../u-i-oau-oiao-t3894.htm
kirupairajah- வி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
Re: இந்திய கடலோர காவல் படை மீது இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு:
ஆமாம் கிருபை, தலைப்பை மாற்றியதால் நான் கவனிக்கவில்லை! :joker:
Similar topics
» இலங்கை முகாம் தமிழர்கள் மீது துப்பாக்கி சூடு ! ; சமையலுக்கு விறகு பொறுக்க சென்றதால் மோதல்
» பாப் பாடகர் மீது துப்பாக்கி சூடு
» தெலுங்கானா : மாணவர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு
» இலங்கை அகதி முகாமில் ராணுவம் துப்பாக்கி சூடு: 2 தமிழர்கள் படுகாயம்
» மும்பையில் தாவூத் இப்ராகிம் சகோதரர் மீது துப்பாக்கி சூடு
» பாப் பாடகர் மீது துப்பாக்கி சூடு
» தெலுங்கானா : மாணவர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு
» இலங்கை அகதி முகாமில் ராணுவம் துப்பாக்கி சூடு: 2 தமிழர்கள் படுகாயம்
» மும்பையில் தாவூத் இப்ராகிம் சகோதரர் மீது துப்பாக்கி சூடு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|