ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
காஷ்மீரில் சீக்கியர்களுக்கு மிரட்டல்: எம்.பி.,க்கள் கேள்விக்கு அரசு பதில் Poll_c10காஷ்மீரில் சீக்கியர்களுக்கு மிரட்டல்: எம்.பி.,க்கள் கேள்விக்கு அரசு பதில் Poll_m10காஷ்மீரில் சீக்கியர்களுக்கு மிரட்டல்: எம்.பி.,க்கள் கேள்விக்கு அரசு பதில் Poll_c10 
Dr.S.Soundarapandian
காஷ்மீரில் சீக்கியர்களுக்கு மிரட்டல்: எம்.பி.,க்கள் கேள்விக்கு அரசு பதில் Poll_c10காஷ்மீரில் சீக்கியர்களுக்கு மிரட்டல்: எம்.பி.,க்கள் கேள்விக்கு அரசு பதில் Poll_m10காஷ்மீரில் சீக்கியர்களுக்கு மிரட்டல்: எம்.பி.,க்கள் கேள்விக்கு அரசு பதில் Poll_c10 
heezulia
காஷ்மீரில் சீக்கியர்களுக்கு மிரட்டல்: எம்.பி.,க்கள் கேள்விக்கு அரசு பதில் Poll_c10காஷ்மீரில் சீக்கியர்களுக்கு மிரட்டல்: எம்.பி.,க்கள் கேள்விக்கு அரசு பதில் Poll_m10காஷ்மீரில் சீக்கியர்களுக்கு மிரட்டல்: எம்.பி.,க்கள் கேள்விக்கு அரசு பதில் Poll_c10 
i6appar
காஷ்மீரில் சீக்கியர்களுக்கு மிரட்டல்: எம்.பி.,க்கள் கேள்விக்கு அரசு பதில் Poll_c10காஷ்மீரில் சீக்கியர்களுக்கு மிரட்டல்: எம்.பி.,க்கள் கேள்விக்கு அரசு பதில் Poll_m10காஷ்மீரில் சீக்கியர்களுக்கு மிரட்டல்: எம்.பி.,க்கள் கேள்விக்கு அரசு பதில் Poll_c10 
Jenila
காஷ்மீரில் சீக்கியர்களுக்கு மிரட்டல்: எம்.பி.,க்கள் கேள்விக்கு அரசு பதில் Poll_c10காஷ்மீரில் சீக்கியர்களுக்கு மிரட்டல்: எம்.பி.,க்கள் கேள்விக்கு அரசு பதில் Poll_m10காஷ்மீரில் சீக்கியர்களுக்கு மிரட்டல்: எம்.பி.,க்கள் கேள்விக்கு அரசு பதில் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

காஷ்மீரில் சீக்கியர்களுக்கு மிரட்டல்: எம்.பி.,க்கள் கேள்விக்கு அரசு பதில்

Go down

காஷ்மீரில் சீக்கியர்களுக்கு மிரட்டல்: எம்.பி.,க்கள் கேள்விக்கு அரசு பதில் Empty காஷ்மீரில் சீக்கியர்களுக்கு மிரட்டல்: எம்.பி.,க்கள் கேள்விக்கு அரசு பதில்

Post by நவீன் Sat Aug 21, 2010 8:49 am

காஷ்மீரில் சீக்கியர்களுக்கு விடப்பட்டுள்ள அச்சுறுத்தல் காரணமாக,
பார்லிமென்டின் இரு அவைகளிலும் அமளி ஏற்பட்டது. இவ்விஷயத்தில் உடனடியாக
பிரதமர் மன்மோகன் சிங் உரிய விளக்கத்தை அளிக்க வேண்டுமென்று பா.ஜ.,
அகாலிதளம் உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, காஷ்மீரில் உள்ள சீக்கியர் உட்பட சிறுபான்மை சமூகத்தினர்
ஒவ்வொருவரின் உரிமைகளும் பாதுகாக்கப்படுமென்றும், உரிய பாதுகாப்பு
அளிக்கப்படும் என்றும் அரசு தரப்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது.
காஷ்மீரில் சிறுபான்மை சமூகங்களில் அதிக எண்ணிக்கையுடைவர்களாக
சீக்கியர்கள் இருந்து வருகின்றனர். 1990களில் இந்து பண்டிட்டுகள்
அங்கிருந்து வெளியேறிய பிறகு, சீக்கியர்கள் தான் முஸ்லிம்களுக்கு
அடுத்தபடியாக அங்கு அதிகமாக வசிக்கின்றனர். சில மாதங்களாக காஷ்மீரில்
வன்முறையும், கலவரங்களும் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. இந்நிலையில்
நேற்று வெளியான ஒரு ஆங்கில நாளிதழில், சீக்கியர்கள் எல்லாரும்முஸ்லிம்
மதத்திற்கு மாற வேண்டும் அல்லது காஷ்மீரை விட்டு வெளியேற வேண்டுமென்று
அச்சுறுத்தல் விடப்பட்டுள்ளதாக செய்தி வெளியானது. காஷ்மீரில் தற்போது
அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் வன்முறை மற்றும் கலவரங்களில்
சீக்கியர்கள் பங்கு கொள்ளாமல் இருப்பதை கண்டித்து, ஒரு சிலரது வீடுகளுக்கு
மிரட்டல் கடிதங்கள் போயிருப்பதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் நேற்று பார்லிமென்டில் மிகப்பெரிய அளவில் நேற்று
வெடித்தது. காலையில் ராஜ்யசபாவில் கேள்வி நேரம் முடிந்து பூஜ்ய நேரம்
ஆரம்பித்ததும், அலுவாலியா தலைமையில் பா.ஜ., மற்றும் அகாலிதள எம்.பி.,க்கள்
பலரும் இதுகுறித்து பிரச்னை கிளப்பினர். துணைத் தலைவர் ரகுமான் கான்
தலையிட்டு அமைதி காக்கும்படி கூறினாலும் தொடர்ந்து கூச்சலிட்ட அவர்கள்,
"சுதந்திர தினத்தன்று பிரதமர் மன்மோகன் சிங் தனது பேச்சில், காஷ்மீர்
இந்தியாவின் ஒரு அங்கம் என்று கூறுகிறார். ஆனால், அங்கு சீக்கியர்கள்
வெளியேற்ற முயற்சி நடக்கிறது. இதுகுறித்து பிரதமர் விளக்கம் அளிக்க
வேண்டும்' என்றபடி நின்றனர். அப்போது வெளியுறவுத்துறை அமைச்சர் கிருஷ்ணா
எழுந்து, "இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதி காஷ்மீர். அங்கு வாழும்
சிறுபான்மை சமூகத்தினரின் உரிமைகள் பாதுகாக்கப்படும்' என்று கூறினார்.
கிருஷ்ணாவின் விளக்கம் திருப்தியளிக்கவில்லை என்றும், பிரதமர் அவைக்கு
வந்து விளக்கம் அளிக்க வேண்டுமென்றும் கூச்சலிட்டனர். இதனால், அவை 15
நிமிடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் அவை கூடியபோதும் ஒரு தீர்வை
எட்ட இயலவில்லை என்பதால் மீண்டும் அவை ஒத்தி வைக்கப்பட்டது.
சிதம்பரம் விளக்கம்: அரை மணி நேரம் கழித்து அவை கூடியபோது,
உள்துறை அமைச்சர் சிதம்பரம் அவைக்கு வந்து விளக்கமளித்தார். அப்போது அவர்
கூறியதாவது:காஷ்மீரில் நடைபெற்று வரும் சம்பவங்கள் குறித்து மத்திய அரசு
உன்னிப்பாக கவனித்து வருகிறது. அங்கு சீக்கியர்கள் என்று மட்டுமில்லை;
அனைத்து சிறுபான்மை சமூகத்தினரின் உரிமைகளுக்கும், உடைமைகளுக்கும் மத்திய,
மாநில அரசுகள் இணைந்து பாதுகாப்பு அளிக்கும்.ஒரே ஒரு இடத்தில் மட்டும்
சீக்கியர் ஒருவரின் உரிமைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் ஒரு சம்பவம்
நடந்துள்ளதாக தெரிகிறது. காஷ்மீர் சீக்கிய அமைப்புகள் என்னை சந்திப்பதற்கு
நேரம் கேட்டு விண்ணபித்துள்ளன. ஓரிரு நாட்களில் அதன் நிர்வாகிகளை
சந்திப்பேன். மத்திய அரசு எல்லாவிதமான நடவடிக்கைகளும் எடுக்க உறுதியாக
உள்ளது. இவ்வாறு சிதம்பரம் கூறினார்.
லோக்சபாவிலும் கேள்வி நேரம் ஆரம்பிக்கும்போதே இப்பிரச்னை வெடித்தது.
இதையடுத்து, கேள்வி நேரத்தை ரத்து செய்துவிட்டு இதுகுறித்து பேச சபாநாயகர்
அனுமதியளித்தார். அப்போது, அகாலிதள எம்.பி.,யான அஜ்ஜினல்லா பேசுகையில்,
"சீக்கியர்களுக்கு என்று வீர வரலாறு உள்ளது. பாகிஸ்தான், சீனா போர்களில்
சீக்கியர்கள் காட்டிய வீரம் அளப்பரியது. ஆனால், சீக்கியர்களை இந்த
நாட்டில் குடியிருக்க அனுமதி மறுக்கப்பட்டால் அதை எப்படி பொறுத்துக்
கொள்வது' என்றார்.அப்போது, நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி எழுந்து,
"சீக்கியர்களுக்கு மத்திய அரசு முழு பாதுகாப்பை வழங்கும். அவர்களை யாரும்
ஒன்றும் செய்துவிட முடியாது. "முஸ்லிம் மதத்திற்கு மாற வேண்டுமென
சீக்கியர்களை வற்புறுத்தினால், அதை எந்த இந்தியனும் ஏற்க மாட்டான்.
சீக்கியர்கள் உணர்வுகள் மதிக்கப்படும். அதற்குண்டான அனைத்து
நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுக்கும்' என்றார்.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum