ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு அப்பாவியின் கேள்விகளும், ஒரு அதிபுத்திசாளியின் பதில்களும்.

4 posters

Go down

ஒரு அப்பாவியின் கேள்விகளும், ஒரு அதிபுத்திசாளியின் பதில்களும். Empty ஒரு அப்பாவியின் கேள்விகளும், ஒரு அதிபுத்திசாளியின் பதில்களும்.

Post by Halfmoon Wed Aug 18, 2010 1:42 pm

எனக்கு ரொம்ப நாளாக சில விஷயங்கள்ல குழப்பமாவே இருக்கு...
ப்ளீஸ் யாருக்காவது தெரிஞ்சா கொஞ்சம் தெளிவாக்குங்கப்பா...



கேள்வி 1) பிரெண்ட்ஸ் நாலஞ்சு பேர் சேர்ந்து டீ குடிக்கப் போனால், ஒருத்தன் மட்டும் துட்டு கொடுக்கிறதை
பேச்சு சுவாரஸ்யத்துல பார்க்காத மாதிரி பாவ்லா காட்டிட்டு, அவன் கொடுத்ததும், மாப்ள,மாப்ள,
நான் தந்துர்றேண்டான்னு பார்மாலிட்டிக்கு பர்ஸ் எடுக்கிற மாதிரி போஸ் தர்றானுகளே ஓசி டீ
கேசுகள்...ஏன் பாஸ்?


பதில்: எல்லாம்...ஒரு காரணத்துக்குத்தான்....இப்படி மிச்சப்படுத்தினாத்தான் நாம்ம ஆளோட வீட்டம்மா பண்ணுற உலக மகா செலவுகளை சமாளிக்கமுடியும்...நல்லா கவனிச்சு பாருங்க...சொல்லி வச்ச மாதிரி எல்லாரும் இதே டெக்னிக் தான் follow செய்வாங்க...இதுல இன்னொரு டெக்னிக் இருக்கு...யாருமே கால் பண்ணிருக்க மாட்டாங்க...இவனுங்க incoming cut ஆன செல்போனை எடுத்து காதுல வச்சுக்கிட்டு நைசா நகர்ந்துடுவானுங்க...நீங்களும் இந்த ஐடியாவை follow பண்ணலாம் ...உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சா?..ஆனாத்தான் இது புரியும்..


கேள்வி 2) ரோட்ல, ஹோட்டல்ல, பஸ் ஸ்டாப்ல, பீச்ல, பார்க்லன்னு எங்கே எந்த லவ் ஜோடியைப் பார்த்தாலும்
கொஞ்ச நேரம் திரும்பித் திரும்பிப் பார்த்து அவங்களுக்கு ஜோடிப் பொருத்தம் பார்க்கிறானுகளே,
சில மேட்ரிமோனியல் மண்டையனுங்க,,,ஏன் பிரெண்ட்ஸ்?


பதில்: அதுக்கும் ஒரு காரணம் இருக்கு சார்....நம்மளும் இப்படித்தானே ஜோடியோடு எல்லா இடத்துக்கும் அலைஞ்சோம்..திரிந்தோம்...அப்ப எல்லாம் நம்ம ஆளு நல்லாத்தானே இருந்தாளுக..கல்யாணத்துக்குப் பிறகு அடியோட மாறிட்டாளுங்களே...அப்படின்னு ஒரு ஏக்கத்தோட பாக்குற பார்வைதான் அது...நீங்களும் காதலிச்சு ...அப்புறம் காதலிச்ச பொண்ணையே கல்யாணம் பண்ணிப்பாருங்க ..அப்ப தெரியும்...நம்ம ஆளு எப்போதும் ஒரு தப்பான எண்ணத்தோடே பாக்கமாட்டான்...பார்வைதான் கொஞ்சம் திருட்டு முழி மாதிரி இருக்குமே தவிர...ரொம்ப அப்பாவி நம்ம ஆளு..


கேள்வி 3) பொண்டாட்டி எப்ப போன் பண்ணினாலும், கூப்பிடுறேம்மா, மீட்டிங்க்ல இருக்கேம்மான்னு பதற்றமாகவே
பேசுறாங்களே அது ஏன்? அதுவே வேற எந்தப் பொண்ணு பேசினாலும் எந்த ஏரியா நீங்க?
பஸ்ல வர்றது சிரமமில்லையான்னு சம்பந்தமில்லாம
சரவெடி போடுறாங்களே மொபைல் மொக்கையனுங்க...சொல்லுங்கப்பா எதுக்குன்னு..


பதில்: பதற்றமா..ச்சே ச்சே ..அப்படியெல்லாம் இல்லை...ஒரு மரியாதை கலந்த பயம் தான்..இதுக்கு காரணம் பொண்டாட்டிங்கதான்...திட்டுறதா இருந்தா வீட்டிலேயே திட்டி முடிச்சிடனும்..நாங்களும் வீட்டுக்குள்ளேயே அழுது புரண்டு சமுக்கமா முடிச்சிட்டு வெளியே ஒன்னுமே நடக்காத மாதிரி வேலைக்கு வந்திடுவோம்...அதோடு எங்களை விட்டுடவேண்டியதுதானே...நினைச்சி நினைச்சி திட்டனும்னா நாங்க எங்கத்தான் போறது...அதுக்குத்தான் நாங்க வீட்டுல இருந்து போன் வந்த ஒரு பயத்தோடு பேசி பம்முறது..
ஆனா ஒண்ணுங்க...புதுசா யாராவது எங்க கிட்ட பேசினா...அதுவும் அவங்க அங்க இங்கன்னு பஸ்ல அலையறதை கேட்டாலே எங்க கண்ணுல தண்ணி வந்திடும்..இரக்கமுள்ள மனசு எங்களுக்கு...ஒரு ஆம்பிள்ளை மனசு இன்னொரு ஆம்பிள்ளைக்குத்தான் தெரியும்ன்னு பெரியவங்க சொல்லுவாங்க...நீங்க அப்படி இப்படின்னு சொல்லி எங்களுக்கு ஆப்பு வைக்குறதிலேயே குறியா இருக்கீங்க...என்ன கொடுமை இது..



கேள்வி 4) மார்னிங்ல வாக்கிங் போறேன், ஜிம்முக்குப் போறேன்னுட்டு ஜம்முன்னு டீ- ஷர்ட், ட்ராக் சூட் ன்னு கிளம்பி
தெருமுனை, பொட்டிக் கடைன்னு வெட்டியா நின்னு தம் அடிச்சுக்கிட்டே ஸ்கூல், காலேஜ் கேர்ள்ஸ் போகும்போது
என்ன கண்ணு ஸ்கூல் கிளம்பிட்டியான்னு கேனத்தனமான கேள்வி கேக்குறாங்களே
ரிடைர்ட் அங்கிள்ஸ்...இது எதுக்கு? மண்டை காயுதே யாராச்சும் சொல்லித் தொலைங்கப்பா...


பதில்: அதிகாலை நேரம்..ரோட்டுல கூட்டம் இருக்காது...Tution,Special classes ன்னு போற பொண்ணுங்களுக்கு இந்த retired uncles நாங்கதான் ஒரு நல்ல பாதுகாப்பு கொடுக்கமுடியும்...காமாலை கண் காரனுக்கு பாக்குரதேல்லாம் மஞ்சல தெரியுமாம்....உங்க மனசு மாதிரிதானே நீங்க எழுதுறதும் இருக்கும்..நீங்க என்னங்க மதி ன்னு பெயரை வச்சுக்கிட்டு இப்படி எழுதுறீங்க?..நிறைமதியா இருப்பீங்க ன்னு பார்த்தா இப்படி குறை மதியா இருக்கீங்களே..


கேள்வி 5) லேட்டா வர்றவங்ககிட்டே ஏங்க லேட்டுன்னு யாரு கேட்டாலும்,
ஸாரிங்க...கொஞ்சம் லேட்டாயிடிச்சுன்னு நாம கேட்டதை நமக்கே திருப்பி விடுறாங்களே...
சொட்டைச் சோம்பேறித்தலையனுங்க இவனுகளுக்கெல்லாம் யாருங்க ஸாரி சொல்லிக் கொடுத்தது...
எனக்குக் காட்டுங்கப்பா அந்த மகா புத்திசாலியை...


பதில்: வர்றவன் லேட்டா வந்துட்டான்..சரி...விட்டுட்ட வேண்டியதுதானே...அடுத்த முறை சீக்கிரம் வாப்பான்னு சொல்லணும்...அதை விட்டுட்டு ஏன் லேட்டு ன்னு எதுக்கு ஒரு அபத்தமான கேள்வி..தெரிஞ்சிகிட்டு நீங்க என்ன பண்ணப்போறீங்க?நீங்க அப்படி கேட்டா..அவங்க சாரின்னு தான் சொல்லுவாங்க..சாரி ன்னு சொல்லாம வேற என்ன சொல்லனும்ன்னு சொல்லுங்க...அதையே அவங்களை இனிமே சொல்ல சொல்லிடுவோம்....


கேள்வி 6) "நாங்க பர்ஸ்ட் ஷோ சினிமாவே பார்த்துட்டோம்ல" இதைச் சொல்றதுக்காகவே
அடிச்சுப் பிடிச்சு டிக்கெட் வாங்கி முன் ஸீட்ல உட்கார்ந்துக்கிட்டு, அடி தலைவா,
விடாத அவனை, அடுத்த ஸீன்ல இருக்குடா ஆப்பு
பாட்டு வரப்போகுதடான்னு மத்தவங்களுக்கு ட்ரெய்லர் காட்டுறாங்களே
வீணாப் போனவங்க...ஏன்டா நாமளும்தானே பார்த்துத் தொலைக்கிறோம்
எத்தனை பேருடா இப்படிக் கிளம்பியிருக்கீக?


பதில்: சுமார் ஒரு 178 பேர் கிளம்பியிருக்கோம்...உங்களுக்கு அவங்க விலாசம் வேணுமா...ஒரு சினிமான்னா அப்படித்தான்..நிஜ வாழ்க்கையில் நம்ம ஆளு வீட்டுல அடிவாங்குறான்.திருப்பி அடி குடுக்க முடியுமோ..?..முடியாது..இங்க வந்து அவன் தலைவன் அடிக்கிறதை பார்த்து திருப்தி பட்டுக்கிறான்...இது உங்களுக்கு ஏன் பொறுக்கலை...ஏன் உங்களுக்கு சினிமாவுல சோக காட்சி வரும்போது நம்ம பக்கத்துல பொண்ணுங்க உக்கார்ந்து அழுது மூக்கை சிந்தி ஒப்பாரி வைக்குற சத்தம் உங்களுக்கு என்னைக்குமே கேட்டதில்லையா?


கேள்வி 7) ட்ரெயின்ல ஏறி உட்கார்ந்துகிட்டு, அது போடுற சத்தத்தையும் மீறி, தொண்டை கிழிய
பழைய ரைஸ் மில் மெஷினை உங்க வாய்க்குள்ளே வெச்சுத் தச்சது போல அரைக்கிறீங்களே,,,
இந்தக் கொலை வெறி எதுக்கு...


பதில்: ஏன் இந்த கொலைவெறி உங்களுக்கு...அட புடான்னு மரியாதை இல்லாம பேசுறீங்க...அய்யோ பாவம் இந்த ஆம்பிள்ளைங்க வாயை திறந்து பேசுறதே...இந்த மாதிரி வெளிய வரும்போதுதான்.....இதுக்கும் நீங்க வேட்டு வச்சுருவீங்க போல இருக்கே..இந்த சத்தத்தை .உங்களுக்கு பொறுக்க முடியலைன்னா ரயில் இஞ்சின் ல போயி உக்காந்து பிரயாணம் பண்ண வேண்டியதுதான்...அங்க சத்தம் சுத்தமா இருக்காது...

இ மெயிலில் எனக்கு வந்த மொக்கை இது.
Halfmoon
Halfmoon
பண்பாளர்


பதிவுகள் : 184
இணைந்தது : 07/08/2010

Back to top Go down

ஒரு அப்பாவியின் கேள்விகளும், ஒரு அதிபுத்திசாளியின் பதில்களும். Empty Re: ஒரு அப்பாவியின் கேள்விகளும், ஒரு அதிபுத்திசாளியின் பதில்களும்.

Post by தமிழ் Wed Aug 18, 2010 2:30 pm

எப்படி இப்படி நிஜமா முடியல. இருந்தாலும் எல்லாமே சூப்பர் மகிழ்ச்சி


பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Back to top Go down

ஒரு அப்பாவியின் கேள்விகளும், ஒரு அதிபுத்திசாளியின் பதில்களும். Empty Re: ஒரு அப்பாவியின் கேள்விகளும், ஒரு அதிபுத்திசாளியின் பதில்களும்.

Post by பிளேடு பக்கிரி Wed Aug 18, 2010 2:44 pm

சிரிப்பு சிரி சிரி சிரிப்பு சிரி சிரி சிரிப்பு சிரி சிரி சிரிப்பு சிரி சிரி சிரிப்பு சிரி சிரி சிரிப்பு சிரி சிரி



[You must be registered and logged in to see this image.]
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ஒரு அப்பாவியின் கேள்விகளும், ஒரு அதிபுத்திசாளியின் பதில்களும். Empty Re: ஒரு அப்பாவியின் கேள்விகளும், ஒரு அதிபுத்திசாளியின் பதில்களும்.

Post by thangavelmanickadevar Fri Aug 27, 2010 1:08 pm

இதெல்லாம் பெரிதா ? தமிழனே தமிழர்களை கொல்லச் செய்கிறானே அதை என்ன சொல்வது? சரியான மொக்கை
thangavelmanickadevar
thangavelmanickadevar
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 1
இணைந்தது : 27/08/2010

Back to top Go down

ஒரு அப்பாவியின் கேள்விகளும், ஒரு அதிபுத்திசாளியின் பதில்களும். Empty Re: ஒரு அப்பாவியின் கேள்விகளும், ஒரு அதிபுத்திசாளியின் பதில்களும்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum